புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
பாரதியார் வாழ்த்து .....! I_vote_lcapபாரதியார் வாழ்த்து .....! I_voting_barபாரதியார் வாழ்த்து .....! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் வாழ்த்து .....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:37 pm

பாரதியார் வாழ்த்து .....! Bharathiar4


நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த ஓர்ஒளியாம்

தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும் பேர்றோளியாம்

சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்

நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அற்பனித்தவராம்

கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்

ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்

வந்தே மாதரம் தந்தவராம் நாட்டில்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்

புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும் தமில்புதல்வராம்

அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலே கண்டிடுவோம்

பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்து மகிழ்ந்திடுவோம்

இனி எத்திசையிலும் புகழ் மனக்க அவர்
எடுத்த சபதம் முடித்திடுவோம் ....!







உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 12, 2011 2:38 pm

ஹிஷூ. இப்போது வாழ்த்து கவிதையை துடங்கி விட்டாய் போல. அசத்து. அருமையிருக்கு
எப்போதும் சொல்வது தான். அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி
முத்தம்
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 2:39 pm

ஹிஷாலீ wrote:பாரதியார் வாழ்த்து .....! Bharathiar4


நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த ஓர்ஒளியாம்

தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும் பேர்றோளியாம்

சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்

நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அற்பனித்தவராம்

கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்

ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்

வந்தே மாதரம் தந்தவராம் நாட்டில்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்

புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும் தமில்புதல்வராம்

அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலே கண்டிடுவோம்

பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்து மகிழ்ந்திடுவோம்

இனி எத்திசையிலும் புகழ் மனக்க அவர்
எடுத்த சபதம் முடித்திடுவோம் ....!






வேண்டுகோள்க்கு இணங்க பாரதியை பற்றி கவி வடிதமைக்கு அன்பு நன்றி ஷாலி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect: :suspect:



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:41 pm

மிக்க நன்றி உமா. ரேவதி கேட்டுக்கொண்டபடி எழுதினேன் கொஞ்சம் தெரிந்தவரை எழுதியிருக்கேன். வேலை அதிகமாக இருப்பதால் என்னால் யோசிக்க டைமே கிடைக்கவில்லை.
யேதோ எழுதியிருக்கேன் என்று நினைக்கிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:44 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:பாரதியார் வாழ்த்து .....! Bharathiar4


நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த ஓர்ஒளியாம்

தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும் பேர்றோளியாம்

சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்

நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அற்பனித்தவராம்

கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்

ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்

வந்தே மாதரம் தந்தவராம் நாட்டில்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்

புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும் தமில்புதல்வராம்

அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலே கண்டிடுவோம்

பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்து மகிழ்ந்திடுவோம்

இனி எத்திசையிலும் புகழ் மனக்க அவர்
எடுத்த சபதம் முடித்திடுவோம் ....!






வேண்டுகோள்க்கு இணங்க பாரதியை பற்றி கவி வடிதமைக்கு அன்பு நன்றி ஷாலி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect: :suspect:

நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தங்களின் நாட்டுப் பற்றை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 2:44 pm

மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோதரி.

பாரதியின் பாடல் வரிகளை முதல் வரியாய் வைத்துக்கொண்டு
உதாரணமாக
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என்கிற வரியினை எடுத்து கொண்டு கண்ணதாசன் திரை இசை பாடல் இயற்றியிருப்பார். அதே போல உங்களுக்கு பிடித்தம்னான பாரதியின் பாடல் வரியினை முதல் அடியாக வைத்துக்கொண்டு அதன் கருத்திற்கு ஏற்றவாறு சொந்த கவிபடையுங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கும்.



பாரதியார் வாழ்த்து .....! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 2:45 pm

ஹிஷாலீ wrote:
நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தங்களின் நாட்டுப் பற்றை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்பு மலர் அன்பு மலர்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோதரி.

பாரதியின் பாடல் வரிகளை முதல் வரியாய் வைத்துக்கொண்டு
உதாரணமாக
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என்கிற வரியினை எடுத்து கொண்டு கண்ணதாசன் திரை இசை பாடல் இயற்றியிருப்பார். அதே போல உங்களுக்கு பிடித்தம்னான பாரதியின் பாடல் வரியினை முதல் அடியாக வைத்துக்கொண்டு அதன் கருத்திற்கு ஏற்றவாறு சொந்த கவிபடையுங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கும்.

அவ்வாறே செய்கிறேன் சகோதரா.
கொஞ்சம் இடைவெளி வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 2:50 pm

ஹிஷாலீ wrote:
அவ்வாறே செய்கிறேன் சகோதரா.
கொஞ்சம் இடைவெளி வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

போதுமான நேரம் எடுத்து கொள்ளுங்கள். நன்றி !



பாரதியார் வாழ்த்து .....! Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹிஷாலீ wrote:
அவ்வாறே செய்கிறேன் சகோதரா.
கொஞ்சம் இடைவெளி வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

போதுமான நேரம் எடுத்து கொள்ளுங்கள். நன்றி !

நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக