புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு
Page 1 of 1 •
அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில், முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். லோக்பால் சட்ட மசோதா குறித்து அவர்கள் பகிரங்க விவாதம் நடத்தினார்கள்.
வலுவான லோக்பால் மசோதாவை வற்புறுத்தி காந்தியவாதியான அன்னா ஹசாரே டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அரசியல் கட்சிகள் பங்கேற்பு
இதுவரை தனது போராட்டத்தின்போது அரசியல் கட்சிகளுக்கு இடம் அளிக்காத அன்னா ஹசாரே, நேற்று முதன் முறையாக அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற வெளிப்படையான விவாதத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
பாராளுமன்றத்துக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி இந்த அழைப்பை நிராகரித்துவிட்டது. பா.ஜனதா, இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.
முக்கிய கோரிக்கைக்கு ஆதரவு
லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர், சி.பி.ஐ., கீழ்நிலை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் சாசனத்தை சேர்க்க வேண்டும் என்ற அன்னா ஹசாரே குழுவின் முக்கிய கோரிக்கைகளுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அதே நேரத்தில், நீதித்துறையை லோக்பால் வரம்புக்குள் சேர்க்கக்கூடாது என்றும், நீதித்துறை நம்பகத்தன்மை சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பா.ஜனதா
அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் என்று அன்னா ஹசாரே பிரசாரம் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அவர்கள், அவருடைய அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல வக்கீலுமான அருண்ஜெட்லி விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது:-
"வலுவான லோக்பால் மசோதா, இந்த நாட்டுக்கு அவசியமான தேவையாகும். இந்த மசோதாவின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. பிரதமர் பதவியில் இருக்கும்போது அவரை லோக்பால் வரம்புக்குள் உட்படுத்த வேண்டும்.
மக்கள் கருத்து
சி.பி.ஐ. மத்திய அரசினால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சி.பி.ஐ. விடுவிக்கப்பட வேண்டும். சட்டங்கள் பாராளுமன்றத்தில்தான் உருவாக்கப்படுகின்றன. என்றாலும், இதில் மக்களின் கருத்தையும் கவனிக்க வேண்டும்''.
இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார். அரசு பதிவிதழ் பெறாத ஊழியர்களை (என்.ஜி.ஓ.க்கள்) லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஏ.பி.பரதன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஏ.பி.பரதன் பேசும்போது பிரதமர், சி.பி.ஐ. மற்றும் அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பது என்ற அன்னா குழுவினரின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
"அன்னா ஹசாரே மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் துணையின்றி எந்த முடிவையும் எடுக்க முடியாது. நீதித்துறைக்கு என்று, தனியாக ஒரு சட்ட மசோதா கொண்டு வர வேண்டும்.
பிடிவாதத்தை தளர்த்தி...
தங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும் என்று அன்னா குழுவினர் கருதக்கூடாது. நாட்டு மக்கள் அனைவருடைய கருத்துகளையும் கேட்க வேண்டும். சில பிரச்சினைகளில் பிடிவாதத்தை தளர்த்தி விட்டுக் கொடுக்கவேண்டும். ஊழலுக்கு எதிராக இங்கு அணிதிரண்டு இருக்கும் மக்கள், வறுமை மற்றும் விலை உயர்வை எதிர்த்தும் குரல் கொடுக்க வேண்டும்.''
இவ்வாறு ஏ.பி.பரதன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
பிரதமர், எம்.பி.க்கள், கீழ்நிலை ஊழியர்கள் அனைவரையும் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பிருந்தா கரத் கூறினார். பிரபல தனியார் கார்பரேட் கம்பெனிகளும் லோக்பால் வரம்புக்குள் உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சரத் யாதவ்
ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் சரத்யாதவும், அன்னாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பீகாரில் நிதிஷ்குமார் அரசு கொண்டுவந்துள்ள லோக் அயுக்தா சட்ட மசோதா, அன்னா கூறுவதைப்போல் பலவீனமானது அல்ல என்று கூறினார்.
சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், பிஜ× ஜனதா தளம் கட்சி பிரதிநிதிகளும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். அனைத்து அரசியல்வாதிகளுமே ஊழல்வாதிகள் என்று கூறுவது சரியல்ல என்று அவர்கள் கூறினார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ்
காங்கிரசின் முக்கிய கூட்டணியான திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதுகுறித்து கருத்து தெரிவித்த அன்னா குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து குரல் கொடுக்கும் மம்தா பானர்ஜி, லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக ஏன் குரல் எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
தினத்ந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பா.ஜ.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளுடன் ஆளுங்கட்சியாக இருந்திருந்தால் காங்கிரஸ் செய்ததையே இவா்களும் செய்திருப்பாா்கள்.
இது நம்நாட்டின் அரசியல் வாடிக்கை.
இது நம்நாட்டின் அரசியல் வாடிக்கை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தால் டில்லி மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரும்படி!
» லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தால் டில்லி மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரும்படி!
» லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|