புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
19 Posts - 49%
heezulia
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
1 Post - 3%
Guna.D
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
1 Post - 3%
Shivanya
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
10 Posts - 2%
prajai
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
9 Posts - 2%
Jenila
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
4 Posts - 1%
jairam
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் வாழ்த்து .....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:37 pm

பாரதியார் வாழ்த்து .....! Bharathiar4


நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த ஓர்ஒளியாம்

தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும் பேர்றோளியாம்

சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்

நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அற்பனித்தவராம்

கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்

ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்

வந்தே மாதரம் தந்தவராம் நாட்டில்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்

புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும் தமில்புதல்வராம்

அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலே கண்டிடுவோம்

பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்து மகிழ்ந்திடுவோம்

இனி எத்திசையிலும் புகழ் மனக்க அவர்
எடுத்த சபதம் முடித்திடுவோம் ....!







உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 12, 2011 2:38 pm

ஹிஷூ. இப்போது வாழ்த்து கவிதையை துடங்கி விட்டாய் போல. அசத்து. அருமையிருக்கு
எப்போதும் சொல்வது தான். அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி
முத்தம்
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 2:39 pm

ஹிஷாலீ wrote:பாரதியார் வாழ்த்து .....! Bharathiar4


நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த ஓர்ஒளியாம்

தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும் பேர்றோளியாம்

சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்

நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அற்பனித்தவராம்

கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்

ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்

வந்தே மாதரம் தந்தவராம் நாட்டில்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்

புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும் தமில்புதல்வராம்

அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலே கண்டிடுவோம்

பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்து மகிழ்ந்திடுவோம்

இனி எத்திசையிலும் புகழ் மனக்க அவர்
எடுத்த சபதம் முடித்திடுவோம் ....!






வேண்டுகோள்க்கு இணங்க பாரதியை பற்றி கவி வடிதமைக்கு அன்பு நன்றி ஷாலி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect: :suspect:



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:41 pm

மிக்க நன்றி உமா. ரேவதி கேட்டுக்கொண்டபடி எழுதினேன் கொஞ்சம் தெரிந்தவரை எழுதியிருக்கேன். வேலை அதிகமாக இருப்பதால் என்னால் யோசிக்க டைமே கிடைக்கவில்லை.
யேதோ எழுதியிருக்கேன் என்று நினைக்கிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:44 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:பாரதியார் வாழ்த்து .....! Bharathiar4


நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த ஓர்ஒளியாம்

தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும் பேர்றோளியாம்

சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்

நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அற்பனித்தவராம்

கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்

ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்

வந்தே மாதரம் தந்தவராம் நாட்டில்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்

புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும் தமில்புதல்வராம்

அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலே கண்டிடுவோம்

பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்து மகிழ்ந்திடுவோம்

இனி எத்திசையிலும் புகழ் மனக்க அவர்
எடுத்த சபதம் முடித்திடுவோம் ....!






வேண்டுகோள்க்கு இணங்க பாரதியை பற்றி கவி வடிதமைக்கு அன்பு நன்றி ஷாலி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect: :suspect:

நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தங்களின் நாட்டுப் பற்றை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 2:44 pm

மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோதரி.

பாரதியின் பாடல் வரிகளை முதல் வரியாய் வைத்துக்கொண்டு
உதாரணமாக
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என்கிற வரியினை எடுத்து கொண்டு கண்ணதாசன் திரை இசை பாடல் இயற்றியிருப்பார். அதே போல உங்களுக்கு பிடித்தம்னான பாரதியின் பாடல் வரியினை முதல் அடியாக வைத்துக்கொண்டு அதன் கருத்திற்கு ஏற்றவாறு சொந்த கவிபடையுங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கும்.



பாரதியார் வாழ்த்து .....! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 2:45 pm

ஹிஷாலீ wrote:
நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தங்களின் நாட்டுப் பற்றை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்பு மலர் அன்பு மலர்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோதரி.

பாரதியின் பாடல் வரிகளை முதல் வரியாய் வைத்துக்கொண்டு
உதாரணமாக
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என்கிற வரியினை எடுத்து கொண்டு கண்ணதாசன் திரை இசை பாடல் இயற்றியிருப்பார். அதே போல உங்களுக்கு பிடித்தம்னான பாரதியின் பாடல் வரியினை முதல் அடியாக வைத்துக்கொண்டு அதன் கருத்திற்கு ஏற்றவாறு சொந்த கவிபடையுங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கும்.

அவ்வாறே செய்கிறேன் சகோதரா.
கொஞ்சம் இடைவெளி வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 2:50 pm

ஹிஷாலீ wrote:
அவ்வாறே செய்கிறேன் சகோதரா.
கொஞ்சம் இடைவெளி வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

போதுமான நேரம் எடுத்து கொள்ளுங்கள். நன்றி !



பாரதியார் வாழ்த்து .....! Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹிஷாலீ wrote:
அவ்வாறே செய்கிறேன் சகோதரா.
கொஞ்சம் இடைவெளி வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

போதுமான நேரம் எடுத்து கொள்ளுங்கள். நன்றி !

நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக