ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை

Go down

மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை Empty மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை

Post by Guest Mon Dec 12, 2011 8:14 am

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை வழிமறுத்து நிறுத்திய சிங்களக் கடற்படைக் கும்பல், 5 மீனவர்களைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை சிங்கள கடற்படைக் கும்பம் தாக்கி வருவது அன்றாட நிகழ்ச்சியாக விட்டது. இதைத் தடுக்க மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்காமல் உள்ளது. இதுகுறித்து தமிழகத் தலைவர்கள் கேட்டால், நமது மீனவர்கள் எல்லைத் தாண்டிப் போவதால்தானே சுடுகிறார்கள் அடிக்கிறார்கள் என்று வித்தியாசமாக பதிலளிக்கிறார் பிரதமர்.

பாகிஸ்தான் கடல் பகுதியில் ஊடுறுவும் நமது மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சுடுவதில்லை.அதைபோல நமது கடல் பகுதியில் ஊடுறுவும் பாகிஸ்தான் மீனவர்களை நாமும் சுடுவதில்லை. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தொடர்ந்து ஊடுறுவிக் கொண்டுதான் உள்ளனர். அவர்களையும் இந்தியக் கடற்படையும் சரி, கடலோரக் காவல் படையும் சரி சுடுவதில்லை. பிறகு ஏன் இந்திய மீனவர்களை மட்டும் இலங்கை சுடுகிறது, அதை ஏன் மத்திய அரசு தட்டிக் கேட்பதில்லை என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் இதுவரை பதில் இல்லை.

இந்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளனர் இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

ராமேஸ்வரத்திலிருந்து 702 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த கும்பல் அங்கு வந்தது. தமிழக மீனவர்களை மறித்த அக்கும்பல், ஒரு படகில் ஏறிஅதில் இருந்த ஐந்து மீனவர்களையும் தாககியது.

பின்னர் மீனவர்களின் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை கைப்பற்றி சேதப்படுத்தியது. பின்னர் படகையும் சேதப்படுத்தி விட்டு கிளம்பிப் போனார்கள் அந்த ரவுடிப் படையினர்

தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை Empty Re: மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை

Post by சார்லஸ் mc Mon Dec 12, 2011 8:25 am

”தமிழக மீனவர்களை சிங்கள கடற்படைக் கும்பம் தாக்கி வருவது அன்றாட நிகழ்ச்சியாக விட்டது. இதைத் தடுக்க மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்காமல் உள்ளது. இதுகுறித்து தமிழகத் தலைவர்கள் கேட்டால், நமது மீனவர்கள் எல்லைத் தாண்டிப் போவதால்தானே சுடுகிறார்கள் அடிக்கிறார்கள் என்று வித்தியாசமாக பதிலளிக்கிறார் பிரதமர்”

பாவம் பிரதமா்.! அவரும் என்னதான் செய்ய முடியும் என்று எதிா் பாா்க்கிறீா்கள்? மத்திய அரசில் எந்த ஒரு முடிவும் எதிற்கும் எடுப்பதற்கு எப்போதும் அவரை தானாக முடிவெடுக்க சோனியா அனுமதித்ததில்லை.
முகவாி இடம் மாறிகேள்வி கேட்க பட்டதினால்தான் - பிரதமாிடமிருந்து இதுவரை எந்த பதிலுமில்லை.
சோனியாவிடம் முறையிட வேண்டிய விண்ணப்பம் இது.


மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை 154550மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை 154550மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை 154550மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை 154550மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை கடற்படை மீண்டும் வெறிச் செயல்:50 தமிழக மீனவர்கள் படுகாயம்!
» இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum