புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
59 Posts - 42%
heezulia
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
37 Posts - 26%
Dr.S.Soundarapandian
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
310 Posts - 50%
heezulia
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
184 Posts - 30%
Dr.S.Soundarapandian
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
21 Posts - 3%
prajai
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியவை நாற்பது


   
   
kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sun Dec 11, 2011 11:43 pm

இனியவை நாற்பது
1. ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதை

பாழின்றி வைத்துப் பழகு. .



2. அடுத்தவ ரெண்ண மழகெனப் பட்டு

கடுத்தலின்றி பேசுதல் நன்று.


3.உதவிட்ட நல்லவ ருள்ள மகிழ

உதவிகள் செய்து விடல்.


4. எறும்பினைப் போலவே என்றுமுன் வாழ்வில்

சுறுசுறுப்பை காணல் சிறப்பு.


5. உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்

நிற்காம லோடட்டும் நாள்.



6. மகிழ்ச்சியைக் காட்டி மகிழ்ச்சியை யூட்டி

மகிழ்ச்சியைக் கண்ணாலேக் காண்.


7. நல்ல எதிர்பார்ப்பு நம்மில் வளர்ப்பதுவே

வல்லவனாய் மாற்றும் வழி.



8. நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;

நம்பி யிறங்கு களம்.



9. வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்

யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.


10. வாய்மட் டுமன்று வசீகரக் கண்களும்

நோய்விட் டகலச் சிரிப்பு.


11. உள்ளத் தினுள்ளே உருவானப் புன்னகை

கள்ளமின்றி காட்டு மிதழ்.



12. உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்

உன்னையே மாற்றும் மனம்.



13. உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்

உன்வாழ்வே நீயே உணர்.



14. அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்

விடாதுழைப்பு செய்து விடல்.


15. எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்

எவருடனும் நட்புடனே பேசு.



16. மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சி

பற்றியேப் பற்றுடன் கேள்


17. குற்றங்களை ஏற்கும் குணம்தான் பிறரிடம்

பற்று வளர்த்திடும் பண்பு



18. சரளமாய்ப் பேசிடும் சங்கீதம் போல

கரவோசை காணும் இசை.



19. மனச்சுமை போக்க மனம்விட்டு பேச

தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.



20. உரையா டலில்கண்ணை உற்றுநீ பார்த்தால்

திரையில்லா அன்பே தெரிவு



21. எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்

வண்ணம் செயலும் நிகழ்வு.



22. சிரித்த முகமே சிறந்த முகமாம்

விரிந்த மலரின் மணம்.


23. ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று

கோபத்தை விலக்கி விடல்.



24. தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்

ஆர்வமுடன் செய்யப் பழகு.



25. மனமும் செயலும் மொழியும் கலந்த

தினப்பயிற்சி என்றும் சிறப்பு.



26. ”உன்னால் முடியும்” உளமதில் சொல்லிவை

பின்னால் தெரியும் விளைவு.



27. உன்னை விடவும் உலகில் நலிந்தவரை

தன்னுயிராய்க் காத்தல் நலம்.



28. எல்லா உலகும் இயக்கும் இறையிடம்

எல்லாமும் விட்டு விடு.


29. வெற்றி கனியினை வெல்லும் வரையிலே

பற்றிய பாதையில் செல்.


30. எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி

நல்லெண்ண உள்ளமே கொள்.



31. இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்

ம்றந்து நினைக்கவே இன்று.



32. இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி

அன்பினைப் பற்றியே வாழ்.



33. கட்டுப்பாடு கண்ணியம் கட்டுடல் காட்டுமே

விட்டு விடாது ஒழுகு.


34. தேடலொன்றே வாழ்வினைத் தேடிடும் காரணம்

ஓடவோடத் தேடி உழை.


35. வாழ்க்கைப் புயலை வரவேற்று கொண்டால்

வாழ்க்கைப் பழகிடும் பார்.



36. சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை

அடுத்தடுத் தென்றும் அழிவு



37. ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்

ஓசை விளையும் உளம்.



38. நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே

என்றும் வருமாம் உதவி.



39. பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்

தூரமாய் நிற்கு முலகு.


40. எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்

திண்ணம் உளவியல் சொல்.


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 12:38 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 12:45 am

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனியவை நாற்பது Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக