புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
1 Post - 14%
Manimegala
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
11 Posts - 4%
prajai
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
9 Posts - 4%
Jenila
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 1%
jairam
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்


   
   

Page 1 of 2 1, 2  Next

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Dec 11, 2011 6:29 am

எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.
புதிர் 2
தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 6:45 am

///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 6:50 am

சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை



புதிர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் 599303
புதிர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் 102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 6:51 am

கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை

எல்லா ஊரிலுமா ஆறு உள்ளது? பைத்தியம்



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 6:58 am

எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.
பூனைக்கு (4.25) நாலே கால்
பறவைக்கு (2.25) இரண்டே கால்
யானைக்கும் (4.25)நாலே கால்
ஆடு - கால் இல்லை வார்த்தையில் எழுதும்பொழுது
மாடு - கொம்பில்லை வார்த்தையில் எழுதும்பொழுது



புதிர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் 599303
புதிர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 6:59 am

சிவா wrote:
கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை

எல்லா ஊரிலுமா ஆறு உள்ளது? பைத்தியம்
ஆனால் அண்ணா மூவிரண்டு என்பதை தாங்கள் எவ்வாறு கொள்ளை என்று கூறமுடியும் என்ன?



புதிர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் 599303
புதிர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 7:07 am

prlakshmi wrote:எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.

பூனைக்கு பதினேழு கால் , 17x1/4 = 4 1/4, எனவே , பூனைக்கு 4 கால் .பூனையைப் போல் யானைக்கும் 4 கால் .
புள்ளினத்துக்கு ஒன்பது கால், 9x1/4 = 2 1/4, எனவே, பறவைகளுக்கு 2 கால்.
ஆடுக்கு கால் இல்லை...ஆடு என்ற சொல்லில் துணைக்கால் இல்லை, எனவே ஆடுக்கு கால் இல்லை.
மாடு என்ற சொல்லில் ஒற்றைக் கொம்போ, இரட்டைக் கொம்போ இல்லை, எனவே மாட்டுக்கு கொம்பில்லை.

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 7:22 am

Tamizhmuhil wrote:
prlakshmi wrote:
புதிர் 2
தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
முக்கால் என்பது கைத்தடி.மூவிரண்டு ஆறு.ஐந்து தலை நாகம் என்றால் நெருஞ்சி முள்.
கைத்தடி எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்கம் போகயிலே,நெருஞ்சி முள் ஒன்று காலில் குத்தியது என்பது இதன் பொருள்.


ஆமாம் இந்த நெருஞ்சி முள் குத்தியதற்க்கு வைதியரிடம்
போனாராம்



அதற்கு வைத்தியர்



பத்து ரதன்
புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கி தேய் என்றாராம்---புரிகிறதா ?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 7:30 am

கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:
கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை

எல்லா ஊரிலுமா ஆறு உள்ளது? பைத்தியம்
ஆனால் அண்ணா மூவிரண்டு என்பதை தாங்கள் எவ்வாறு கொள்ளை என்று கூறமுடியும் என்ன?

சரி, ஆற்றுப் பக்கம் என்றே வைத்துக் கொள்ளலாம். கொள்ளை அல்லது கொல்லை எது சரி என எனக்குத் தெரியவில்லை. பேச்சு வழக்கில் கேட்டது, சரியாகத் தெரியவில்லை.



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 7:31 am

Tamizhmuhil wrote:
prlakshmi wrote:எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.

பூனைக்கு பதினேழு கால் , 17x1/4 = 4 1/4, எனவே , பூனைக்கு 4 கால் .பூனையைப் போல் யானைக்கும் 4 கால் .
புள்ளினத்துக்கு ஒன்பது கால், 9x1/4 = 2 1/4, எனவே, பறவைகளுக்கு 2 கால்.
ஆடுக்கு கால் இல்லை...ஆடு என்ற சொல்லில் துணைக்கால் இல்லை, எனவே ஆடுக்கு கால் இல்லை.
மாடு என்ற சொல்லில் ஒற்றைக் கொம்போ, இரட்டைக் கொம்போ இல்லை, எனவே மாட்டுக்கு கொம்பில்லை.

அற்புதம் தமிழ் முகில்! மிக அழகாக விளக்கிவிட்டீர்கள்.



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக