புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரியலூர் மாவட்டம்(Ariyalur)
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அரியலூர் மாவட்டம்(Ariyalur)
சுருக்கமான தகவல்கள்:
தலைநகர் அரியலூர்
பரப்பு 1,949.31
மக்கள் தொகை 6,95,524
ஆண்கள் 3,46763
பெண்கள் 3,48761
மக்கள் நெருக்கம் 358*
ஆண்-பெண் 1,006**
எழுத்தறிவு விகிதம் 65.08%
இந்துக்கள் 6,50,988
கிருத்துவர்கள் 36,261
இஸ்லாமியர் 7,638
அரியலூர் மாவட்டத்திற்கான இணையதளம்
www.ariyalur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrari@tn.nic.in
தொலைபேசி: 04329-223351
எல்லைகள்(borders): இதன் வடக்கே கடலூர் மாவட்டம். தெற்கே தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள். மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு(History): 1741 - இல் திருச்சி மீது படையெடுத்த மராட்டியர் சந்தா சாகிப்பை கது செய்தனர். 1748 இல் விடுதலையான சந்தா சாகிப், ஆர்க்காடு நவாப் அன்வர்தீன் மற்றும் அவரது மகன் முகமதலி ஆகியோருடன் மோதினார். இதையடுத்து அரியலூர் மற்றும் உடையார்பாளையம் பாளையங்கள் முகமதிலியின் ஆதிக்கத்திற்குள்ளானது.
திருச்சி பகுதி பிற்பாடு ஹைதர் அலி, திப்பு சுல்தான் பிரிட்டிஷார் மோதலின் களமானது. திப்புவின் மறைவையடுத்து 1801ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது திருச்சிராப்பள்ளி தனி மாநிலமா உருவாக்கப்பட்டது.
1995-ல் திருச்சி மாவட்டத்தலிருந்து பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் உருவாக்கபட்டன.
2001 இல் பெரம்பலூர் மாட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் பிற்பாடு 2002 இல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
2007, நவம்பர் 23 -ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மீண்டும் புதிய அரியலூர் மாவட்டம் உருவாக்கபட்டது.
நிர்வாகப்பிரிவுகள்(Administrative divisions):
வருவாய் கோட்டங்கள் - 2: அரியலூர், உடையார்பாளையம், தாலுகாக்கள் - 3 ; அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம். நகராட்சிகள் - 2; அரியலூ, ஜெயங்கொண்டம்; ஊராட்சி ஒன்றியங்கள்- 6; அரியலூர், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், தி. பாலூர், ஜெயங்கொண்டம்
முக்கிய ஆறுகள்(The main rivers): கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.
முக்கிய நகரங்கள்(Major cities): அரியலூர், ஜெயங்கொண்டம்.
புகைவண்டி நிலையங்கள்(Railway Stations): அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.
குறிப்பிடத்தக்க இடங்கள்(Notable locations)
திருமழபாடி வைத்தியநாத சுவாமி ஆலையம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோவில், ஜோஸப் பெஸ்கியால் (வீரமாமுனிவர்) கட்டப்பட்ட ஏலக்குறிச்சி தேவாலயம்.
கங்கை கொண்ட சோழபுரம்: புகழ்பெற்ற சோழ மன்னர் இராஜேந்திரச் சோழன், தனது வடநாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டிய கோவில். தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி வடிவத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிங்கத் தலைக்கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்களும், தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்ற மிகப்பெரிய நந்தி மற்றும் நாட்டியமாடும் விநாயகர் உட்பட அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன.
மேலப்பழுவூர், தமிழ்த்துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்த ஊர். இங்குள்ள குடைவரை விஷ்ணுக்கோயில் காண்போர் மனதைக் கவரக்கூடியது.
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:
o
• சென்னைக்குத் தெற்கே 265 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
• அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.
• ஜெயம்கொண்டம் ஊரின் இயற்பெயர் நெல்லிமண கிராமம்.
• கடற்கரை இல்லா உள் மாவட்டம்
• சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.
• அரசு சிமெண்ட்(Arasu Cement), பிர்லா சிமெண்ட்(Birla Cement), சக்தி சிமென்ட்(Shakthi cement), டால்மியா சிமென்ட்(Dalmiya Cement), ராம்கோ சிமென்ட்(Ramko cement) ஆலைகளின் இருப்பிடமாக அரியலூர் விளங்குகிறது.
• கரும்பு முக்கிய பணப்பயிர். கீழப்பாவூரில் ஒரு தனியார் சர்க்கரை ஆலை உள்ளது.
• மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
• வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.
http://www.thangampalani.com/2011/10/history-of-ariyalur-district-tales-of.html
சுருக்கமான தகவல்கள்:
தலைநகர் அரியலூர்
பரப்பு 1,949.31
மக்கள் தொகை 6,95,524
ஆண்கள் 3,46763
பெண்கள் 3,48761
மக்கள் நெருக்கம் 358*
ஆண்-பெண் 1,006**
எழுத்தறிவு விகிதம் 65.08%
இந்துக்கள் 6,50,988
கிருத்துவர்கள் 36,261
இஸ்லாமியர் 7,638
அரியலூர் மாவட்டத்திற்கான இணையதளம்
www.ariyalur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrari@tn.nic.in
தொலைபேசி: 04329-223351
எல்லைகள்(borders): இதன் வடக்கே கடலூர் மாவட்டம். தெற்கே தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள். மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு(History): 1741 - இல் திருச்சி மீது படையெடுத்த மராட்டியர் சந்தா சாகிப்பை கது செய்தனர். 1748 இல் விடுதலையான சந்தா சாகிப், ஆர்க்காடு நவாப் அன்வர்தீன் மற்றும் அவரது மகன் முகமதலி ஆகியோருடன் மோதினார். இதையடுத்து அரியலூர் மற்றும் உடையார்பாளையம் பாளையங்கள் முகமதிலியின் ஆதிக்கத்திற்குள்ளானது.
திருச்சி பகுதி பிற்பாடு ஹைதர் அலி, திப்பு சுல்தான் பிரிட்டிஷார் மோதலின் களமானது. திப்புவின் மறைவையடுத்து 1801ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது திருச்சிராப்பள்ளி தனி மாநிலமா உருவாக்கப்பட்டது.
1995-ல் திருச்சி மாவட்டத்தலிருந்து பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் உருவாக்கபட்டன.
2001 இல் பெரம்பலூர் மாட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் பிற்பாடு 2002 இல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
2007, நவம்பர் 23 -ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மீண்டும் புதிய அரியலூர் மாவட்டம் உருவாக்கபட்டது.
நிர்வாகப்பிரிவுகள்(Administrative divisions):
வருவாய் கோட்டங்கள் - 2: அரியலூர், உடையார்பாளையம், தாலுகாக்கள் - 3 ; அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம். நகராட்சிகள் - 2; அரியலூ, ஜெயங்கொண்டம்; ஊராட்சி ஒன்றியங்கள்- 6; அரியலூர், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், தி. பாலூர், ஜெயங்கொண்டம்
முக்கிய ஆறுகள்(The main rivers): கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.
முக்கிய நகரங்கள்(Major cities): அரியலூர், ஜெயங்கொண்டம்.
புகைவண்டி நிலையங்கள்(Railway Stations): அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.
குறிப்பிடத்தக்க இடங்கள்(Notable locations)
திருமழபாடி வைத்தியநாத சுவாமி ஆலையம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோவில், ஜோஸப் பெஸ்கியால் (வீரமாமுனிவர்) கட்டப்பட்ட ஏலக்குறிச்சி தேவாலயம்.
கங்கை கொண்ட சோழபுரம்: புகழ்பெற்ற சோழ மன்னர் இராஜேந்திரச் சோழன், தனது வடநாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டிய கோவில். தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி வடிவத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிங்கத் தலைக்கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்களும், தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்ற மிகப்பெரிய நந்தி மற்றும் நாட்டியமாடும் விநாயகர் உட்பட அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன.
மேலப்பழுவூர், தமிழ்த்துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்த ஊர். இங்குள்ள குடைவரை விஷ்ணுக்கோயில் காண்போர் மனதைக் கவரக்கூடியது.
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:
o
• சென்னைக்குத் தெற்கே 265 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
• அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.
• ஜெயம்கொண்டம் ஊரின் இயற்பெயர் நெல்லிமண கிராமம்.
• கடற்கரை இல்லா உள் மாவட்டம்
• சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.
• அரசு சிமெண்ட்(Arasu Cement), பிர்லா சிமெண்ட்(Birla Cement), சக்தி சிமென்ட்(Shakthi cement), டால்மியா சிமென்ட்(Dalmiya Cement), ராம்கோ சிமென்ட்(Ramko cement) ஆலைகளின் இருப்பிடமாக அரியலூர் விளங்குகிறது.
• கரும்பு முக்கிய பணப்பயிர். கீழப்பாவூரில் ஒரு தனியார் சர்க்கரை ஆலை உள்ளது.
• மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
• வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.
http://www.thangampalani.com/2011/10/history-of-ariyalur-district-tales-of.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
அரியலூர் மாவட்டம் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி முஹைதீன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|