புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_lcapமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_voting_barமகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி


   
   
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 7:33 am

நன்றி செலுத்தும் வகையில் பாரதிக்கு இன்று நாம் கவி தொடுப்போம் ! அன்பு மலர்
உறவுகள் இணையலாம்

நான் துவங்கிவிட்டேன் :
பாரதி யார்
பாரதம் மீட்க்க
பாரதம் ஏறி
பார் கவி செய்த
பாவலன் அவரே
பாரதியார் !

என்றோ பிறந்தாராம் இன்று
இன்றும் பிறந்தாரே மீண்டும்
என்று மில்லாமல் இன்று
என்ன புத்துணர்சி காண் !

மாகவி யவரே
மகாகவி என்று
புனையும் பெற்றாரே
விடுதலையின் நாதகீதம் !

குரங்கையும் குயிலையும்
கயிறுகள் இரண்டையும்
பேசுவித்த வித்தகன்
பேசியதெல்லாம் விடுதலைதான் !

அறிவியல் அரசியல்
இரண்டிலும் மூழ்கி
முத் தெடுத்தாரே
முன்கூற்று முன்னோடி
சோதிடம் தெரிந்தவரோ -இல்லை
தேவரின் திருப்பிள்ளையோ !
-கோவிராஜன் :வணக்கம்:
[தவறிருந்தால் மன்னிக்கவும் கூறினால் திருத்திக்கொள்வேன் ]



மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 599303
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 7:51 am

மகாகவிக்கு தாங்கள் வடித்த கவி மிக நன்று கோவி!



மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 7:53 am

சிவா wrote:மகாகவிக்கு தாங்கள் வடித்த கவி மிக நன்று கோவி!
மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் நன்றி



மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 599303
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 8:30 am

தம்பிநீ பாரதிக்கு தந்திட்ட இக்கவி
நம்கவிக்கு நன்றிகூறும் நன்று


இதோ கீழே என்னுடைய பங்கிற்கு......


நாற்திசை சென்றிவர் நன்குகலை யிற்தேர்ந்து
மாற்றங்கள் தந்திவர் மக்களைக் காத்தாரே
தோற்றத்தில் தீரம் தொடுக்கும் கவியினில்
காற்றைபோல் சீறும் கவி

தன்னுள்ளே கோடி தடங்கள்கள் கொண்டாலும்
பொன்னான உள்ளால் பொசுக்கிட்டு நீர்அவற்றை
தன்னாடே முக்கியம் தன்மக்கள் நல்வாழ்வே
தன்கொள்கை என்றக் கவி

முட்புதராய் மண்டி முளித்திருந்த மக்களை
தட்டிக் கொடுத்தீரே தங்களின் நற்கவியால்
வெட்டிட வெட்டிட வேர்பிடித்த தீயோரை
வெட்டி எறிந்த கவி

உங்களைப் பெற்றதால் உள்ளத்தில் தீரமும்
எங்களைஏய் போரை எதிர்திடும் வீரமும்
தங்களின் நற்கவி தந்த அனைத்தையும்
மங்காது செய்யும் கவி


எத்தனை நற்கவி எம்பொழுதில் வந்தாலும்
அத்தனை பேர்க்கும் அருள்தரும் நின்கவி
வெத்தான வோரும் வெகுண்டெழ செய்திட்ட
முத்தே கவியேநீ வாழ்


மிக்க நன்றிகள் தம்பி, நல்லதொரு திரியை துவங்கி உள்ளாய், மற்ற கவிஞர்களின் காவியையும் காண ஆவலாய் உள்ளேன்........... சூப்பருங்க நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 9:48 am

பிஜிராமனின் வாழ்த்துக கவிதை அருமை!



மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 12:07 pm

பாரதத்தாய் பெற்டெடுத்த பார்புகழ்நல் பேர்மைந்தன்
சாரதியாய் சாதியத்தை சேர்ந்தெதிர்த்த சேர்மறவன்
பாரதிரப் பாட்டெழுதிப் பாரதப்போர்ப் பாடியவன்
பேரதிரும் பாரதியார் பேர்


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 4:31 pm

பிஜிராமன் wrote:
மிக்க நன்றிகள் தம்பி, நல்லதொரு திரியை துவங்கி உள்ளாய், மற்ற கவிஞர்களின் காவியையும் காண ஆவலாய் உள்ளேன்........... சூப்பருங்க நன்றி
நன்றிகள் அண்ணா தங்கள் கவிதை அருமை சூப்பருங்க மகிழ்ச்சி



மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 599303
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 4:34 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:பாரதத்தாய் பெற்டெடுத்த பார்புகழ்நல் பேர்மைந்தன்
சாரதியாய் சாதியத்தை சேர்ந்தெதிர்த்த சேர்மறவன்
பாரதிரப் பாட்டெழுதிப் பாரதப்போர்ப் பாடியவன்
பேரதிரும் பாரதியார் பேர்
அருமை அண்ணா சூப்பருங்க மகிழ்ச்சி

இன்னமும் எதிர் பார்க்கிறோம் மற்றவர்களையும் அன்பு மலர் நன்றி



மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 599303
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 6:20 pm

மிக்க நன்றிகள் சிவா அண்ணா,
மிக்க நன்றிகள் கோவிந்த்

தயாளன் ஐயா உங்கள் கவி மிகச் சிறப்பு...........நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 12, 2011 5:59 pm

திரியை சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் நன்றி



மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 599303
மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மகாகவிக்கு தொடுப்போம் நாம்கவி 102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக