புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
18 Posts - 20%
dhilipdsp
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
4 Posts - 4%
mohamed nizamudeen
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
53 Posts - 64%
heezulia
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
16 Posts - 19%
dhilipdsp
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
2 Posts - 2%
D. sivatharan
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_lcapநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_voting_barநல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லருள் கிடைக்கட்டும் - மார்கழி மாதம் - ஆன்மீகம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 2:32 am

டிச.,17 - மார்கழி மாதப் பிறப்பு!

மார்கழி மாதம் பிறக்கிறது. இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. இவற்றை, "சூன்ய மாதம்' என்கின்றனர்.
"சூன்யம்' என்றால், "ஒன்றுமில்லாதது' எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை (இறைவனைச் சரணடைதல்) கடைபிடிக்க வேண்டும். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறோம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர்.
மார்கழி மாதத்தை, "மார்கசீர்ஷம்' என்று வடமொழியில் சொல்வர். 'மார்கம்" என்றால், வழி - "சீர்ஷம்' என்றால், உயர்ந்த - "வழிகளுக்குள் தலைசிறந்தது' என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. "உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்...' என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள். முப்பது நாள் கடுமையான நோன்பிருந்தாள். எண்ணியபடியே இறைவனையும் துணைவனாக அடைந்து விட்டாள். பூமியில் பிறந்தவர்கள், ஹரிநாமம் சொல்வதன் மூலம், நிச்சயம் அவனை அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள்.
அவள் தியாகச் செம்மலும் கூட. திருமாலின் துணைவியான பூமாதேவியே, ஆண்டாளாக அவதரித்தாள். கலியுகத்தில், இறைவனை அடைய, நாமசங்கீர்த்தனமே உயர்ந்தது என்பதை உலகத்தாருக்கு எடுத்துரைக்க, பூலோகத்துக்கு செல்லும்படி லட்சுமியிடம் சொன்னார் திருமால்; அவள் மறுத்து விட்டாள். "ஏற்கனவே சீதையாக பிறந்து, என் மேல் சந்தேகப்பட்டு, என்னைப் படுத்தியது போதாதா? இன்னொரு முறை பூலோகம் செல்லவே மாட்டேன்...' என்றாள். பூமாதேவியை திரும்பிப் பார்த்தார் திருமால். பூலோகம் சென்றால் கஷ்டப்படுவோம் என்று தெரிந்தே, உலக நன்மைக்காக அவள் இங்கு வர சம்மதித்தாள். ஆண்டாள் எனும் பெயருடன், ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற புண்ணிய ஷேத்திரத்தில், பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள். இறைவனை அடையும் வழியை எடுத்துக்காட்டிய பிறகு, அவரோடு கலந்தாள்.
திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகப் பெருமானும், தியாகச் செம்மலாகத் திகழ்ந்தார். அவர், மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். சிறந்த அறிஞரான அவரை, பாண்டிய மன்னன் தன் அமைச்சராக்கி, அழகு பார்த்தான். அரசாங்கப் பணியை விட, ஆண்டவன் பணியே உயர்ந்ததெனக் கருதி, அதை உ<தறியவர், சிவபெரு மானின் குரு வடிவ தரிசனம் பெற்றார். ஆவுடையார் கோவில் திருப்பணியை திறம்பட நடத்தினார். திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி எனும் தலைப்பில், தித்திக்கும் பாடல்களை எழுதினார். இந்தப் பாடல்களைப் பாடி, நோன்பிருந்த பெண்கள், சிவ பக்தர்களை கணவனாக அடையும் பாக்கியம் தரும்படி சிவபெருமானிடம் வேண்டினர்.
மார்கழி மாத நோன்பு, தற்போது வழக்கத்தில் இல்லை. ஆனால், கோவில்களில் வழிபாடு வழிவழியாகத் தொடர்கிறது. மார்கழி அதிகாலை, 4:30 மணிக்கே எழுந்து விட வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். சூரிய உதயமானதும், உங்கள் இஷ்ட தெய்வம் குடியிருக்கும் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசிக்க வேண்டும்.
"இறைவா... என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து...' என வணங்குங்கள்; இறைவன் நல்லருள் தருவான்.
***

தி. செல்லப்பா

வாரமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக