புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
83 Posts - 45%
ayyasamy ram
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
58 Posts - 32%
i6appar
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
10 Posts - 5%
mohamed nizamudeen
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
83 Posts - 45%
ayyasamy ram
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
58 Posts - 32%
i6appar
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
10 Posts - 5%
mohamed nizamudeen
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதைப் பா(கவிதை) என்பது?


   
   

Page 2 of 2 Previous  1, 2

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Dec 10, 2011 10:19 pm

First topic message reminder :


எழுதுவோர்
எழுதியதெல்லாம்
பாவாக மாட்டாதே!
பாவிற்கு
உணர்ச்சி, உவமை, இசை எல்லாம்
ஓரணியில் திரண்டு வர வேண்டுமே!
எண்ணங்களைப் பா(கவிதை) என்று
எழுதிவிடாதீர்கள்...
பா(கவிதை) புனைவதற்கு ஏற்ப
எண்ணங்களை
வெளிப்படுத்த முன்வாருங்கள்!
ஓரிரு வரிகளிலோ
நான்கைந்து வரிகளிலோ
உணர்ச்சி பொங்க எழுதினாலும்
பா(கவிதை) ஆகாதே...
பா(கவிதை) எதுவென அறிந்தே
பா(கவிதை) புனையவும் வேண்டுமே!
இலக்கணமில்லா பா(கவிதை) என்று
ஏதுமில்லையே...
எளிய பா(கவிதை) என்றே
வரிப் பா(வசன கவிதை), புதுப் பா(புதுக் கவிதை)
இருப்பதை அறிந்தே
பா(கவிதை) புனைய முன்வாருங்களேன்!
எடுத்துக்காட்டாகச் சில வரிகள்
சொல்ல வேண்டிய செய்தியாக
"ஒற்றுமை" என்பதை வைத்தே
பா(கவிதை) புனைந்து காட்டுகிறேன்...
புதிதாகப் பா புனைவோரே
கொஞ்சம் பொறுப்போடு பாருங்களேன்!
"கல் தேயுமளவுக்கு எறும்புகள் ஊர்ந்து செல்கின்றன.
எறும்புகள் ஒரே வழியில் ஒற்றுமையாகச் செல்வதால் தானே!
ஆறறிவு நம்மாளுகளுக்கு இப்படியொரு ஒற்றுமையே கிடையாதே!" என
மூன்று நீண்ட வரிகளில் எழுதியது
வரிப் பா(வசன கவிதையே)வே!
வரிப் பாவில்
ஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு உணர்வோ எண்ணமோ
வரிகளை முறிக்காமல் வெளிப்பட
வரிப் பா புனையுங்களேன்!
"ஒரே வழியில்
ஒன்றன் பின் ஒன்றாக
ஊர்ந்து செல்லும் எறும்புகளால்
கல்கூடத் தேயுமென்றால்
ஒற்றுமையின் பெறுமதி எவ்வளவு?
அட நம்மாளுகளே
ஆறறிவு நமக்கிருந்தும்
எங்களுக்குள்ளே
ஒற்றுமையைக் காணோமே!" என
முறிந்த வரிகளால் புனைந்தது
புதுப் பா(புதுக் கவிதையே)வே!
புதுப் பாவில்
வரிகள் முறிந்து இருந்தாலும்
உணர்வோ எண்ணமோ
அவ்வவ் வரியில் அப்படியே தெரிய
இசையோடு வாசிக்க இலகுவாக
புதுப் பா புனையுங்களேன்!
பா புனைவதில் நானோ சிறியன்
எப்படியிருப்பினும்
புதுமுகங்கள் பா புனைவதில்
விடுகின்ற பிழைகளை
சுட்டிக் காட்டும் நோக்கில்
கட்டியமைத்த பா இது!
முடிந்தால் மூ.மேத்தாவின்
கண்ணீர் பூக்களை
வேண்டிப் படித்துப் பாருங்களேன்...
கண்ணதாசனையும்
பட்டுக்கோட்டையாரையும்
முந்திக்கொண்டே பெரும் பாவலராவீரே!



உங்கள் யாழ்பாவாணன்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Dec 11, 2011 4:01 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லதோர் பாவகையை நல்லபடிச் சொன்னீர்கள்
வெல்லமுடன் தேன்கலந்தாற்ப் போல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் பாராட்டுக்கு நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Dec 11, 2011 4:02 pm

இளமாறன் wrote:
ஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு உணர்வோ எண்ணமோ
வரிகளை முறிக்காமல் வெளிப்பட
வரிப் பா புனையுங்களேன்!

சூப்பருங்க சூப்பருங்க

நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Dec 11, 2011 4:03 pm

மலிக்கா wrote:பா வுக்கு [கவிதைக்கு] நல்லதோர் விளக்கம் பாராட்டுகள்..

தங்கள் பாராட்டுக்கு நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 6:35 pm

மேத்தாவில் தொடங்கி கண்ணதாசனாக வாருங்களேன்


நிச்ச்யமாக ஐயா, மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் மென் நூல் புத்தகம் லிங்க் கிடைக்குமா ஐயா...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Dec 11, 2011 7:07 pm

அருமை.
பா எழுத மக்கள் பலரும் இன்னும் பண்படவேண்டும். அழகான விஷயத்தை மென்மையாக சொன்ன விதம் அருமை.

சூப்பருங்க



சதாசிவம்
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 12, 2011 2:55 pm

சதாசிவம் wrote:அருமை.
பா எழுத மக்கள் பலரும் இன்னும் பண்படவேண்டும். அழகான விஷயத்தை மென்மையாக சொன்ன விதம் அருமை.

சூப்பருங்க

தங்கள் பாராட்டுக்கு நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக