ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதைப் பா(கவிதை) என்பது?

+4
பிஜிராமன்
சிவா
கே. பாலா
yarlpavanan
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Empty எதைப் பா(கவிதை) என்பது?

Post by yarlpavanan Sat Dec 10, 2011 10:19 pm

First topic message reminder :


எழுதுவோர்
எழுதியதெல்லாம்
பாவாக மாட்டாதே!
பாவிற்கு
உணர்ச்சி, உவமை, இசை எல்லாம்
ஓரணியில் திரண்டு வர வேண்டுமே!
எண்ணங்களைப் பா(கவிதை) என்று
எழுதிவிடாதீர்கள்...
பா(கவிதை) புனைவதற்கு ஏற்ப
எண்ணங்களை
வெளிப்படுத்த முன்வாருங்கள்!
ஓரிரு வரிகளிலோ
நான்கைந்து வரிகளிலோ
உணர்ச்சி பொங்க எழுதினாலும்
பா(கவிதை) ஆகாதே...
பா(கவிதை) எதுவென அறிந்தே
பா(கவிதை) புனையவும் வேண்டுமே!
இலக்கணமில்லா பா(கவிதை) என்று
ஏதுமில்லையே...
எளிய பா(கவிதை) என்றே
வரிப் பா(வசன கவிதை), புதுப் பா(புதுக் கவிதை)
இருப்பதை அறிந்தே
பா(கவிதை) புனைய முன்வாருங்களேன்!
எடுத்துக்காட்டாகச் சில வரிகள்
சொல்ல வேண்டிய செய்தியாக
"ஒற்றுமை" என்பதை வைத்தே
பா(கவிதை) புனைந்து காட்டுகிறேன்...
புதிதாகப் பா புனைவோரே
கொஞ்சம் பொறுப்போடு பாருங்களேன்!
"கல் தேயுமளவுக்கு எறும்புகள் ஊர்ந்து செல்கின்றன.
எறும்புகள் ஒரே வழியில் ஒற்றுமையாகச் செல்வதால் தானே!
ஆறறிவு நம்மாளுகளுக்கு இப்படியொரு ஒற்றுமையே கிடையாதே!" என
மூன்று நீண்ட வரிகளில் எழுதியது
வரிப் பா(வசன கவிதையே)வே!
வரிப் பாவில்
ஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு உணர்வோ எண்ணமோ
வரிகளை முறிக்காமல் வெளிப்பட
வரிப் பா புனையுங்களேன்!
"ஒரே வழியில்
ஒன்றன் பின் ஒன்றாக
ஊர்ந்து செல்லும் எறும்புகளால்
கல்கூடத் தேயுமென்றால்
ஒற்றுமையின் பெறுமதி எவ்வளவு?
அட நம்மாளுகளே
ஆறறிவு நமக்கிருந்தும்
எங்களுக்குள்ளே
ஒற்றுமையைக் காணோமே!" என
முறிந்த வரிகளால் புனைந்தது
புதுப் பா(புதுக் கவிதையே)வே!
புதுப் பாவில்
வரிகள் முறிந்து இருந்தாலும்
உணர்வோ எண்ணமோ
அவ்வவ் வரியில் அப்படியே தெரிய
இசையோடு வாசிக்க இலகுவாக
புதுப் பா புனையுங்களேன்!
பா புனைவதில் நானோ சிறியன்
எப்படியிருப்பினும்
புதுமுகங்கள் பா புனைவதில்
விடுகின்ற பிழைகளை
சுட்டிக் காட்டும் நோக்கில்
கட்டியமைத்த பா இது!
முடிந்தால் மூ.மேத்தாவின்
கண்ணீர் பூக்களை
வேண்டிப் படித்துப் பாருங்களேன்...
கண்ணதாசனையும்
பட்டுக்கோட்டையாரையும்
முந்திக்கொண்டே பெரும் பாவலராவீரே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down


எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Empty Re: எதைப் பா(கவிதை) என்பது?

Post by yarlpavanan Sun Dec 11, 2011 4:01 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லதோர் பாவகையை நல்லபடிச் சொன்னீர்கள்
வெல்லமுடன் தேன்கலந்தாற்ப் போல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் பாராட்டுக்கு நன்றி


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Empty Re: எதைப் பா(கவிதை) என்பது?

Post by yarlpavanan Sun Dec 11, 2011 4:02 pm

இளமாறன் wrote:
ஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு உணர்வோ எண்ணமோ
வரிகளை முறிக்காமல் வெளிப்பட
வரிப் பா புனையுங்களேன்!

சூப்பருங்க சூப்பருங்க

நன்றி


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Empty Re: எதைப் பா(கவிதை) என்பது?

Post by yarlpavanan Sun Dec 11, 2011 4:03 pm

மலிக்கா wrote:பா வுக்கு [கவிதைக்கு] நல்லதோர் விளக்கம் பாராட்டுகள்..

தங்கள் பாராட்டுக்கு நன்றி


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Empty Re: எதைப் பா(கவிதை) என்பது?

Post by பிஜிராமன் Sun Dec 11, 2011 6:35 pm

மேத்தாவில் தொடங்கி கண்ணதாசனாக வாருங்களேன்


நிச்ச்யமாக ஐயா, மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் மென் நூல் புத்தகம் லிங்க் கிடைக்குமா ஐயா...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Empty Re: எதைப் பா(கவிதை) என்பது?

Post by சதாசிவம் Sun Dec 11, 2011 7:07 pm

அருமை.
பா எழுத மக்கள் பலரும் இன்னும் பண்படவேண்டும். அழகான விஷயத்தை மென்மையாக சொன்ன விதம் அருமை.

சூப்பருங்க


சதாசிவம்
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Empty Re: எதைப் பா(கவிதை) என்பது?

Post by yarlpavanan Mon Dec 12, 2011 2:55 pm

சதாசிவம் wrote:அருமை.
பா எழுத மக்கள் பலரும் இன்னும் பண்படவேண்டும். அழகான விஷயத்தை மென்மையாக சொன்ன விதம் அருமை.

சூப்பருங்க

தங்கள் பாராட்டுக்கு நன்றி


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Empty Re: எதைப் பா(கவிதை) என்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum