புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
83 Posts - 45%
ayyasamy ram
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
58 Posts - 32%
i6appar
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
10 Posts - 5%
mohamed nizamudeen
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
83 Posts - 45%
ayyasamy ram
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
58 Posts - 32%
i6appar
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
10 Posts - 5%
mohamed nizamudeen
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_lcapஎதைப்  பா(கவிதை) என்பது?  I_voting_barஎதைப்  பா(கவிதை) என்பது?  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதைப் பா(கவிதை) என்பது?


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat 10 Dec 2011 - 23:49


எழுதுவோர்
எழுதியதெல்லாம்
பாவாக மாட்டாதே!
பாவிற்கு
உணர்ச்சி, உவமை, இசை எல்லாம்
ஓரணியில் திரண்டு வர வேண்டுமே!
எண்ணங்களைப் பா(கவிதை) என்று
எழுதிவிடாதீர்கள்...
பா(கவிதை) புனைவதற்கு ஏற்ப
எண்ணங்களை
வெளிப்படுத்த முன்வாருங்கள்!
ஓரிரு வரிகளிலோ
நான்கைந்து வரிகளிலோ
உணர்ச்சி பொங்க எழுதினாலும்
பா(கவிதை) ஆகாதே...
பா(கவிதை) எதுவென அறிந்தே
பா(கவிதை) புனையவும் வேண்டுமே!
இலக்கணமில்லா பா(கவிதை) என்று
ஏதுமில்லையே...
எளிய பா(கவிதை) என்றே
வரிப் பா(வசன கவிதை), புதுப் பா(புதுக் கவிதை)
இருப்பதை அறிந்தே
பா(கவிதை) புனைய முன்வாருங்களேன்!
எடுத்துக்காட்டாகச் சில வரிகள்
சொல்ல வேண்டிய செய்தியாக
"ஒற்றுமை" என்பதை வைத்தே
பா(கவிதை) புனைந்து காட்டுகிறேன்...
புதிதாகப் பா புனைவோரே
கொஞ்சம் பொறுப்போடு பாருங்களேன்!
"கல் தேயுமளவுக்கு எறும்புகள் ஊர்ந்து செல்கின்றன.
எறும்புகள் ஒரே வழியில் ஒற்றுமையாகச் செல்வதால் தானே!
ஆறறிவு நம்மாளுகளுக்கு இப்படியொரு ஒற்றுமையே கிடையாதே!" என
மூன்று நீண்ட வரிகளில் எழுதியது
வரிப் பா(வசன கவிதையே)வே!
வரிப் பாவில்
ஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு உணர்வோ எண்ணமோ
வரிகளை முறிக்காமல் வெளிப்பட
வரிப் பா புனையுங்களேன்!
"ஒரே வழியில்
ஒன்றன் பின் ஒன்றாக
ஊர்ந்து செல்லும் எறும்புகளால்
கல்கூடத் தேயுமென்றால்
ஒற்றுமையின் பெறுமதி எவ்வளவு?
அட நம்மாளுகளே
ஆறறிவு நமக்கிருந்தும்
எங்களுக்குள்ளே
ஒற்றுமையைக் காணோமே!" என
முறிந்த வரிகளால் புனைந்தது
புதுப் பா(புதுக் கவிதையே)வே!
புதுப் பாவில்
வரிகள் முறிந்து இருந்தாலும்
உணர்வோ எண்ணமோ
அவ்வவ் வரியில் அப்படியே தெரிய
இசையோடு வாசிக்க இலகுவாக
புதுப் பா புனையுங்களேன்!
பா புனைவதில் நானோ சிறியன்
எப்படியிருப்பினும்
புதுமுகங்கள் பா புனைவதில்
விடுகின்ற பிழைகளை
சுட்டிக் காட்டும் நோக்கில்
கட்டியமைத்த பா இது!
முடிந்தால் மூ.மேத்தாவின்
கண்ணீர் பூக்களை
வேண்டிப் படித்துப் பாருங்களேன்...
கண்ணதாசனையும்
பட்டுக்கோட்டையாரையும்
முந்திக்கொண்டே பெரும் பாவலராவீரே!



உங்கள் யாழ்பாவாணன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat 10 Dec 2011 - 23:53

எதைப்  பா(கவிதை) என்பது?  224747944 எதைப்  பா(கவிதை) என்பது?  224747944 எதைப்  பா(கவிதை) என்பது?  677196



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 10 Dec 2011 - 23:55

//எண்ணங்களைப் பா(கவிதை) என்று
எழுதிவிடாதீர்கள்...
பா(கவிதை) புனைவதற்கு ஏற்ப
எண்ணங்களை
வெளிப்படுத்த முன்வாருங்கள்!///

நல்ல கருத்துகள்! எதைப்  பா(கவிதை) என்பது?  154550



எதைப்  பா(கவிதை) என்பது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 11 Dec 2011 - 0:03

முத்தான உங்கள் முதல்பதிவில் நல்கருத்தை
சத்தாக தந்தது நன்று

கண்ணீர்ப்பூ வின்கவியை கண்டு படிக்கவென்னுள்
கண்ணதாசர் நின்றால் சிறப்பு

மிக்க நன்றிகள் ஐயா...... சூப்பருங்க நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 11 Dec 2011 - 0:29

நல்லதோர் பாவகையை நல்லபடிச் சொன்னீர்கள்
வெல்லமுடன் தேன்கலந்தாற்ப் போல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 11 Dec 2011 - 0:47

ஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு உணர்வோ எண்ணமோ
வரிகளை முறிக்காமல் வெளிப்பட
வரிப் பா புனையுங்களேன்!

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எதைப்  பா(கவிதை) என்பது?  Ila
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun 11 Dec 2011 - 16:11

பா வுக்கு [கவிதைக்கு] நல்லதோர் விளக்கம் பாராட்டுகள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun 11 Dec 2011 - 17:24

கே. பாலா wrote:எதைப்  பா(கவிதை) என்பது?  224747944 எதைப்  பா(கவிதை) என்பது?  224747944 எதைப்  பா(கவிதை) என்பது?  677196

நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun 11 Dec 2011 - 17:26

சிவா wrote://எண்ணங்களைப் பா(கவிதை) என்று
எழுதிவிடாதீர்கள்...
பா(கவிதை) புனைவதற்கு ஏற்ப
எண்ணங்களை
வெளிப்படுத்த முன்வாருங்கள்!///
நல்ல கருத்துகள்!
எதைப்  பா(கவிதை) என்பது?  154550

நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun 11 Dec 2011 - 17:29

பிஜிராமன் wrote:முத்தான உங்கள் முதல்பதிவில் நல்கருத்தை
சத்தாக தந்தது நன்று

கண்ணீர்ப்பூ வின்கவியை கண்டு படிக்கவென்னுள்
கண்ணதாசர் நின்றால் சிறப்பு

மிக்க நன்றிகள் ஐயா...... சூப்பருங்க நன்றி

மேத்தாவில் தொடங்கி கண்ணதாசனாக வாருங்களேன்



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக