புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
1 Post - 1%
manikavi
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
21 Posts - 3%
prajai
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_m10நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லருள் கிடைக்கட்டும் - மார்கழி மாதம் - ஆன்மீகம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 2:32 am

டிச.,17 - மார்கழி மாதப் பிறப்பு!

மார்கழி மாதம் பிறக்கிறது. இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. இவற்றை, "சூன்ய மாதம்' என்கின்றனர்.
"சூன்யம்' என்றால், "ஒன்றுமில்லாதது' எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை (இறைவனைச் சரணடைதல்) கடைபிடிக்க வேண்டும். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறோம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர்.
மார்கழி மாதத்தை, "மார்கசீர்ஷம்' என்று வடமொழியில் சொல்வர். 'மார்கம்" என்றால், வழி - "சீர்ஷம்' என்றால், உயர்ந்த - "வழிகளுக்குள் தலைசிறந்தது' என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. "உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்...' என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள். முப்பது நாள் கடுமையான நோன்பிருந்தாள். எண்ணியபடியே இறைவனையும் துணைவனாக அடைந்து விட்டாள். பூமியில் பிறந்தவர்கள், ஹரிநாமம் சொல்வதன் மூலம், நிச்சயம் அவனை அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள்.
அவள் தியாகச் செம்மலும் கூட. திருமாலின் துணைவியான பூமாதேவியே, ஆண்டாளாக அவதரித்தாள். கலியுகத்தில், இறைவனை அடைய, நாமசங்கீர்த்தனமே உயர்ந்தது என்பதை உலகத்தாருக்கு எடுத்துரைக்க, பூலோகத்துக்கு செல்லும்படி லட்சுமியிடம் சொன்னார் திருமால்; அவள் மறுத்து விட்டாள். "ஏற்கனவே சீதையாக பிறந்து, என் மேல் சந்தேகப்பட்டு, என்னைப் படுத்தியது போதாதா? இன்னொரு முறை பூலோகம் செல்லவே மாட்டேன்...' என்றாள். பூமாதேவியை திரும்பிப் பார்த்தார் திருமால். பூலோகம் சென்றால் கஷ்டப்படுவோம் என்று தெரிந்தே, உலக நன்மைக்காக அவள் இங்கு வர சம்மதித்தாள். ஆண்டாள் எனும் பெயருடன், ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற புண்ணிய ஷேத்திரத்தில், பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள். இறைவனை அடையும் வழியை எடுத்துக்காட்டிய பிறகு, அவரோடு கலந்தாள்.
திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகப் பெருமானும், தியாகச் செம்மலாகத் திகழ்ந்தார். அவர், மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். சிறந்த அறிஞரான அவரை, பாண்டிய மன்னன் தன் அமைச்சராக்கி, அழகு பார்த்தான். அரசாங்கப் பணியை விட, ஆண்டவன் பணியே உயர்ந்ததெனக் கருதி, அதை உ<தறியவர், சிவபெரு மானின் குரு வடிவ தரிசனம் பெற்றார். ஆவுடையார் கோவில் திருப்பணியை திறம்பட நடத்தினார். திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி எனும் தலைப்பில், தித்திக்கும் பாடல்களை எழுதினார். இந்தப் பாடல்களைப் பாடி, நோன்பிருந்த பெண்கள், சிவ பக்தர்களை கணவனாக அடையும் பாக்கியம் தரும்படி சிவபெருமானிடம் வேண்டினர்.
மார்கழி மாத நோன்பு, தற்போது வழக்கத்தில் இல்லை. ஆனால், கோவில்களில் வழிபாடு வழிவழியாகத் தொடர்கிறது. மார்கழி அதிகாலை, 4:30 மணிக்கே எழுந்து விட வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். சூரிய உதயமானதும், உங்கள் இஷ்ட தெய்வம் குடியிருக்கும் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசிக்க வேண்டும்.
"இறைவா... என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து...' என வணங்குங்கள்; இறைவன் நல்லருள் தருவான்.
***

தி. செல்லப்பா

வாரமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்லருள் கிடைக்கட்டும்  -  மார்கழி  மாதம்  - ஆன்மீகம்  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக