புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
37 Posts - 36%
heezulia
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
manikavi
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு உளறல் பதிவு !!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 6:50 pm

First topic message reminder :

நேற்று படுக்கையிலிருந்து எழுந்திரிக்கும் போது, ‘காலை உதயத்தில் எழுவோமா’ என்று எஸ்.பி.பி குரலில் ஒரு வரி மட்டும் மனசுக்குள் கேட்டது. அந்தப் பாட்டைக் கேட்டு ஏறக்குறைய பல வருஷம் இருக்கும். பாட்டின் இதர வரிகளோ, பல்லவியோ சுத்தமாக நினைவு வராவிட்டால் பரவாயில்லை. தும்மல் வரும் போல இருந்து தலையை அண்ணாந்து ஹாங் என்று இழுப்போம் ஆனால் தும்மல் வராதே அந்த மாதிரி ஒரு அவஸ்தை இது. வேக்காக கொஞ்சம் நினைவு வருவது போல இருக்கும், கொஞ்சம் ஆழ்ந்து தேடினால் எல்லாம் பிளாங்க் ஆகிவிடும்.

மூக்கை விடைத்துக் கொண்டு, அரைக் கண் மூடி, தலையைச் சாய்த்து அதே வரியைத் திரும்பத் திரும்பப் பாடியபடி கேட்டுக்கும் போர்டிகோவுக்குமாக நடந்தேன். பக்கத்து பிளாட் நண்பர்,

“என்ன சார், கருக்கல்லயே எளுந்துட்டீங்க?” என்றார்.

“ஆக்சுவலா ராத்திரியே எழுந்துட்டேன். ஞாபகம் வந்துதுன்னா காலைல தூங்கலாம்ன்னு இருக்கேன்” என்றேன் பாட்டை முணுமுணுத்தபடி.

ராபிஸ் வந்த நாயைப் பார்ப்பது போல என்னைப் பார்த்து விட்டு கேட்டைத் திறக்காமலே ஏறிக் குதித்து ஓடினார்.

மணி காலை நாலரை என்பதால் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தது தப்பு. விடிந்த பிறகு பக்கத்து வீட்டு ஆசாமி என் ரூம்மெட்டிடம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. அவர் அக்கா பையனுக்கு இதை விட முற்றின ஸ்டேஜாக இருந்து சரியாகி விட்டதாம். நாகர்கோயில் பக்கத்தில் ஏதோ ஒரு ஸ்தலத்தை சிபாரிசு செய்தார். ”சோட்டானிக்கரை எல்லாம் வேண்டாம். உக்கிரம் ஜாஸ்தி. மரத்தில நெத்தியாலயே ஆணி அடிக்கிற அளவுக்குப் போய்டும்” என்று பிரிகாஷணும் கொடுத்தார்.

என் கவனத்துக்கு இதெல்லாம் போகவில்லை. மாடிப்படியில் தடுக்கி விழுந்து முட்டிக்கால் சிராய்த்த போதும் என் தேடல் தொடர்ந்தது. மெய் வருத்தம் பாரார், காப்பி குடியார், பம்ப் போடார், செடிக்கு தண்ணீர் ஊற்றார் கருமமே கண்ணாயினார் (இவர் யார் புது நாயனார்?) என்று டூண்ட்தே ரெஹெ ஜாயேகி!

“விட்டுத் தொலை மச்சி. ஏன் இப்படி பைல்ஸ் வந்த மாதிரி முழிக்கிறே?” என்று என் நண்பன் கைவிடச் சொல்லி சிபாரிசு செய்த போதும் நிறுத்தவில்லை.

“அதான் உங்க அக்கா பையன் இருக்கானே உங்க குடும்பத்து அப்துல் ஹமீத், அவனைக் கேட்கிறதுதானே?”

“ம்ம்ஹூம், நானேதான் கண்டுபிடிப்பேன்”

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”

“அப்ப கிழியாதது ஹோசூரா?”

“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. எனக்கு ஆஃபீசுக்கு நேரமாச்சு. டிஃபன் சாபிடபோறியா, இல்லை இதே பைல்ஸ் முழியோட மாடிலயே இருக்கப் போறியா?”

“………………………………………………………………………..”

“வாயை மூடிகிட்டு யோசி, பல்லி கில்லி விழுந்துடப் போகுது”

இதற்கெல்லாம் நான் அசரவில்லை.

சுமார் பதினோரு மணிக்கு ‘குங்குமச் சாந்துக்கு மேலே’ என்று இன்னொரு வரி ஃப்ளாஷ் அடித்தது. போகப் போக கே.வி.மஹாதேவனின் டண்டர டண்டர.. டிங்.. டிங் ம்யூசிக் எல்லாம் கூட நினைவு வந்தது. அப்படியே தூங்கிப் போய் விட்டேன். கனவில் ஜெய் ஷங்கரும் லட்சுமியும் ஆடியோவை ம்யூட் செய்துவிட்டு வீடியோவில் மட்டும் தெரிந்தார்கள். நெற்றி நிறைய விபூதியுடன் கே.பி.சுந்தராம்பாள் “மகனே இன்னுமா ஞாபகம் வரவில்லை?” என்று கேட்டார். அவர் தோளில் மாட்டியிருந்த டிரான்ஸிஸ்டரில், பாட்டின் பல்லவியைக் கேட்டுவிட்டு,

“வந்திருச்சு.. வந்திருச்சு” என்றேன்.

“அடக் கடவுளே, இன்னும் டாய்லெட் கூடப் போகல்லியா?”

கே.பி.சுந்தராம்பாளுக்கு என் நண்பன் டப் செய்திருப்பதை வியந்த போது முழிப்பு வந்து ஒரே இருட்டு. ஆஃபீசிலிருந்து திரும்பி வந்த என் நண்பன்,

“வீட்டைத் திறந்து போட்டுட்டு இப்படி குடிகாரன் போலத் தூங்கறீயே, ஹால்ல நாய் வந்து படுத்திருக்கு” என்றதும் சுயநினைவு வந்து,

“கண்டு பிடிச்சிட்டேன்” என்றேன்.

“என்ன, மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக என் மனதைத் தரலாமாதானே?”

“உனக்கெப்படித் தெரியும்?”

“நேத்து ராத்திரி தூக்கத்துல உளறும் போது பல்லவியைத்தான் உளறிகிட்டு இருந்த, எழுந்ததும் மறந்து போச்சு உனக்கு”

“அடக் கடவுளே, இதைக் காலைலயே சொல்லக் கூடாதா?”

“எவ்வளவோ உளர்ர, அதைப் பாட்டுன்னு நான் என்ன கண்டேன், ஆஃபீஸ்ல கேட்டப்புறம்தான் அது பாட்டுன்னு தெரிஞ்சது”

“எவ்வளவோன்னா? வேறென்ன உளறினேன்?”

“அதெல்லாம் ஞாபகமில்லை. தூக்கத்தைவிட முழிச்சப்புறம்தான் ஜாஸ்தி உளர்ர மச்சி ”

எப்படியோ அந்த பாட்டு நியாபகம் வந்ததுல ரொம்ப மகிழ்ச்சித்தான் இதோ அந்த பாடல் வரிகள்

"திரைப் படம்: நீதி தேவன் 1971

இசை: K V மகாதேவன்

பாடியவர்கள்: SPB, PS"

[b]மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

குங்கும சாந்துக்கு மேலே... இளம் கூந்தலின் சாலைக்கு கீழே... மங்களமாய் ஒரு முத்தம் கொடுத்திட மாப்பிள்ளை வரலாமா..அதில் மனவினை பெறலாமா...

செங்கனி இதழ்களின் மேலே...அது தேன் மொழி பேசிடும் போதே...பங்குக்கு நாலெனெ பழங்கல் பறித்து பந்தியில் இடலாமா.. அதை நான் பசியுடன் பெறலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா...

நான் மடியில் வரலாமா...

மேடிட்ட மணலினில் படுத்து.. சிறு கோடிட்ட புன்னகை விரித்து..தேனிட்ட முகத்துக்கு நான் இட்ட நகைகளை சோதனை இடலாமா..இன்ப வேதனை படலாமா...

பொங்கிடும் ஆற்றினில் குளித்து...வரும் போதையிலெ மனம் நனைத்து... சங்கு முழங்கிட வண்டுகள் பாடிட சரசம் பெறுவோமா...அதிலும் சமரசம் அறிவொமா...

முப்பால் முழுவதும் படித்து.. படித்து அதற்கப்பாலும் நடை எடுத்து..

எப்போதும் இது தப்பாதென்பதை இதயத்தில் அறிவோமா...

காலை உதயத்தில் எழுவோமா....


முடிஞ்சா தரவிறக்கி கேட்டுபாருங்கள்

http://www.divshare.com/i/11709224-317

நன்றி:- பாடல் வரிகள் மற்றும் தரவிறக்க சுட்டி http://asokarajanandaraj.blogspot.com



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 6:01 pm

உதயசுதா wrote:ஒரு பாட்டு கண்டுபிடிக்கிறதுக்கா இத்தனை அக்க போர்.இவரு அடிக்கிற லூட்டி தாங்க முடியலை. செல்வனா இருந்து திரு. ஆகிட்டதாள இந்த இவரு மரியாதை.வேற பெரிசா ஒண்ணும் நினைக்காதே பாலா

ஆமாம் ஆமாம் திரு மட்டும்தான் ஆனேன் மதி வேற இடத்தில் சென்று விட்டது



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 21, 2012 6:03 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:ஒரு பாட்டு கண்டுபிடிக்கிறதுக்கா இத்தனை அக்க போர்.இவரு அடிக்கிற லூட்டி தாங்க முடியலை. செல்வனா இருந்து திரு. ஆகிட்டதாள இந்த இவரு மரியாதை.வேற பெரிசா ஒண்ணும் நினைக்காதே பாலா

ஆமாம் ஆமாம் திரு மட்டும்தான் ஆனேன் மதி வேற இடத்தில் சென்று விட்டது
இது ஏற்கனவே மதி இருக்கரவங்க மட்டும் சொல்ல வேண்டியது



ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Uஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Dஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Aஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Yஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Aஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Sஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Uஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Dஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Hஒரு உளறல் பதிவு !!!! - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 6:09 pm

உதயசுதா wrote:இது ஏற்கனவே மதி இருக்கரவங்க மட்டும் சொல்ல வேண்டியது
அதுனாலத்தான் நான் சொன்னேன் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 6:14 pm

மச்சி நீ தூக்கத்தில உளறினதவிட முழிச்சப்ப ஜாஸ்த்தி உளர்ரடான்னு சொன்னது தான் மாஸ்டர் ஸ்ட்ரோக். இப்படி நிறைய பாட்ட அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல். சூப்பருங்க




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 7:27 pm

கொலவெறி wrote:மச்சி நீ தூக்கத்தில உளறினதவிட முழிச்சப்ப ஜாஸ்த்தி உளர்ரடான்னு சொன்னது தான் மாஸ்டர் ஸ்ட்ரோக். இப்படி நிறைய பாட்ட அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல். சூப்பருங்க

ஏற்க்கனவே நான் புடுங்குரதெல்லாமே தேவை இல்லாத ஆணிகளைத்தான் இதுல என்கரெஜ்மெண்ட் வேறயா வூடுங்க கிழிச்சிறலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 21, 2012 11:18 pm

கொலவெறி wrote:அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல். சூப்பருங்க
நீங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் அவருக்கு சொல்ல தேவையே இல்ல...ஈகரைக்கு வந்ததுல இருந்து அவரு நல்லபடியா பண்ணுற ஒரே காரியம் உளறுவது தான். சிப்பு வருது
கேட்டால் ஓமன் கிளை ஒரிசா மழைன்னு டைமிங்கா ரைமிங்க் சொல்லுவாரு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 11:59 pm

அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல். சூப்பருங்க
நீங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் அவருக்கு சொல்ல தேவையே இல்ல...ஈகரைக்கு வந்ததுல இருந்து அவரு நல்லபடியா பண்ணுற ஒரே காரியம் உளறுவது தான். சிப்பு வருது
கேட்டால் ஓமன் கிளை ஒரிசா மழைன்னு டைமிங்கா ரைமிங்க் சொல்லுவாரு

ஆமோதித்தல்



ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 224747944

ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Rஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Aஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Emptyஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Rஒரு உளறல் பதிவு !!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 12:09 am

ரா.ரா3275 wrote:
அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல். சூப்பருங்க
நீங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் அவருக்கு சொல்ல தேவையே இல்ல...ஈகரைக்கு வந்ததுல இருந்து அவரு நல்லபடியா பண்ணுற ஒரே காரியம் உளறுவது தான். சிப்பு வருது
கேட்டால் ஓமன் கிளை ஒரிசா மழைன்னு டைமிங்கா ரைமிங்க் சொல்லுவாரு

ஆமோதித்தல்
இப்ப டைமிங்கா ரைமிங்கா சொல்றது நீங்க அதுக்கு மைமிங் பண்றாரு நம்ம ராரா. இத நா ஏன் மைண்டிங் பண்ணனும் - உங்க எல்லார் அன்பிலையும் பைண்டிங் ஆயிட்டேன் அதான்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 12:12 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:அரைகுறையா அப்பப்ப நெனச்சு இது மாதிரி நிறைய எழுதுங்க பாலா. சூப்பர் பதிவு சாரி கோச்சுக்காதீங்க சூப்பர் உளறல். சூப்பருங்க
நீங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் அவருக்கு சொல்ல தேவையே இல்ல...ஈகரைக்கு வந்ததுல இருந்து அவரு நல்லபடியா பண்ணுற ஒரே காரியம் உளறுவது தான். சிப்பு வருது
கேட்டால் ஓமன் கிளை ஒரிசா மழைன்னு டைமிங்கா ரைமிங்க் சொல்லுவாரு

ஆமோதித்தல்
இப்ப டைமிங்கா ரைமிங்கா சொல்றது நீங்க அதுக்கு மைமிங் பண்றாரு நம்ம ராரா. இத நா ஏன் மைண்டிங் பண்ணனும் - உங்க எல்லார் அன்பிலையும் பைண்டிங் ஆயிட்டேன் அதான்.

பைண்டிங்கா?...இழுத்து வெச்சு இறுக்கித் தைச்சு அட்டப் போட்டு மூலைக்கு மூல வெட்டீட்டாங்களோ?...



ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 224747944

ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Rஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Aஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Emptyஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Rஒரு உளறல் பதிவு !!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 22, 2012 12:15 am

மீண்டும் பாலா....

அட கல்யாணத்துக்கு அப்பரமும் அதே உளறல்.... கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல்... அருமையிருக்கு

நலமா... திருமண வாழ்க்கை எப்படி..? தனிமடலில் சொல்லவும்.



ஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Aஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Aஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Tஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Hஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Iஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Rஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Aஒரு உளறல் பதிவு !!!! - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக