புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
திருவனந்தபுரம்: "முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு; தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும்' என, கேரள சட்டசபையின் விசேஷ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலுவை வழக்கு மற்றும் தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தனது நிலையில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கேரள அரசு இம்முடிவை எடுத்திருக்கிறது.
முல்லை பெரியாறு பிரச்னை குறித்து விவாதிக்க, கேரள மாநில சட்டசபை சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கட்சிப்பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமெனபேசினார். மூன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
<="" b="">இதைத் தொடர்ந்து, "116 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்கு தீர்வு. புதிய அணை கட்டப்படும் வரை, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்;
தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்' என்ற தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, "புதிய அணை கட்டுவது ஒன்று தான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். தமிழகத்துடன் நல்லுறவு தொடரும். தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட குறையாமல் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். கேரள மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. முல்லை பெரியாறு தொடர்பாக, சட்ட நடவடிக்கைகள் நீண்டு கொண்டே போவது கவலை அளிக்கிறது' என்றார்.
சதி திட்டம்: முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், "முல்லை பெரியாறு குறித்து, ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துக்கள் சதித் திட்டமும், துரோகமும் கலந்தது' என குற்றஞ் சாட்டினார். காரணம், பெரியாறு அணை துரதிர்ஷ்டவசமாக உடைந்தாலும் அதன் பாதிப்பு கேரள மக்களை பாதிக்காது. அணை நீர், இடுக்கி அணைக்கு சென்று விடும்' என்று ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தார். மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஜோசப் பேசுகையில்,
"முல்லை பெரியாறு பிரச்னையை தீர்க்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என, ஆவேசமாக பேசினார்.
சந்திப்பு : இதற்கிடையில், முல்லை பெரியாறு பிரச்னை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி நேற்று காலை, பிரதமர் மன்மோகனை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அந்தோணி கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், கேரள மக்களின் வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். பிரச்னைதீராமல் நீண்டுகொண்டே போவது கவலை அளிக்கிறது என, பிரதமர் தெரிவித்தார்' என்றார்.
தினமலர்
முல்லை பெரியாறு பிரச்னை குறித்து விவாதிக்க, கேரள மாநில சட்டசபை சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கட்சிப்பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமெனபேசினார். மூன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
<="" b="">இதைத் தொடர்ந்து, "116 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்கு தீர்வு. புதிய அணை கட்டப்படும் வரை, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்;
தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்' என்ற தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, "புதிய அணை கட்டுவது ஒன்று தான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். தமிழகத்துடன் நல்லுறவு தொடரும். தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட குறையாமல் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். கேரள மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. முல்லை பெரியாறு தொடர்பாக, சட்ட நடவடிக்கைகள் நீண்டு கொண்டே போவது கவலை அளிக்கிறது' என்றார்.
சதி திட்டம்: முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், "முல்லை பெரியாறு குறித்து, ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துக்கள் சதித் திட்டமும், துரோகமும் கலந்தது' என குற்றஞ் சாட்டினார். காரணம், பெரியாறு அணை துரதிர்ஷ்டவசமாக உடைந்தாலும் அதன் பாதிப்பு கேரள மக்களை பாதிக்காது. அணை நீர், இடுக்கி அணைக்கு சென்று விடும்' என்று ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தார். மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஜோசப் பேசுகையில்,
"முல்லை பெரியாறு பிரச்னையை தீர்க்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என, ஆவேசமாக பேசினார்.
சந்திப்பு : இதற்கிடையில், முல்லை பெரியாறு பிரச்னை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி நேற்று காலை, பிரதமர் மன்மோகனை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அந்தோணி கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், கேரள மக்களின் வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். பிரச்னைதீராமல் நீண்டுகொண்டே போவது கவலை அளிக்கிறது என, பிரதமர் தெரிவித்தார்' என்றார்.
தினமலர்
Re: பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்
#689968- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நானும் தினமலரில் படித்தேன்.
தின தந்தியில் தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் ஒரு பக்க அளவிலான அறிக்கையினையும் பதிவிடுங்கள். என்றேனும் தகவல் தேவை பட்டால் ஈகரையிலேயே எடுத்து கொள்ளலாம். நன்றி !
தின தந்தியில் தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் ஒரு பக்க அளவிலான அறிக்கையினையும் பதிவிடுங்கள். என்றேனும் தகவல் தேவை பட்டால் ஈகரையிலேயே எடுத்து கொள்ளலாம். நன்றி !
Similar topics
» 20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!!
» பெரியாறு அணை அருகே புதிய அணைக்கு ஆய்வு பணி
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
» தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
» பெரியாறு அணை அருகே புதிய அணைக்கு ஆய்வு பணி
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
» தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|