புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடகர் கிருஷ் இற்கோர் பகிரங்க மடல்!
Page 1 of 1 •
- GuestGuest
எண்ணிலடங்கா வீரவரலாறுகளைத் தன்னகத்தே அடக்கி, ஈடிணையற்ற உயிர்த்தியாகங்களுடன் வெற்றியின் விளிம்பைத் தொடவிருந்த சமயத்தில், குள்ளநரிகளின் கள்ள உறவுடன், ஸ்ரீலங்காவானது ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. பெற்ற தாயின் கற்பு, கண் முன்னாலேயே சூறையாடப்பட்டுக்கொண்டிருக்க, "அவளின் தாலியைக் கொள்ளையடிப்பதிலேயே" ஒருசில ஈனப்பிறவிகள் இன்னமும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த ஈனப்பிறவிகளில் ஒன்றாக, மிக அண்மையில் முளைவிட்ட "கிருஷ்"!
நீ பேசிய வீர வசனங்களையெல்லாம் கேட்டேன்.இந்த வீரத்தை இவ்வளவு காலமும் எங்கேயப்பா ஒளித்து வைத்திருந்தாய்? பக்கத்தில் மனைவியிருந்தால், இல்லாத வீரமெல்லாம் யாருக்கும் வந்துவிடுமோ? இவ்வளவு வாய்ச்சொல் வீரம் காட்டும் நீ, ஈழத்தில் இத்தனை படுகொலைகள் அரங்கேறியபோது என்ன செய்துகொண்டிருந்தாய் ? சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தாயோ?
என்ன சொன்னாய்? ... "எனக்குப் பாட மட்டும்தான் தெரியும்..." என்றா?
அடடா! இதைத்தவிர, வேறு எதுவுமே உனக்குத் தெரியாதோ? அப்படியானால், ஒரு பெண்ணைக் கைப்பிடிக்கவேண்டும் என்பது மட்டும் எப்படித் தெரிந்தது ? அடப்பாவி! எங்கோ தூரம் தொலைவிலுள்ள அமெரிக்காக்காரர்களே ஈழப்படுகொலையை எண்ணி அழுகிறார்கள். உனக்குப் பாடுவதைத்தவிர வெறொன்றுமே தெரியாதா? பக்கத்துவீடு தீப்பிடித்து எரிந்தாலும்,
நீ பாட்டுக்கு பிடில் வாசித்துக்கொண்டுதான் இருப்பாயா? அதனாற்றான், ராட்சசபட்சேயின் மேடையில் பாடப் போனாயோ? அதாவது, பணம் வருமென்றால், எங்கு வேண்டுமானாலும் பாடுவதற்கு நீ தயார். அப்படித்தானே? இதையே இப்படி ஒருமுறை யோசித்துப்பார்!
உன்னைப்பெற்றவளைக் கேவலப்படுத்தவென்றே ஒரு விழா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதிலும் போய், அவளையே கேவலப்படுத்திப் பாடிவிட்டு வருவாயோ ? உனக்கென்று ஒரு சொந்தப் புத்தி கிடையாதா ? கொஞ்சமாவது சொந்தமாக யோசித்துப் பார்க்கமாட்டாயா? உன்னை யாரோ மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டுகிறாய்.... ஆனால், யார் என்னவென்று தெரியாதென்கிறாய். வெறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக நிற்கிறாய். இப்படிக் குற்றஞ்சாட்டுவதானால், யாரும் எதுவும் சொல்லலாம்தானே!
"ஸ்ரீலங்காவில், அந்த மேடையில் வந்து பாடமுடியவில்லை.. அதற்காக, சுவிசில் இலவசமாகப் பாடித்தருகிறேன்" என்று நீ கருணா ஊடாக , ராட்சசபட்சேக்கு வாக்குறுதி கொடுத்ததாகவும் பேசிக்கொள்கிறார்களே! நீ சொல்வது உண்மையானால், ஏன் இதுவும் உண்மையாக இருக்கக்கூடாது? இதில், "பாடுவது எங்க புரபஷன்..". என்ற பீத்தல் வேறு. பாடுவது உனது "புரபஷன்" ஆக இருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் பாடுவது அல்ல. ஈழவிடுதலைப் போராட்டம் இல்லையென்றால், ஸ்ரீலங்காவிலேயே உன்னைக் கணக்கிலும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
அவ்வளவுக்கு நீ பெரிய TMஸ் - SPB இல்லை. இந்தப் போராட்டத்தின் எதிரொலியாகத்தான் இன்று சுவிஸ்மண்ணில் தமிழர்கள் நிறைந்திருக்கிறார்கள். இந்தத் தமிழர்கள் அவ்வப்போது, ஐ. நா. முன்றலில் நடாத்தும் போராட்டங்களால் நிலைகுலைந்து போயிருக்கும் சிங்களம் அந்த மண்ணில் அவர்களின் பலத்தை ஒடுக்க மேற்கொள்ளும் சதி முயற்சிதான் இது என்பது, வெளிப்படையான விஷயம். இதையெல்லாம் கொஞ்சமும் அலசிப் பார்க்காமல், ஆவேசப்பட்டுப் பேட்டியா கொடுக்கிறாய்? வேறு என்ன சொன்னாய்? இங்கை என்ன மாஃபியாவா நடக்குது? என்றா கேட்டாய்?
மலையாளிகள் தமிழகத்தின் உயிர்நாடியையே உறுஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்..
மார்வாடிகள் ஆங்காங்கே நிலையெடுத்துத் தமிழகத்தையே ஆக்கிரமிக்கிறார்கள்..
உனது நாட்டு மீனவனைச் சிங்களன் நாயைச் சுடுவதுபோலச் சுட்டுத்தள்ளுகிறான்...
உனது நாடே, எதிரிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது....
இப்படியாக, எண்ணற்ற மாஃபியாக்கள் உன்னைச் சுற்றியே இருக்க.. நீ சுவிசிலேயா வந்து மாஃபியாவைத் தேடுகிறாய்? இறுதியாக உனக்கு ஒரு வேண்டுகோள்!
"நா தமிழ்ப்பொண்ணு... கிருசும் அப்பிடிதா..." என்று உன் மனைவி சொன்னது உண்மையானால் - நீங்கள் இருவருமே, தமிழ்ப் பெற்றோர்களுக்குத்தான் பிறந்தீர்கள் என்பது உண்மையானால்... தயவுசெய்து, இந்தப் பயணத்தை ரத்துச் செய்துவிடு! கண்ணாற்காண்பதும் பொய் காதாற் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!
நட்புடன்
சிவம் அமுதசிவம்
இந்த ஈனப்பிறவிகளில் ஒன்றாக, மிக அண்மையில் முளைவிட்ட "கிருஷ்"!
நீ பேசிய வீர வசனங்களையெல்லாம் கேட்டேன்.இந்த வீரத்தை இவ்வளவு காலமும் எங்கேயப்பா ஒளித்து வைத்திருந்தாய்? பக்கத்தில் மனைவியிருந்தால், இல்லாத வீரமெல்லாம் யாருக்கும் வந்துவிடுமோ? இவ்வளவு வாய்ச்சொல் வீரம் காட்டும் நீ, ஈழத்தில் இத்தனை படுகொலைகள் அரங்கேறியபோது என்ன செய்துகொண்டிருந்தாய் ? சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தாயோ?
என்ன சொன்னாய்? ... "எனக்குப் பாட மட்டும்தான் தெரியும்..." என்றா?
அடடா! இதைத்தவிர, வேறு எதுவுமே உனக்குத் தெரியாதோ? அப்படியானால், ஒரு பெண்ணைக் கைப்பிடிக்கவேண்டும் என்பது மட்டும் எப்படித் தெரிந்தது ? அடப்பாவி! எங்கோ தூரம் தொலைவிலுள்ள அமெரிக்காக்காரர்களே ஈழப்படுகொலையை எண்ணி அழுகிறார்கள். உனக்குப் பாடுவதைத்தவிர வெறொன்றுமே தெரியாதா? பக்கத்துவீடு தீப்பிடித்து எரிந்தாலும்,
நீ பாட்டுக்கு பிடில் வாசித்துக்கொண்டுதான் இருப்பாயா? அதனாற்றான், ராட்சசபட்சேயின் மேடையில் பாடப் போனாயோ? அதாவது, பணம் வருமென்றால், எங்கு வேண்டுமானாலும் பாடுவதற்கு நீ தயார். அப்படித்தானே? இதையே இப்படி ஒருமுறை யோசித்துப்பார்!
உன்னைப்பெற்றவளைக் கேவலப்படுத்தவென்றே ஒரு விழா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதிலும் போய், அவளையே கேவலப்படுத்திப் பாடிவிட்டு வருவாயோ ? உனக்கென்று ஒரு சொந்தப் புத்தி கிடையாதா ? கொஞ்சமாவது சொந்தமாக யோசித்துப் பார்க்கமாட்டாயா? உன்னை யாரோ மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டுகிறாய்.... ஆனால், யார் என்னவென்று தெரியாதென்கிறாய். வெறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக நிற்கிறாய். இப்படிக் குற்றஞ்சாட்டுவதானால், யாரும் எதுவும் சொல்லலாம்தானே!
"ஸ்ரீலங்காவில், அந்த மேடையில் வந்து பாடமுடியவில்லை.. அதற்காக, சுவிசில் இலவசமாகப் பாடித்தருகிறேன்" என்று நீ கருணா ஊடாக , ராட்சசபட்சேக்கு வாக்குறுதி கொடுத்ததாகவும் பேசிக்கொள்கிறார்களே! நீ சொல்வது உண்மையானால், ஏன் இதுவும் உண்மையாக இருக்கக்கூடாது? இதில், "பாடுவது எங்க புரபஷன்..". என்ற பீத்தல் வேறு. பாடுவது உனது "புரபஷன்" ஆக இருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் பாடுவது அல்ல. ஈழவிடுதலைப் போராட்டம் இல்லையென்றால், ஸ்ரீலங்காவிலேயே உன்னைக் கணக்கிலும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
அவ்வளவுக்கு நீ பெரிய TMஸ் - SPB இல்லை. இந்தப் போராட்டத்தின் எதிரொலியாகத்தான் இன்று சுவிஸ்மண்ணில் தமிழர்கள் நிறைந்திருக்கிறார்கள். இந்தத் தமிழர்கள் அவ்வப்போது, ஐ. நா. முன்றலில் நடாத்தும் போராட்டங்களால் நிலைகுலைந்து போயிருக்கும் சிங்களம் அந்த மண்ணில் அவர்களின் பலத்தை ஒடுக்க மேற்கொள்ளும் சதி முயற்சிதான் இது என்பது, வெளிப்படையான விஷயம். இதையெல்லாம் கொஞ்சமும் அலசிப் பார்க்காமல், ஆவேசப்பட்டுப் பேட்டியா கொடுக்கிறாய்? வேறு என்ன சொன்னாய்? இங்கை என்ன மாஃபியாவா நடக்குது? என்றா கேட்டாய்?
மலையாளிகள் தமிழகத்தின் உயிர்நாடியையே உறுஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்..
மார்வாடிகள் ஆங்காங்கே நிலையெடுத்துத் தமிழகத்தையே ஆக்கிரமிக்கிறார்கள்..
உனது நாட்டு மீனவனைச் சிங்களன் நாயைச் சுடுவதுபோலச் சுட்டுத்தள்ளுகிறான்...
உனது நாடே, எதிரிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது....
இப்படியாக, எண்ணற்ற மாஃபியாக்கள் உன்னைச் சுற்றியே இருக்க.. நீ சுவிசிலேயா வந்து மாஃபியாவைத் தேடுகிறாய்? இறுதியாக உனக்கு ஒரு வேண்டுகோள்!
"நா தமிழ்ப்பொண்ணு... கிருசும் அப்பிடிதா..." என்று உன் மனைவி சொன்னது உண்மையானால் - நீங்கள் இருவருமே, தமிழ்ப் பெற்றோர்களுக்குத்தான் பிறந்தீர்கள் என்பது உண்மையானால்... தயவுசெய்து, இந்தப் பயணத்தை ரத்துச் செய்துவிடு! கண்ணாற்காண்பதும் பொய் காதாற் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!
நட்புடன்
சிவம் அமுதசிவம்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நா தமிழ்ப்பொண்ணு... கிருசும் அப்பிடிதா..."
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
"நா தமிழ்ப்பொண்ணு... கிருசும் அப்பிடிதா..." என்று உன் மனைவி சொன்னது உண்மையானால் - நீங்கள் இருவருமே, தமிழ்ப் பெற்றோர்களுக்குத்தான் பிறந்தீர்கள் என்பது உண்மையானால்... தயவுசெய்து, இந்தப் பயணத்தை ரத்துச் செய்துவிடு! கண்ணாற்காண்பதும் பொய் காதாற் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!
சொந்த புத்தி இல்லை என்றாலும் பரவாயில்லை ! சொல்புத்தியையாவது கேட்க கூடாதா?...உடனே முடிவெடுத்து பயணத்தை ரத்து செய்த ஜீவா பாராட்டுக்குரியவர் !
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பணம் மட்டும் கொடுத்தால் போதும் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சங்கீதா என்பவர் ரசிகா என்ற பெயரில் மலயாள /தமிழ் பட உலகிலும் வலம் வந்தவராமே! தமிழரா அவர்?
ரமணியன்.
ரமணியன்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மைதான் ஐயா.T.N.Balasubramanian wrote:சங்கீதா என்பவர் ரசிகா என்ற பெயரில் மலயாள /தமிழ் பட உலகிலும் வலம் வந்தவராமே! தமிழரா அவர்?
ரமணியன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|