Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
+2
ayyamperumal
மகா பிரபு
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
இந்த பொதுமடல் எழுத எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அய்யம் பெருமாள்.நா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
ஏய் தமிழகமே!
நீ எப்போது பிறந்தாய் இந்த மண்ணில்! ஏன் என்கிறாயா? நீ பிறந்த நேரத்தை நல்ல ஜோதிடரிடம் காட்டி உன் தலையெழுத்தை அறிய வேண்டும்.
உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்பார்கள். ஆனால் உனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி மட்டுமல்ல, அடியும் சேர்ந்து விழுகிறது! நீ இந்தியாவின் தென் கோடியில் இருப்பதாலோ என்னவோ உனக்கு கோடி கோடியாய் பிரச்சனை வருகிறது.
பேருந்து, பால் விலை, மின்சாரக் கட்டண உயர்வு போன்ற உள்மாநில பிரச்சனைகளில் இருந்து மீளாத சோகத்தில், அதை எப்படி தீர்ப்பது எனத் தெரியாமல் விழிக்கும் உன் மக்களுக்கு மேலும் ஒரு பிரச்சனையாக இருப்பது தான் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை.
சரி நீ முற்பிறவியில் செய்த பாவம் தான் என்ன! ஒருபக்கம் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்கள அரசு! அணுமின் நிலைய பிரச்சனைக்கு விடை தெரியாமல் விழிக்கும் கூடன்குளம்! காவிரி நீரைத் தர மறுக்கும் கருநா(ட)கம்! நதி நீரில் பிரச்சனையை கிளப்பும் ஆந்திரம்! இப்படி உனக்கு பிரச்சனைகள் நீண்டு கொண்டே போனால் உன் அப்பாவி மக்கள் என்னதான் செய்வார்கள் பாவம்!
தென் சீனாவில் துவங்கி இந்தியா வழியாக நம் பரம எதிரியான பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியில் இப்படியான பிரச்சனை இல்லை. திபெத்தில் துவங்கி இந்திய மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் வழியாக வங்கதேசம் வரை கிட்டத்தட்ட 2900 கிமீ வரை பயணிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய நதிகளுல் ஒன்றான பிரமபுத்ரா நதிக்கு இப்படியான பிரச்சனை இல்லை. சூடான், தெற்கு சூடான், புரூண்டி , ரூவாண்டா , கொங்கோ , தான்ஸேனியா , கென்யா , எத்தியோபியா , உகான்டா, எகிப்து ஆகிய 10 நாடுகளை கடந்து சுமார் 6650 கிமீ பயணிக்கும் நைல் நதியில் இப்படியான பிரச்சனை இல்லை.
அப்புறம் உனக்கு மட்டும் ஏன் இப்படியான பிரச்சனைகள்! நம் தமிழ் மொழியில் இருந்து உருவாகி சில நூற்றாண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட மலையாள மொழி பேசும் மானங்கெட்ட கேரளத்தவனுக்கு ஏன் இந்த மானங்கெட்ட புத்தி. படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். ஆனால் இந்த படித்த முட்டாள் கேரளத்தவனோ நம் நாட்டையை கெடுக்கிறான்.
இதே நிலை நீடித்தால் அத்திப்பட்டி போல கேரளா என்ற ஒரு மாநிலமே இந்திய எல்லையில் இருந்து அழிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். இதை உன் அண்டை மாநிலத்திடம் சொல்லி வை.
ஏய் தமிழகமே!
நீ எப்போது பிறந்தாய் இந்த மண்ணில்! ஏன் என்கிறாயா? நீ பிறந்த நேரத்தை நல்ல ஜோதிடரிடம் காட்டி உன் தலையெழுத்தை அறிய வேண்டும்.
உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்பார்கள். ஆனால் உனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி மட்டுமல்ல, அடியும் சேர்ந்து விழுகிறது! நீ இந்தியாவின் தென் கோடியில் இருப்பதாலோ என்னவோ உனக்கு கோடி கோடியாய் பிரச்சனை வருகிறது.
பேருந்து, பால் விலை, மின்சாரக் கட்டண உயர்வு போன்ற உள்மாநில பிரச்சனைகளில் இருந்து மீளாத சோகத்தில், அதை எப்படி தீர்ப்பது எனத் தெரியாமல் விழிக்கும் உன் மக்களுக்கு மேலும் ஒரு பிரச்சனையாக இருப்பது தான் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை.
சரி நீ முற்பிறவியில் செய்த பாவம் தான் என்ன! ஒருபக்கம் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்கள அரசு! அணுமின் நிலைய பிரச்சனைக்கு விடை தெரியாமல் விழிக்கும் கூடன்குளம்! காவிரி நீரைத் தர மறுக்கும் கருநா(ட)கம்! நதி நீரில் பிரச்சனையை கிளப்பும் ஆந்திரம்! இப்படி உனக்கு பிரச்சனைகள் நீண்டு கொண்டே போனால் உன் அப்பாவி மக்கள் என்னதான் செய்வார்கள் பாவம்!
தென் சீனாவில் துவங்கி இந்தியா வழியாக நம் பரம எதிரியான பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியில் இப்படியான பிரச்சனை இல்லை. திபெத்தில் துவங்கி இந்திய மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் வழியாக வங்கதேசம் வரை கிட்டத்தட்ட 2900 கிமீ வரை பயணிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய நதிகளுல் ஒன்றான பிரமபுத்ரா நதிக்கு இப்படியான பிரச்சனை இல்லை. சூடான், தெற்கு சூடான், புரூண்டி , ரூவாண்டா , கொங்கோ , தான்ஸேனியா , கென்யா , எத்தியோபியா , உகான்டா, எகிப்து ஆகிய 10 நாடுகளை கடந்து சுமார் 6650 கிமீ பயணிக்கும் நைல் நதியில் இப்படியான பிரச்சனை இல்லை.
அப்புறம் உனக்கு மட்டும் ஏன் இப்படியான பிரச்சனைகள்! நம் தமிழ் மொழியில் இருந்து உருவாகி சில நூற்றாண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட மலையாள மொழி பேசும் மானங்கெட்ட கேரளத்தவனுக்கு ஏன் இந்த மானங்கெட்ட புத்தி. படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். ஆனால் இந்த படித்த முட்டாள் கேரளத்தவனோ நம் நாட்டையை கெடுக்கிறான்.
இதே நிலை நீடித்தால் அத்திப்பட்டி போல கேரளா என்ற ஒரு மாநிலமே இந்திய எல்லையில் இருந்து அழிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். இதை உன் அண்டை மாநிலத்திடம் சொல்லி வை.
இப்படிக்கு,
ஒரு உணர்வுள்ள தமிழன்.
ஒரு உணர்வுள்ள தமிழன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
[quote]
என்ன ஏம்ப்பா மாட்டிவிடுகிறீர் ?
ஆமப்பா ஆமா !
கேரள மாநிலத்தை நம்மால் என்ன செய்ய முடியும் ?
பதிவிற்கு வாழ்த்துகள் மகா !
ஒட்டுமொத்த நிலமையினையும் கூறிவிட்டீர். கூடங்குளத்தை மறந்தீரோ ?
மகா பிரபு wrote:இந்த பொதுமடல் எழுத எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அய்யம் பெருமாள்.நா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
என்ன ஏம்ப்பா மாட்டிவிடுகிறீர் ?
உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்பார்கள். ஆனால் உனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி மட்டுமல்ல, அடியும் சேர்ந்து விழுகிறது! நீ இந்தியாவின் தென் கோடியில் இருப்பதாலோ என்னவோ உனக்கு கோடி கோடியாய் பிரச்சனை வருகிறது.
ஆமப்பா ஆமா !
கேரள மாநிலத்தை நம்மால் என்ன செய்ய முடியும் ?
பதிவிற்கு வாழ்த்துகள் மகா !
ஒட்டுமொத்த நிலமையினையும் கூறிவிட்டீர். கூடங்குளத்தை மறந்தீரோ ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
வாழ்த்துக்கள்..
நல்ல பொதுமடல்
நல்ல பொதுமடல்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
தென் சீனாவில் துவங்கி இந்தியா வழியாக நம் பரம எதிரியான பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியில் இப்படியான பிரச்சனை இல்லை. திபெத்தில் துவங்கி இந்திய மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் வழியாக வங்கதேசம் வரை கிட்டத்தட்ட 2900 கிமீ வரை பயணிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய நதிகளுல் ஒன்றான பிரமபுத்ரா நதிக்கு இப்படியான பிரச்சனை இல்லை. சூடான், தெற்கு சூடான், புரூண்டி , ரூவாண்டா , கொங்கோ , தான்ஸேனியா , கென்யா , எத்தியோபியா , உகான்டா, எகிப்து ஆகிய 10 நாடுகளை கடந்து சுமார் 6650 கிமீ பயணிக்கும் நைல் நதியில் இப்படியான பிரச்சனை இல்லை.
பிரச்சனை நதியில் இல்லை நீரிலும் இல்லை .. ஈகோ மட்டுமே
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
இளமாறன் wrote:
பிரச்சனை நதியில் இல்லை நீரிலும் இல்லை .. ஈகோ மட்டுமே
இவர்யாருங்க வைகோவிற்கு சொந்த காரரா ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
ஒட்டுமொத்த நிலமையினையும் கூறிவிட்டீர். கூடங்குளத்தை மறந்தீரோ ? [/quote]அதுவும் இருக்கே
நன்றி பெருமாள்
நன்றி பெருமாள்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
ஒரு வேலை இந்த குறளை நம்மவர்கள், பின்பற்றி வருகிறார்களோ, இருக்கலாம், அதனால் தான் எங்கும் பணிவு எதிலும் பணிவு. இது மாறி எங்கும் துணிவு எதிலும் துணிவு என்று வந்தால் நன்று, வந்துவிட்டது என்று நினைக்கின்றேன்.
சான்று, அய்யம் பெருமாள் அண்ணன் மற்றும் புரட்சி அவர்கள் காட்டி வரும் தமிழ் உணர்விலிருந்தும் போராட்டக் குணதிலிருந்தும் நன்கு தெரிகிறது.
நல்ல கட்டுரை அண்ணா, வட மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் இது போன்ற பிரச்சினை வராததற்கு காரணம், அவர்களின் போதுமென்ற மனமாக இருக்கலாம், இல்லை அடுத்தவரும் பயன்பெறட்டும் என்ற குணமாக இருக்கலாம், இல்லை அளவிற்கு மிஞ்சினால் நஞ்சாகி விடும் என்ற அச்சமாக கூட இருக்கலாம், ஆனால், தென் மாநிலங்களைப் பொறுத்த வரை, முடிந்த வரை அள்ளி முடிந்து கொள்ள வேண்டும், எஞ்சி இருப்பது வீணாக சென்றாலும் பரவாயில்லை, மற்றவன் அதனால் பயன் பெற்று விடக் கூடாது என்ற இழி குணம் தான். இந்த குணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
நன்றிகள் அண்ணா, அருமையான பதிவு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
நன்றி தம்பிபிஜிராமன் wrote:பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
ஒரு வேலை இந்த குறளை நம்மவர்கள், பின்பற்றி வருகிறார்களோ, இருக்கலாம், அதனால் தான் எங்கும் பணிவு எதிலும் பணிவு. இது மாறி எங்கும் துணிவு எதிலும் துணிவு என்று வந்தால் நன்று, வந்துவிட்டது என்று நினைக்கின்றேன்.
சான்று, அய்யம் பெருமாள் அண்ணன் மற்றும் புரட்சி அவர்கள் காட்டி வரும் தமிழ் உணர்விலிருந்தும் போராட்டக் குணதிலிருந்தும் நன்கு தெரிகிறது.
நல்ல கட்டுரை அண்ணா, வட மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் இது போன்ற பிரச்சினை வராததற்கு காரணம், அவர்களின் போதுமென்ற மனமாக இருக்கலாம், இல்லை அடுத்தவரும் பயன்பெறட்டும் என்ற குணமாக இருக்கலாம், இல்லை அளவிற்கு மிஞ்சினால் நஞ்சாகி விடும் என்ற அச்சமாக கூட இருக்கலாம், ஆனால், தென் மாநிலங்களைப் பொறுத்த வரை, முடிந்த வரை அள்ளி முடிந்து கொள்ள வேண்டும், எஞ்சி இருப்பது வீணாக சென்றாலும் பரவாயில்லை, மற்றவன் அதனால் பயன் பெற்று விடக் கூடாது என்ற இழி குணம் தான். இந்த குணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
நன்றிகள் அண்ணா, அருமையான பதிவு
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
பிஜிராமன் wrote:பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
தென் மாநிலங்களைப் பொறுத்த வரை, முடிந்த வரை அள்ளி முடிந்து கொள்ள வேண்டும், எஞ்சி இருப்பது வீணாக சென்றாலும் பரவாயில்லை, மற்றவன் அதனால் பயன் பெற்று விடக் கூடாது என்ற இழி குணம் தான். இந்த குணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
நன்றிகள் அண்ணா, அருமையான பதிவு
உண்மை தம்பி !
தற்போதைய தமிழக இளைஞர்கள் , குறிப்பாக பெண்கள் அதிக அளவிலான போர்க்குணங்கள் பெற்றுள்ளார்கள். வீர வசனம் பேசுபவர்கள் , எழுதுபவர்கள் மட்டும்தான் உணர்வுள்ளவர்கள் என்று இல்லை.
வெளிப்படுத்தும் தருணம் வரவேற்று கொண்டிருக்கும் நீங்களும் போராளிகள் தான்.
என்ன இந்த நேரத்திலும் சென்னை கிர்க்கெட் பற்றி பேசும் மாந்தர்கள் வறுத்த பட வைக்கிறார்கள்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
நன்றி ரேவ்ரேவதி wrote:]வாழ்த்துக்கள்..
நல்ல பொதுமடல்
Last edited by மகா பிரபு on Sat Dec 10, 2011 3:25 pm; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது !
» அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !
» அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !
» அன்புள்ள ( அறிவுகெட்ட ) மலையாள மனோரமா இதழுக்கு கர்னல் பென்னி குயிக் எழுதுவது !
» அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் )
» அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !
» அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !
» அன்புள்ள ( அறிவுகெட்ட ) மலையாள மனோரமா இதழுக்கு கர்னல் பென்னி குயிக் எழுதுவது !
» அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் )
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|