புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
திருவனந்தபுரம்: "முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு; தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும்' என, கேரள சட்டசபையின் விசேஷ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலுவை வழக்கு மற்றும் தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தனது நிலையில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கேரள அரசு இம்முடிவை எடுத்திருக்கிறது.
முல்லை பெரியாறு பிரச்னை குறித்து விவாதிக்க, கேரள மாநில சட்டசபை சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கட்சிப்பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமெனபேசினார். மூன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
<="" b="">இதைத் தொடர்ந்து, "116 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்கு தீர்வு. புதிய அணை கட்டப்படும் வரை, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்;
தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்' என்ற தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, "புதிய அணை கட்டுவது ஒன்று தான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். தமிழகத்துடன் நல்லுறவு தொடரும். தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட குறையாமல் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். கேரள மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. முல்லை பெரியாறு தொடர்பாக, சட்ட நடவடிக்கைகள் நீண்டு கொண்டே போவது கவலை அளிக்கிறது' என்றார்.
சதி திட்டம்: முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், "முல்லை பெரியாறு குறித்து, ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துக்கள் சதித் திட்டமும், துரோகமும் கலந்தது' என குற்றஞ் சாட்டினார். காரணம், பெரியாறு அணை துரதிர்ஷ்டவசமாக உடைந்தாலும் அதன் பாதிப்பு கேரள மக்களை பாதிக்காது. அணை நீர், இடுக்கி அணைக்கு சென்று விடும்' என்று ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தார். மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஜோசப் பேசுகையில்,
"முல்லை பெரியாறு பிரச்னையை தீர்க்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என, ஆவேசமாக பேசினார்.
சந்திப்பு : இதற்கிடையில், முல்லை பெரியாறு பிரச்னை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி நேற்று காலை, பிரதமர் மன்மோகனை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அந்தோணி கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், கேரள மக்களின் வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். பிரச்னைதீராமல் நீண்டுகொண்டே போவது கவலை அளிக்கிறது என, பிரதமர் தெரிவித்தார்' என்றார்.
தினமலர்
முல்லை பெரியாறு பிரச்னை குறித்து விவாதிக்க, கேரள மாநில சட்டசபை சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கட்சிப்பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமெனபேசினார். மூன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
<="" b="">இதைத் தொடர்ந்து, "116 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்கு தீர்வு. புதிய அணை கட்டப்படும் வரை, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்;
தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்' என்ற தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, "புதிய அணை கட்டுவது ஒன்று தான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். தமிழகத்துடன் நல்லுறவு தொடரும். தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட குறையாமல் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். கேரள மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. முல்லை பெரியாறு தொடர்பாக, சட்ட நடவடிக்கைகள் நீண்டு கொண்டே போவது கவலை அளிக்கிறது' என்றார்.
சதி திட்டம்: முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், "முல்லை பெரியாறு குறித்து, ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துக்கள் சதித் திட்டமும், துரோகமும் கலந்தது' என குற்றஞ் சாட்டினார். காரணம், பெரியாறு அணை துரதிர்ஷ்டவசமாக உடைந்தாலும் அதன் பாதிப்பு கேரள மக்களை பாதிக்காது. அணை நீர், இடுக்கி அணைக்கு சென்று விடும்' என்று ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தார். மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஜோசப் பேசுகையில்,
"முல்லை பெரியாறு பிரச்னையை தீர்க்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என, ஆவேசமாக பேசினார்.
சந்திப்பு : இதற்கிடையில், முல்லை பெரியாறு பிரச்னை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி நேற்று காலை, பிரதமர் மன்மோகனை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அந்தோணி கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், கேரள மக்களின் வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். பிரச்னைதீராமல் நீண்டுகொண்டே போவது கவலை அளிக்கிறது என, பிரதமர் தெரிவித்தார்' என்றார்.
தினமலர்
Re: பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்
#689968- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நானும் தினமலரில் படித்தேன்.
தின தந்தியில் தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் ஒரு பக்க அளவிலான அறிக்கையினையும் பதிவிடுங்கள். என்றேனும் தகவல் தேவை பட்டால் ஈகரையிலேயே எடுத்து கொள்ளலாம். நன்றி !
தின தந்தியில் தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் ஒரு பக்க அளவிலான அறிக்கையினையும் பதிவிடுங்கள். என்றேனும் தகவல் தேவை பட்டால் ஈகரையிலேயே எடுத்து கொள்ளலாம். நன்றி !
Similar topics
» 20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!!
» பெரியாறு அணை அருகே புதிய அணைக்கு ஆய்வு பணி
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
» தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
» பெரியாறு அணை அருகே புதிய அணைக்கு ஆய்வு பணி
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
» தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|