ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்

2 posters

Go down

பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Empty பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்

Post by ரேவதி Sat Dec 10, 2011 12:59 pm

திருவனந்தபுரம்: "முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு; தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும்' என, கேரள சட்டசபையின் விசேஷ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலுவை வழக்கு மற்றும் தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தனது நிலையில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கேரள அரசு இம்முடிவை எடுத்திருக்கிறது.

முல்லை பெரியாறு பிரச்னை குறித்து விவாதிக்க, கேரள மாநில சட்டசபை சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கட்சிப்பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமெனபேசினார். மூன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

<="" b="">இதைத் தொடர்ந்து, "116 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்கு தீர்வு. புதிய அணை கட்டப்படும் வரை, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்;
தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்' என்ற தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, "புதிய அணை கட்டுவது ஒன்று தான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். தமிழகத்துடன் நல்லுறவு தொடரும். தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட குறையாமல் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். கேரள மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. முல்லை பெரியாறு தொடர்பாக, சட்ட நடவடிக்கைகள் நீண்டு கொண்டே போவது கவலை அளிக்கிறது' என்றார்.

சதி திட்டம்: முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், "முல்லை பெரியாறு குறித்து, ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துக்கள் சதித் திட்டமும், துரோகமும் கலந்தது' என குற்றஞ் சாட்டினார். காரணம், பெரியாறு அணை துரதிர்ஷ்டவசமாக உடைந்தாலும் அதன் பாதிப்பு கேரள மக்களை பாதிக்காது. அணை நீர், இடுக்கி அணைக்கு சென்று விடும்' என்று ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தார். மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஜோசப் பேசுகையில்,
"முல்லை பெரியாறு பிரச்னையை தீர்க்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என, ஆவேசமாக பேசினார்.

சந்திப்பு : இதற்கிடையில், முல்லை பெரியாறு பிரச்னை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி நேற்று காலை, பிரதமர் மன்மோகனை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அந்தோணி கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், கேரள மக்களின் வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். பிரச்னைதீராமல் நீண்டுகொண்டே போவது கவலை அளிக்கிறது என, பிரதமர் தெரிவித்தார்' என்றார்.


தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Empty Re: பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்

Post by ayyamperumal Sat Dec 10, 2011 1:11 pm

நானும் தினமலரில் படித்தேன்.
தின தந்தியில் தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் ஒரு பக்க அளவிலான அறிக்கையினையும் பதிவிடுங்கள். என்றேனும் தகவல் தேவை பட்டால் ஈகரையிலேயே எடுத்து கொள்ளலாம். நன்றி !


பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» 20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!!
» பெரியாறு அணை அருகே புதிய அணைக்கு ஆய்வு பணி
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
» தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum