புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
55 Posts - 63%
heezulia
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
50 Posts - 63%
heezulia
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
15 Posts - 19%
dhilipdsp
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே ஓடுகிறாய்..??


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 09, 2011 6:49 pm

அதிகாலை எட்டு மணிக்கெல்லாம்
எப்படியோ கண்விழித்து
அரக்கப் பறக்க ஆயத்தமாகி
அரைகுறையாய் வயிற்றை நிரப்பிவிட்டு
முன்னங்கால்கள் முகமருகே வர
பின்னங்கால்கள் பிடரியில் அடிக்க
ஓடிக்கொண்டே இருக்கிறேன்..!!
"எங்கே தான் ஓடுகிறாய்?"
என்ற குரல்கள் ஆங்காங்கே..,
எங்கே..?! என் வகுப்பறைக்குத் தான்..!!
நமக்கு படிப்பு தான முக்கியம்..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 11:26 pm

நமக்கு படிப்பு தான முக்கியம்..

அருமை அருமை மகிழ்ச்சி

எனக்கென்னவோ இது அப்பட்டமான பொய் போல இருக்கே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எங்கே ஓடுகிறாய்..?? Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 10, 2011 9:54 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
எங்கே..?! என் வகுப்பறைக்குத் தான்..!!
நமக்கு படிப்பு தான முக்கியம்..
இந்தக் கடைச் இரண்டு வரிகளுக்குள் ஒரு காவியமே இருக்கும் போலத் தெரிகிறதே தம்பி...கவிதை நன்று...பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 9:56 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
எங்கே..?! என் வகுப்பறைக்குத் தான்..!!
நமக்கு படிப்பு தான முக்கியம்..
அதானே...நமக்கு படிப்புதான் முக்கியம் நாமெல்லாம் லீவு விட்டக்கூட பள்ளிக்கூடம் ஒடுடிவோமே சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 10, 2011 10:01 am

அட பாவி எதுக்கு இப்படி போய் சொல்ற?கார்த்திக்.
அப்படி ஒடுற அளவுக்கு பள்ளிக்கூடத்தில என்ன நடக்குது?உண்மைய சொல்லு



எங்கே ஓடுகிறாய்..?? Uஎங்கே ஓடுகிறாய்..?? Dஎங்கே ஓடுகிறாய்..?? Aஎங்கே ஓடுகிறாய்..?? Yஎங்கே ஓடுகிறாய்..?? Aஎங்கே ஓடுகிறாய்..?? Sஎங்கே ஓடுகிறாய்..?? Uஎங்கே ஓடுகிறாய்..?? Dஎங்கே ஓடுகிறாய்..?? Hஎங்கே ஓடுகிறாய்..?? A
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 10:08 am

நன்றி இளமாறன் அண்ணா, சுந்தராஜ் தயாளன் ஐயா, ரேவதி அக்கா மற்றும் உதயசுதா அக்கா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 10:11 am

இளமாறன் wrote:
நமக்கு படிப்பு தான முக்கியம்..

அருமை அருமை மகிழ்ச்சி

எனக்கென்னவோ இது அப்பட்டமான பொய் போல இருக்கே

12 ஆவது வரைக்கும் இப்படிதான அண்ணா வெச்சுருந்தாங்க.. இப்ப சத்தியமா அப்டி இல்ல அண்ணா..
கவிதைக்குப் பொய் அழகு சூப்பருங்க



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 10, 2011 10:13 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
இளமாறன் wrote:
நமக்கு படிப்பு தான முக்கியம்..

அருமை அருமை மகிழ்ச்சி

எனக்கென்னவோ இது அப்பட்டமான பொய் போல இருக்கே

12 ஆவது வரைக்கும் இப்படிதான அண்ணா வெச்சுருந்தாங்க.. இப்ப சத்தியமா அப்டி இல்ல அண்ணா..
கவிதைக்குப் பொய் அழகு சூப்பருங்க
பொய் சொல்லலாம் கார்த்தி, பொய்யே சொல்லிட்டு இருக்கக்கூடாது



எங்கே ஓடுகிறாய்..?? Uஎங்கே ஓடுகிறாய்..?? Dஎங்கே ஓடுகிறாய்..?? Aஎங்கே ஓடுகிறாய்..?? Yஎங்கே ஓடுகிறாய்..?? Aஎங்கே ஓடுகிறாய்..?? Sஎங்கே ஓடுகிறாய்..?? Uஎங்கே ஓடுகிறாய்..?? Dஎங்கே ஓடுகிறாய்..?? Hஎங்கே ஓடுகிறாய்..?? A
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 10:18 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
கார்த்திக்.எம்.ஆர் wrote:
எங்கே..?! என் வகுப்பறைக்குத் தான்..!!
நமக்கு படிப்பு தான முக்கியம்..
இந்தக் கடைச் இரண்டு வரிகளுக்குள் ஒரு காவியமே இருக்கும் போலத் தெரிகிறதே தம்பி...கவிதை நன்று...பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அண்ணா.. காவியமெல்லாம் இல்லை அண்ணா.. தீட்ட நினைத்தேன்.. பிழைப்பைப் பார்க்கலாம் என விட்டுவிட்டேன் அண்ணா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 10:25 am

உதயசுதா wrote:அட பாவி எதுக்கு இப்படி போய் சொல்ற?கார்த்திக்.
அப்படி ஒடுற அளவுக்கு பள்ளிக்கூடத்தில என்ன நடக்குது?உண்மைய சொல்லு
உதயசுதா wrote:பொய் சொல்லலாம் கார்த்தி, பொய்யே சொல்லிட்டு இருக்கக்கூடாது

உதயசுதா அக்கா
கல்லூரியைக் கருத்தில் கொண்டால்,
இந்தக் கவிதையில் இருக்கும் ஒரே உண்மை "அதிகாலை எட்டு மணிக்கு எழுவது தான்" மற்றவை அனைத்தும் பொய்..
பள்ளிக்கூடத்தைக் கருத்தில் கொண்டால்,
இந்தக் கவிதையில் இருக்கும் ஒரே பொய்"அதிகாலை எட்டு மணிக்கு எழுவது தான்" மற்றவை அனைத்தும் உண்மை..
சரிதானே அக்கா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக