புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
81 Posts - 64%
heezulia
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
5 Posts - 4%
eraeravi
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%
viyasan
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
273 Posts - 45%
heezulia
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
19 Posts - 3%
prajai
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10எங்கே ஓடுகிறாய்..?? Poll_m10எங்கே ஓடுகிறாய்..?? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே ஓடுகிறாய்..??


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 09, 2011 6:49 pm

அதிகாலை எட்டு மணிக்கெல்லாம்
எப்படியோ கண்விழித்து
அரக்கப் பறக்க ஆயத்தமாகி
அரைகுறையாய் வயிற்றை நிரப்பிவிட்டு
முன்னங்கால்கள் முகமருகே வர
பின்னங்கால்கள் பிடரியில் அடிக்க
ஓடிக்கொண்டே இருக்கிறேன்..!!
"எங்கே தான் ஓடுகிறாய்?"
என்ற குரல்கள் ஆங்காங்கே..,
எங்கே..?! என் வகுப்பறைக்குத் தான்..!!
நமக்கு படிப்பு தான முக்கியம்..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 11:26 pm

நமக்கு படிப்பு தான முக்கியம்..

அருமை அருமை மகிழ்ச்சி

எனக்கென்னவோ இது அப்பட்டமான பொய் போல இருக்கே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எங்கே ஓடுகிறாய்..?? Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 10, 2011 9:54 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
எங்கே..?! என் வகுப்பறைக்குத் தான்..!!
நமக்கு படிப்பு தான முக்கியம்..
இந்தக் கடைச் இரண்டு வரிகளுக்குள் ஒரு காவியமே இருக்கும் போலத் தெரிகிறதே தம்பி...கவிதை நன்று...பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 9:56 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
எங்கே..?! என் வகுப்பறைக்குத் தான்..!!
நமக்கு படிப்பு தான முக்கியம்..
அதானே...நமக்கு படிப்புதான் முக்கியம் நாமெல்லாம் லீவு விட்டக்கூட பள்ளிக்கூடம் ஒடுடிவோமே சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 10, 2011 10:01 am

அட பாவி எதுக்கு இப்படி போய் சொல்ற?கார்த்திக்.
அப்படி ஒடுற அளவுக்கு பள்ளிக்கூடத்தில என்ன நடக்குது?உண்மைய சொல்லு



எங்கே ஓடுகிறாய்..?? Uஎங்கே ஓடுகிறாய்..?? Dஎங்கே ஓடுகிறாய்..?? Aஎங்கே ஓடுகிறாய்..?? Yஎங்கே ஓடுகிறாய்..?? Aஎங்கே ஓடுகிறாய்..?? Sஎங்கே ஓடுகிறாய்..?? Uஎங்கே ஓடுகிறாய்..?? Dஎங்கே ஓடுகிறாய்..?? Hஎங்கே ஓடுகிறாய்..?? A
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 10:08 am

நன்றி இளமாறன் அண்ணா, சுந்தராஜ் தயாளன் ஐயா, ரேவதி அக்கா மற்றும் உதயசுதா அக்கா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 10:11 am

இளமாறன் wrote:
நமக்கு படிப்பு தான முக்கியம்..

அருமை அருமை மகிழ்ச்சி

எனக்கென்னவோ இது அப்பட்டமான பொய் போல இருக்கே

12 ஆவது வரைக்கும் இப்படிதான அண்ணா வெச்சுருந்தாங்க.. இப்ப சத்தியமா அப்டி இல்ல அண்ணா..
கவிதைக்குப் பொய் அழகு சூப்பருங்க



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 10, 2011 10:13 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
இளமாறன் wrote:
நமக்கு படிப்பு தான முக்கியம்..

அருமை அருமை மகிழ்ச்சி

எனக்கென்னவோ இது அப்பட்டமான பொய் போல இருக்கே

12 ஆவது வரைக்கும் இப்படிதான அண்ணா வெச்சுருந்தாங்க.. இப்ப சத்தியமா அப்டி இல்ல அண்ணா..
கவிதைக்குப் பொய் அழகு சூப்பருங்க
பொய் சொல்லலாம் கார்த்தி, பொய்யே சொல்லிட்டு இருக்கக்கூடாது



எங்கே ஓடுகிறாய்..?? Uஎங்கே ஓடுகிறாய்..?? Dஎங்கே ஓடுகிறாய்..?? Aஎங்கே ஓடுகிறாய்..?? Yஎங்கே ஓடுகிறாய்..?? Aஎங்கே ஓடுகிறாய்..?? Sஎங்கே ஓடுகிறாய்..?? Uஎங்கே ஓடுகிறாய்..?? Dஎங்கே ஓடுகிறாய்..?? Hஎங்கே ஓடுகிறாய்..?? A
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 10:18 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
கார்த்திக்.எம்.ஆர் wrote:
எங்கே..?! என் வகுப்பறைக்குத் தான்..!!
நமக்கு படிப்பு தான முக்கியம்..
இந்தக் கடைச் இரண்டு வரிகளுக்குள் ஒரு காவியமே இருக்கும் போலத் தெரிகிறதே தம்பி...கவிதை நன்று...பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அண்ணா.. காவியமெல்லாம் இல்லை அண்ணா.. தீட்ட நினைத்தேன்.. பிழைப்பைப் பார்க்கலாம் என விட்டுவிட்டேன் அண்ணா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 10:25 am

உதயசுதா wrote:அட பாவி எதுக்கு இப்படி போய் சொல்ற?கார்த்திக்.
அப்படி ஒடுற அளவுக்கு பள்ளிக்கூடத்தில என்ன நடக்குது?உண்மைய சொல்லு
உதயசுதா wrote:பொய் சொல்லலாம் கார்த்தி, பொய்யே சொல்லிட்டு இருக்கக்கூடாது

உதயசுதா அக்கா
கல்லூரியைக் கருத்தில் கொண்டால்,
இந்தக் கவிதையில் இருக்கும் ஒரே உண்மை "அதிகாலை எட்டு மணிக்கு எழுவது தான்" மற்றவை அனைத்தும் பொய்..
பள்ளிக்கூடத்தைக் கருத்தில் கொண்டால்,
இந்தக் கவிதையில் இருக்கும் ஒரே பொய்"அதிகாலை எட்டு மணிக்கு எழுவது தான்" மற்றவை அனைத்தும் உண்மை..
சரிதானே அக்கா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக