புதிய பதிவுகள்
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
60 Posts - 42%
heezulia
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
38 Posts - 27%
Dr.S.Soundarapandian
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
311 Posts - 50%
heezulia
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
185 Posts - 30%
Dr.S.Soundarapandian
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
21 Posts - 3%
prajai
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அச்சம் தவிர்! Poll_c10அச்சம் தவிர்! Poll_m10அச்சம் தவிர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சம் தவிர்!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 12:40 am

‘‘இறைவா, மரணத்தின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும்
எங்களைப் பாதுகாப்பாயாக.’’ (நபிமொழி) மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதர்கள் நம்மில் வெகு சிலரே. ‘இறந்து விடுவோம்’ என்ற அச்சத்தாலேயே இறந்துபோனவர்களும் உண்டு.இது மனிதர்களின் பொதுவான பலவீனம். இந்த மரண பயத்தை வெல்ல என்ன வழி?இறைவன் கூறும் தூய வழியில், அவனுடைய வேதம் காட்டும் நேரிய பாதையில், நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இந்த ‘மரண பயம்’ நம்முன் மண்டியிடும்.‘இறைவழியில் உயிர்நீத்தல் மிகச் சிறப்புக்குரிய செயல்’ எனும் எண்ணம் நம் ஆழ்மனங்களில் பதிந்துவிடும்போது மரண பயம் அங்கு எட்டிக்கூடப் பார்ப்பதில்லை.
அச்சம் நீங்கும்போது புதியதோர் ஆற்றலும் தெம்பும் அங்கு தோன்றுகின்றன. ஆகவே மரணத்தைக் கண்டு வீணாக அஞ்சத் தேவையில்லை. அது வரும்போது வந்தே தீரும். ‘‘நீங்கள் எங்கிருந்தபோதும் உங்களை மரணம் அடைந்தே தீரும்’’ என்று அறுதியிட்டுக் கூறும் குர்ஆன், ‘‘ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைத்தே தீரும்’’ (குர்ஆன் 31: 35) என்றும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.

இறைவழியில் செயலாற்றிக் கொண்டிருக்கும்போது மரணம் வந்து விட்டால் அது மாபெரும் வெற்றியையும் ஈட்டித் தரும்.
இறைவழியில் உயிர் இழந்தவர்களை ‘இறந்தவர்கள்’ என்று கூறுவது சரியன்று. அவர்களை உயிருள்ளவர்களாகவே கருதவேண்டும். இறைவனின் பார்வையில் அவர்கள் மிகச் சிறந்த கண்ணியமும் உயர்வும் பெற்றவர்கள் ஆவர்.இப்படிப்பட்ட மரணம், ஆயிரம் வாழ்வுகளைவிட அதிக மதிப்பு வாய்ந்தது. எனவே, இறைவழியில் செயலாற்றும்போது ஏற்படும் மரணம்ஒருதோல்வியல்ல; ஆபத்தின் மறுபெயரும் அல்ல.
‘மறுமை’ எனும் ஊரின் நுழைவாயில்தான் மரணம். மறுவுலகப் பேறுகளையும் சிறப்புகளையும் பெற்றுத்தரும் வகையில் நம் மரணம் அமைந்துவிட்டால் அதைவிடச் சிறப்பான வெற்றி வேறில்லை. இதற்கு மாறாக, இம்மையின் குறுகிய லாபங்களைப் பெறுவதிலேயே குறியாக இருந்து, காலங்களை வீணாக்கிவிட்ட நிலையில், மரணம் நம்மை அணுகிவிட்டால் அதைவிடப் பெரிய இழப்பு வேறில்லை. ஆகவே, ‘இறைவழியில் மரணம்’ என்பதே நம் இலட்சியமாக இருக்கட்டும்! ‘மறுமையில் வெற்றி’ என்பதே நம் நோக்கமாக இருக்கட்டும்!
&சிராஜுல் ஹஸன்

தினகரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அச்சம் தவிர்! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக