Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கியமான இதயமே வளமான வாழ்வு..!
Page 1 of 1
ஆரோக்கியமான இதயமே வளமான வாழ்வு..!
புதிது புதிதாக நோய்கள், அதனால் அதிகரிக்கும் உயிரிழப்புகள். சிந்திப்பதற்குள் நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை வானை எட்டி விடுகிறது.
எங்கு பார்த்தாலும் சுதாதாரச் சீர்கேடு, ரசாயன பொருள்களால் செய்யப்படும் துரித உணவுகள், அசுத்தக் காற்று, கலப்படத்தையே மையமாக வைத்து தயாரிக்கப்படும் உணவு வகைகள். இவையெல்லாம் உண்டு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் போதுதான் தெரிகிறது மருத்துவத்தின் அருமை. இதற்கு யார் காரணம் என்று சிந்திப்பதைவிட நாம் விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்தது.
மாரடைப்பு, பக்கவாதம் இவை இரண்டும்தான் நோயாளிகள் இறப்பதற்கு முக்கியக் காரணம். துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.
175 மில்லியன் பேர் இறப்பு
24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை கவனமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளில் 80 சதம் பேர் இறக்க நேரிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதம் பேர் 55 வயதுக்குள் இருக்கின்றனர். 20 வயது தாண்டியவர்களும் இந் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இந் நோயால் ஆண்டுதோறும் 175 மில்லியன் பேர் இறக்கின்றனர்.
உலகில் 30 சதம் பேர் மாரடைப்பு ஏற்பட்டு முதல் ஒரு மணி நேரத்தில் இறக்கின்றனர். 6 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு வருவதற்குள் ஒருவர் இறந்து விடுகிறார்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்பை தடுக்க
என்ன வழி?
* "எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், கெட்ட கொழுப்புகள் 140 மி.கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
* கொழுப்புள்ள பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
* காய்கறிகள், பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்.
* வாரம் இருமுறை மீன் குழம்பும், மீனும் சாப்பிட வேண்டும்.
* பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற சத்தான கொழுப்புப் பொருள்களை உண்ண வேண்டும்.
* மன உளைச்சலைத் தவிர்க்க யோகா, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* ரத்தத்தில் சர்க்கரை அளவு சாப்பிடுவதற்கு முன்பு 100 மி.கிராமுக்கு குறைவாகவும், சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து 140 மி.கிராமுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.
* 20 வயதை தாண்டிய நபர்கள், முழு இதயப் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்கிறார் கோவை ஹார்ட் பவுண்டேசன் இதய சிகிச்சை நிபுணர் வி.ராஜேந்திரன்.
மாரடைப்பில் இருந்து நம் இதயங்களைக் காப்போம். வளமான வாழ்வைப் பெறுவோம்.
எங்கு பார்த்தாலும் சுதாதாரச் சீர்கேடு, ரசாயன பொருள்களால் செய்யப்படும் துரித உணவுகள், அசுத்தக் காற்று, கலப்படத்தையே மையமாக வைத்து தயாரிக்கப்படும் உணவு வகைகள். இவையெல்லாம் உண்டு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் போதுதான் தெரிகிறது மருத்துவத்தின் அருமை. இதற்கு யார் காரணம் என்று சிந்திப்பதைவிட நாம் விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்தது.
மாரடைப்பு, பக்கவாதம் இவை இரண்டும்தான் நோயாளிகள் இறப்பதற்கு முக்கியக் காரணம். துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.
175 மில்லியன் பேர் இறப்பு
24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை கவனமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளில் 80 சதம் பேர் இறக்க நேரிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதம் பேர் 55 வயதுக்குள் இருக்கின்றனர். 20 வயது தாண்டியவர்களும் இந் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இந் நோயால் ஆண்டுதோறும் 175 மில்லியன் பேர் இறக்கின்றனர்.
உலகில் 30 சதம் பேர் மாரடைப்பு ஏற்பட்டு முதல் ஒரு மணி நேரத்தில் இறக்கின்றனர். 6 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு வருவதற்குள் ஒருவர் இறந்து விடுகிறார்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்பை தடுக்க
என்ன வழி?
* "எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், கெட்ட கொழுப்புகள் 140 மி.கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
* கொழுப்புள்ள பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
* காய்கறிகள், பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்.
* வாரம் இருமுறை மீன் குழம்பும், மீனும் சாப்பிட வேண்டும்.
* பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற சத்தான கொழுப்புப் பொருள்களை உண்ண வேண்டும்.
* மன உளைச்சலைத் தவிர்க்க யோகா, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* ரத்தத்தில் சர்க்கரை அளவு சாப்பிடுவதற்கு முன்பு 100 மி.கிராமுக்கு குறைவாகவும், சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து 140 மி.கிராமுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.
* 20 வயதை தாண்டிய நபர்கள், முழு இதயப் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்கிறார் கோவை ஹார்ட் பவுண்டேசன் இதய சிகிச்சை நிபுணர் வி.ராஜேந்திரன்.
மாரடைப்பில் இருந்து நம் இதயங்களைக் காப்போம். வளமான வாழ்வைப் பெறுவோம்.
Similar topics
» வாழ்வு மேம்பட வளமான பழமொழிகள்
» இதயமே என் இதயமே!!!!!!!
» இதயமே! என் இதயமே!!
» இதயமே..
» இதயமே இதயமே...
» இதயமே என் இதயமே!!!!!!!
» இதயமே! என் இதயமே!!
» இதயமே..
» இதயமே இதயமே...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|