ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான இதயமே வளமான வாழ்வு..!

Go down

ஆரோக்கியமான இதயமே வளமான வாழ்வு..! Empty ஆரோக்கியமான இதயமே வளமான வாழ்வு..!

Post by தாமு Mon Sep 28, 2009 5:20 am

புதிது புதிதாக நோய்கள், அதனால் அதிகரிக்கும் உயிரிழப்புகள். சிந்திப்பதற்குள் நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை வானை எட்டி விடுகிறது.
எங்கு பார்த்தாலும் சுதாதாரச் சீர்கேடு, ரசாயன பொருள்களால் செய்யப்படும் துரித உணவுகள், அசுத்தக் காற்று, கலப்படத்தையே மையமாக வைத்து தயாரிக்கப்படும் உணவு வகைகள். இவையெல்லாம் உண்டு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் போதுதான் தெரிகிறது மருத்துவத்தின் அருமை. இதற்கு யார் காரணம் என்று சிந்திப்பதைவிட நாம் விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்தது.
மாரடைப்பு, பக்கவாதம் இவை இரண்டும்தான் நோயாளிகள் இறப்பதற்கு முக்கியக் காரணம். துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.
175 மில்லியன் பேர் இறப்பு
24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை கவனமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளில் 80 சதம் பேர் இறக்க நேரிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதம் பேர் 55 வயதுக்குள் இருக்கின்றனர். 20 வயது தாண்டியவர்களும் இந் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இந் நோயால் ஆண்டுதோறும் 175 மில்லியன் பேர் இறக்கின்றனர்.
உலகில் 30 சதம் பேர் மாரடைப்பு ஏற்பட்டு முதல் ஒரு மணி நேரத்தில் இறக்கின்றனர். 6 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு வருவதற்குள் ஒருவர் இறந்து விடுகிறார்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்பை தடுக்க
என்ன வழி?
* "எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், கெட்ட கொழுப்புகள் 140 மி.கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
* கொழுப்புள்ள பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
* காய்கறிகள், பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்.
* வாரம் இருமுறை மீன் குழம்பும், மீனும் சாப்பிட வேண்டும்.
* பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற சத்தான கொழுப்புப் பொருள்களை உண்ண வேண்டும்.
* மன உளைச்சலைத் தவிர்க்க யோகா, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* ரத்தத்தில் சர்க்கரை அளவு சாப்பிடுவதற்கு முன்பு 100 மி.கிராமுக்கு குறைவாகவும், சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து 140 மி.கிராமுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.
* 20 வயதை தாண்டிய நபர்கள், முழு இதயப் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்கிறார் கோவை ஹார்ட் பவுண்டேசன் இதய சிகிச்சை நிபுணர் வி.ராஜேந்திரன்.
மாரடைப்பில் இருந்து நம் இதயங்களைக் காப்போம். வளமான வாழ்வைப் பெறுவோம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum