புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்? முன்னாள் தலைமை பொறியாளர் தகவல்
தேனி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் ஐவர் குழுவின் அறிக்கை கேரளாவிற்கு எதிராக அமைந்து விடும் என பயந்து போன கேரள அரசியல்வாதிகள், புதிய அணை நாடகத்தை துவங்கி உள்ளதாக, தமிழக முன்னாள் தலைமை பொறியாளர் விஜயகுமார் பேசினார்.
தேனியில் நடந்த முல்லைப் பெரியாறு அணை உரிமை காக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீசார், பராமரிப்பிற்கு செல்லும் தமிழக அதிகாரிகளை தாக்குகின்றனர். வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர். ஆனால், கேரளாவில் இருந்து யார் வந்தாலும் உடனே அனுமதிக்கின்றனர். 7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் அளவிற்கு வலுவுடன் அணை கட்டப்பட்டுள்ளது. அதேபோல பூகம்ப பாதிப்பு ஏற்படாத இடத்தில் தான் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. பூகம்பத்தில் குமுளி நகரமே அழிந்தாலும், சாகாவரம் பெற்ற பெரியாறு அணை இன்னும் 10 ஆயிரம் ஆண்டுகள் பலத்துடன் காட்சியளிக்கும். அணை பலம் குறித்து ஐவர் குழுவிடம், தமிழகம் தரப்பில் முறையான விளக்கத்தை யாரும் முன்வைக்கவில்லை. எனவே நாங்கள் அணையின் பலம் குறித்து சி.டி., தயார் செய்து ஐவர் குழுவிடம் வழங்கினோம்.
இந்த சி.டி.,யை பார்லிமென்டிற்கு சென்று தமிழக எம்.பி.,க்களிடம் வழங்கினோம். அவர்கள் இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வைகோ பார்லிமென்டிற்கு சென்றிருந்தால், பெரியாறு அணை பிரச்னை குறித்து பேசியிருப்பார். அணை பலமாக உள்ளது பற்றி கேரள பொறியாளர்கள், அரசியல்வாதிகளுக்கும் தெரியும். இதனால் ஐவர் குழுவின் அறிக்கை தமிழகத்திற்கு சாதகமாக வந்து விடும் என கருதி, கேரள அரசியல்வாதிகள் அணை உடைந்து விடும் என்ற நாடகம் ஆடுகின்றனர். புதிய அணை கட்ட வேண்டும் என்ற புதிய நாடகத்தை துவங்கி உள்ளனர். புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
தேனி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் ஐவர் குழுவின் அறிக்கை கேரளாவிற்கு எதிராக அமைந்து விடும் என பயந்து போன கேரள அரசியல்வாதிகள், புதிய அணை நாடகத்தை துவங்கி உள்ளதாக, தமிழக முன்னாள் தலைமை பொறியாளர் விஜயகுமார் பேசினார்.
தேனியில் நடந்த முல்லைப் பெரியாறு அணை உரிமை காக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீசார், பராமரிப்பிற்கு செல்லும் தமிழக அதிகாரிகளை தாக்குகின்றனர். வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர். ஆனால், கேரளாவில் இருந்து யார் வந்தாலும் உடனே அனுமதிக்கின்றனர். 7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் அளவிற்கு வலுவுடன் அணை கட்டப்பட்டுள்ளது. அதேபோல பூகம்ப பாதிப்பு ஏற்படாத இடத்தில் தான் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. பூகம்பத்தில் குமுளி நகரமே அழிந்தாலும், சாகாவரம் பெற்ற பெரியாறு அணை இன்னும் 10 ஆயிரம் ஆண்டுகள் பலத்துடன் காட்சியளிக்கும். அணை பலம் குறித்து ஐவர் குழுவிடம், தமிழகம் தரப்பில் முறையான விளக்கத்தை யாரும் முன்வைக்கவில்லை. எனவே நாங்கள் அணையின் பலம் குறித்து சி.டி., தயார் செய்து ஐவர் குழுவிடம் வழங்கினோம்.
இந்த சி.டி.,யை பார்லிமென்டிற்கு சென்று தமிழக எம்.பி.,க்களிடம் வழங்கினோம். அவர்கள் இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வைகோ பார்லிமென்டிற்கு சென்றிருந்தால், பெரியாறு அணை பிரச்னை குறித்து பேசியிருப்பார். அணை பலமாக உள்ளது பற்றி கேரள பொறியாளர்கள், அரசியல்வாதிகளுக்கும் தெரியும். இதனால் ஐவர் குழுவின் அறிக்கை தமிழகத்திற்கு சாதகமாக வந்து விடும் என கருதி, கேரள அரசியல்வாதிகள் அணை உடைந்து விடும் என்ற நாடகம் ஆடுகின்றனர். புதிய அணை கட்ட வேண்டும் என்ற புதிய நாடகத்தை துவங்கி உள்ளனர். புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"ஏன் நமக்கு மட்டும் யாரும் தண்ணி தரமாட்டேன் கரா ?"
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பொதுவாய் நாம் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலப்பகுதியில்
வாழ்கிறோம். athanal than ipapdi
வாழ்கிறோம். athanal than ipapdi
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பொதுவாய் நாம் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலப்பகுதியில்
வாழ்கிறோம். அதனால் தான் நம்மை சுற்றியுள்ள எல்லா மாநிலங்களிடம் இருந்தும் தண்ணீர் பெற்று வருகிறோம்.
சுதந்திரம் வாங்கியவுடனே இதற்கு , தொலை நோக்கு பார்வையுடன் முடிவெடுக்கும் எண்ணம் நம் முந்தைய டெல்லி அரசியல் வாதிகளுக்கு வரவில்லை. அப்போதைய தவறு இப்போது நம் தமிழகம் அனுபவிக்கிறது. நில அமைப்பில் நாம் கடையில் இருப்பது நமக்கு பெரிய சிக்கலை தருறுகிறது
வாழ்கிறோம். அதனால் தான் நம்மை சுற்றியுள்ள எல்லா மாநிலங்களிடம் இருந்தும் தண்ணீர் பெற்று வருகிறோம்.
சுதந்திரம் வாங்கியவுடனே இதற்கு , தொலை நோக்கு பார்வையுடன் முடிவெடுக்கும் எண்ணம் நம் முந்தைய டெல்லி அரசியல் வாதிகளுக்கு வரவில்லை. அப்போதைய தவறு இப்போது நம் தமிழகம் அனுபவிக்கிறது. நில அமைப்பில் நாம் கடையில் இருப்பது நமக்கு பெரிய சிக்கலை தருறுகிறது
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இந்திய மக்களின் குறுகிய மனம் , தேசியத்தலைவா்களின் அரசியல் வாக்கு வங்கி பயம் அவையெல்லாம் சோ்ந்து வருகிற ஏற்படுகிற குழப்பங்களே இவைகள்.
பரந்த மனப்பான்மையும், தொலைநோக்குப் பாா்வையும், தேசிய ஒருமைப்பாட்டு உணா்வும் இன்றைய இந்தியாவில் அனைத்து தரப்பிலும் குறைந்துள்ளது மற்றுமொரு காரணம்.
பரந்த மனப்பான்மையும், தொலைநோக்குப் பாா்வையும், தேசிய ஒருமைப்பாட்டு உணா்வும் இன்றைய இந்தியாவில் அனைத்து தரப்பிலும் குறைந்துள்ளது மற்றுமொரு காரணம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|