புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்'
Page 1 of 1 •
தோல்வி என்பது மீண்டும் ஒருமுறை என் உண்மையான விருப்பம் என்ன என்பதை நான் பரிசீலிக்கும் வாய்ப்பாக தான் இருக்க வேண்டும்.
எதை ஆசைப்பட வேண்டும் . அது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் நாம் ஆசைபடுகிறோம். நமக்கு பிடித்த ஒரு பலனை எதிர்பார்கிறோம். அதற்காக கஷ்டப்பட்டு அதை அடைந்து சந்தொசப்பட்டுகொள்கிறோம் . அல்லது பலனை அடைவதற்கு முன்னே கஷ்டபடுவது போல் எதையோ செய்து அதில் திருப்தி அடைந்து கொள்கிறோம் அல்லது போகிறபோக்கில் ஆசையை மறந்து சூழ்நிலையும் சந்தர்பமும் தந்த சில கொடுக்கப்பட்ட ஆசைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் சந்தோஷபட்டுகொள்கிறோம்.நான்கு விடைகளில் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து ஒரு மதிப்பெண் பெறுவது போல் ....
இந்த 'அல்லது வரிசை'யை மேலும் நீட்ட தெரிந்தவர்கள் கருத்துரையில் கொஞ்சம் நீட்டி காட்டவும். தெரிந்துகொள்கிறேன்.
இப்படி செயற்களம் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு சுவாரசியங்களுடன் நீள்கிறது. ஆசைப்பட்ட எல்லோரும் எந்திரம் போல் சரியாக செய்யவேண்டியதை செய்து முடித்தால் எப்படி இருக்கும்?! கற்பனை செய்து பார்த்தால் .... ஐயோ! ஒரு சுவாரசியமஇலாத உலகம் நாம் முன் விரிந்து கிடக்கும். நல்ல வேலை நாம் அன்றாட செயற்கள பயணத்தில் ''தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்''. நல்ல வேலை இப்போதாவது எனக்கு இது புரிந்துவிட்டது. நிம்மதியாக உள்ளது. ஒருவித பெருமிதம். இப்போது நான் ஒவ்வொரு நொடியும் சரியாக பயணிக்கும் நேரத்தை கண்டு ஏளனமாக சிரிக்கிறேன் ....
அது சரி ! இப்படி ஏளனமாக சிரிப்பதற்கு நான் சரியனவனா ...? நான் முதலில் வெல்லவே ஆசைப்பட்டேன் ... ஆனால் இப்போது தோற்றத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் . தோல்வியை நியாயப்படுத்துவது போல் அல்லவே இருக்கிறது.! என்னை நானே ஏமாற்றிகொள்வது போல் அல்லவா இருக்கிறது ... ''இப்போது என்னை பார்த்து அதன் விருப்பப்படி சரியாக இயங்கும் நேரம் ஏளனமாக சிரித்தது '' .....
வெறும் வெற்றிகளை மற்றும் கொண்ட சுவாரசியமில்லாத உலகமும் பிடிக்கவில்லை .... நேரத்தின் ஏளன சிரிப்பும் எனக்கு எரிச்சலை தருகிறது ....யோசிக்க வேண்டிய விசயம்தான் .
யோசித்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது.நான் ஒன்றும் ''நேரம் '' இல்லையே ! நான் அனைத்து ஆற்றலும் கொண்டவனாக இருந்தாலும் சராசரியனவானாக இருந்தாலும் பலவீனனாகாக இருந்தாலும் ''நேரம் '' என்ற அந்த விதிக்கு அல்லது அந்த தத்துவத்திற்கு உடன்பட்டுதான் ஆகவேண்டும் ....நேரத்தின் சரியான வரையறை எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றும் ''நேரம்'' என்பதை ஏற்று உடன்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன, நான் நேரத்திற்கு உடன்பட்டவன் தான் ....
நேரத்திற்கு உடன்பட்டவன் என்ற பட்சத்தில் நான் எனது செயற்கள பாதையில் என்னை போன்றோரின் பங்கை தவிர்க்க முடிவதில்லை.அதேபோல் நானும் எதோ ஒரு வகையில் மற்றவரின் பாதையில் பங்கெடுத்துவிடுகிறேன் .
ஆக எனது வெற்றி அல்லது தோல்வி என்ற விளைவில் என்னை போன்றோரின் பங்கும் நேரத்தின் பங்கும் இருப்பதால் வெற்றியை எண்ணி மகிழ்வதும், தோல்வியை எண்ணி வருந்துவதும் பொருளற்ற முட்டாள்தனமாக புரிகிறேன்.
அதே வேலையில் 'நேரம்' என்ற தத்துவத்தின் விளையாட்டை கண்டு ரசிக்க பழகிகொண்டால் உண்மையில் தோல்வியும் வெற்றியும் வெறும் அனுபவமாக ஆனால் நல்ல சுவாரசியமான அனுபவமாக மாறிவிடும் அல்லவா!
இதை புரிந்துகொண்டதால் நேரம் எனக்கு தரப்போகும் சுவாரசியமான வெற்றி அல்லது தோல்வியை அறிய நான் ஆவலாகிவிட்டேன். இனி நான் ஏமாறபோவதும் இல்லை , எந்த முயற்சியையும் தயங்கி வெறுத்து கைவிடபோவதும் இல்லை .......
எதை ஆசைப்பட வேண்டும் . அது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் நாம் ஆசைபடுகிறோம். நமக்கு பிடித்த ஒரு பலனை எதிர்பார்கிறோம். அதற்காக கஷ்டப்பட்டு அதை அடைந்து சந்தொசப்பட்டுகொள்கிறோம் . அல்லது பலனை அடைவதற்கு முன்னே கஷ்டபடுவது போல் எதையோ செய்து அதில் திருப்தி அடைந்து கொள்கிறோம் அல்லது போகிறபோக்கில் ஆசையை மறந்து சூழ்நிலையும் சந்தர்பமும் தந்த சில கொடுக்கப்பட்ட ஆசைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் சந்தோஷபட்டுகொள்கிறோம்.நான்கு விடைகளில் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து ஒரு மதிப்பெண் பெறுவது போல் ....
இந்த 'அல்லது வரிசை'யை மேலும் நீட்ட தெரிந்தவர்கள் கருத்துரையில் கொஞ்சம் நீட்டி காட்டவும். தெரிந்துகொள்கிறேன்.
இப்படி செயற்களம் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு சுவாரசியங்களுடன் நீள்கிறது. ஆசைப்பட்ட எல்லோரும் எந்திரம் போல் சரியாக செய்யவேண்டியதை செய்து முடித்தால் எப்படி இருக்கும்?! கற்பனை செய்து பார்த்தால் .... ஐயோ! ஒரு சுவாரசியமஇலாத உலகம் நாம் முன் விரிந்து கிடக்கும். நல்ல வேலை நாம் அன்றாட செயற்கள பயணத்தில் ''தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்''. நல்ல வேலை இப்போதாவது எனக்கு இது புரிந்துவிட்டது. நிம்மதியாக உள்ளது. ஒருவித பெருமிதம். இப்போது நான் ஒவ்வொரு நொடியும் சரியாக பயணிக்கும் நேரத்தை கண்டு ஏளனமாக சிரிக்கிறேன் ....
அது சரி ! இப்படி ஏளனமாக சிரிப்பதற்கு நான் சரியனவனா ...? நான் முதலில் வெல்லவே ஆசைப்பட்டேன் ... ஆனால் இப்போது தோற்றத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் . தோல்வியை நியாயப்படுத்துவது போல் அல்லவே இருக்கிறது.! என்னை நானே ஏமாற்றிகொள்வது போல் அல்லவா இருக்கிறது ... ''இப்போது என்னை பார்த்து அதன் விருப்பப்படி சரியாக இயங்கும் நேரம் ஏளனமாக சிரித்தது '' .....
வெறும் வெற்றிகளை மற்றும் கொண்ட சுவாரசியமில்லாத உலகமும் பிடிக்கவில்லை .... நேரத்தின் ஏளன சிரிப்பும் எனக்கு எரிச்சலை தருகிறது ....யோசிக்க வேண்டிய விசயம்தான் .
யோசித்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது.நான் ஒன்றும் ''நேரம் '' இல்லையே ! நான் அனைத்து ஆற்றலும் கொண்டவனாக இருந்தாலும் சராசரியனவானாக இருந்தாலும் பலவீனனாகாக இருந்தாலும் ''நேரம் '' என்ற அந்த விதிக்கு அல்லது அந்த தத்துவத்திற்கு உடன்பட்டுதான் ஆகவேண்டும் ....நேரத்தின் சரியான வரையறை எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றும் ''நேரம்'' என்பதை ஏற்று உடன்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன, நான் நேரத்திற்கு உடன்பட்டவன் தான் ....
நேரத்திற்கு உடன்பட்டவன் என்ற பட்சத்தில் நான் எனது செயற்கள பாதையில் என்னை போன்றோரின் பங்கை தவிர்க்க முடிவதில்லை.அதேபோல் நானும் எதோ ஒரு வகையில் மற்றவரின் பாதையில் பங்கெடுத்துவிடுகிறேன் .
ஆக எனது வெற்றி அல்லது தோல்வி என்ற விளைவில் என்னை போன்றோரின் பங்கும் நேரத்தின் பங்கும் இருப்பதால் வெற்றியை எண்ணி மகிழ்வதும், தோல்வியை எண்ணி வருந்துவதும் பொருளற்ற முட்டாள்தனமாக புரிகிறேன்.
அதே வேலையில் 'நேரம்' என்ற தத்துவத்தின் விளையாட்டை கண்டு ரசிக்க பழகிகொண்டால் உண்மையில் தோல்வியும் வெற்றியும் வெறும் அனுபவமாக ஆனால் நல்ல சுவாரசியமான அனுபவமாக மாறிவிடும் அல்லவா!
இதை புரிந்துகொண்டதால் நேரம் எனக்கு தரப்போகும் சுவாரசியமான வெற்றி அல்லது தோல்வியை அறிய நான் ஆவலாகிவிட்டேன். இனி நான் ஏமாறபோவதும் இல்லை , எந்த முயற்சியையும் தயங்கி வெறுத்து கைவிடபோவதும் இல்லை .......
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று...விருப்ப பொத்தானைப் பாவித்தேன்
நன்றி நண்பர்களே
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|