ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்'

3 posters

Go down

'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Empty 'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்'

Post by 1SABARIVASAN Fri Dec 09, 2011 5:05 pm

தோல்வி என்பது மீண்டும் ஒருமுறை என் உண்மையான விருப்பம் என்ன என்பதை நான் பரிசீலிக்கும் வாய்ப்பாக தான் இருக்க வேண்டும்.

எதை ஆசைப்பட வேண்டும் . அது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் நாம் ஆசைபடுகிறோம். நமக்கு பிடித்த ஒரு பலனை எதிர்பார்கிறோம். அதற்காக கஷ்டப்பட்டு அதை அடைந்து சந்தொசப்பட்டுகொள்கிறோம் . அல்லது பலனை அடைவதற்கு முன்னே கஷ்டபடுவது போல் எதையோ செய்து அதில் திருப்தி அடைந்து கொள்கிறோம் அல்லது போகிறபோக்கில் ஆசையை மறந்து சூழ்நிலையும் சந்தர்பமும் தந்த சில கொடுக்கப்பட்ட ஆசைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் சந்தோஷபட்டுகொள்கிறோம்.நான்கு விடைகளில் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து ஒரு மதிப்பெண் பெறுவது போல் ....

இந்த 'அல்லது வரிசை'யை மேலும் நீட்ட தெரிந்தவர்கள் கருத்துரையில் கொஞ்சம் நீட்டி காட்டவும். தெரிந்துகொள்கிறேன்.

இப்படி செயற்களம் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு சுவாரசியங்களுடன் நீள்கிறது. ஆசைப்பட்ட எல்லோரும் எந்திரம் போல் சரியாக செய்யவேண்டியதை செய்து முடித்தால் எப்படி இருக்கும்?! கற்பனை செய்து பார்த்தால் .... ஐயோ! ஒரு சுவாரசியமஇலாத உலகம் நாம் முன் விரிந்து கிடக்கும். நல்ல வேலை நாம் அன்றாட செயற்கள பயணத்தில் ''தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்''. நல்ல வேலை இப்போதாவது எனக்கு இது புரிந்துவிட்டது. நிம்மதியாக உள்ளது. ஒருவித பெருமிதம். இப்போது நான் ஒவ்வொரு நொடியும் சரியாக பயணிக்கும் நேரத்தை கண்டு ஏளனமாக சிரிக்கிறேன் ....

அது சரி ! இப்படி ஏளனமாக சிரிப்பதற்கு நான் சரியனவனா ...? நான் முதலில் வெல்லவே ஆசைப்பட்டேன் ... ஆனால் இப்போது தோற்றத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் . தோல்வியை நியாயப்படுத்துவது போல் அல்லவே இருக்கிறது.! என்னை நானே ஏமாற்றிகொள்வது போல் அல்லவா இருக்கிறது ... ''இப்போது என்னை பார்த்து அதன் விருப்பப்படி சரியாக இயங்கும் நேரம் ஏளனமாக சிரித்தது '' .....

வெறும் வெற்றிகளை மற்றும் கொண்ட சுவாரசியமில்லாத உலகமும் பிடிக்கவில்லை .... நேரத்தின் ஏளன சிரிப்பும் எனக்கு எரிச்சலை தருகிறது ....யோசிக்க வேண்டிய விசயம்தான் .

யோசித்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது.நான் ஒன்றும் ''நேரம் '' இல்லையே ! நான் அனைத்து ஆற்றலும் கொண்டவனாக இருந்தாலும் சராசரியனவானாக இருந்தாலும் பலவீனனாகாக இருந்தாலும் ''நேரம் '' என்ற அந்த விதிக்கு அல்லது அந்த தத்துவத்திற்கு உடன்பட்டுதான் ஆகவேண்டும் ....நேரத்தின் சரியான வரையறை எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றும் ''நேரம்'' என்பதை ஏற்று உடன்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன, நான் நேரத்திற்கு உடன்பட்டவன் தான் ....

நேரத்திற்கு உடன்பட்டவன் என்ற பட்சத்தில் நான் எனது செயற்கள பாதையில் என்னை போன்றோரின் பங்கை தவிர்க்க முடிவதில்லை.அதேபோல் நானும் எதோ ஒரு வகையில் மற்றவரின் பாதையில் பங்கெடுத்துவிடுகிறேன் .
ஆக எனது வெற்றி அல்லது தோல்வி என்ற விளைவில் என்னை போன்றோரின் பங்கும் நேரத்தின் பங்கும் இருப்பதால் வெற்றியை எண்ணி மகிழ்வதும், தோல்வியை எண்ணி வருந்துவதும் பொருளற்ற முட்டாள்தனமாக புரிகிறேன்.

அதே வேலையில் 'நேரம்' என்ற தத்துவத்தின் விளையாட்டை கண்டு ரசிக்க பழகிகொண்டால் உண்மையில் தோல்வியும் வெற்றியும் வெறும் அனுபவமாக ஆனால் நல்ல சுவாரசியமான அனுபவமாக மாறிவிடும் அல்லவா!
இதை புரிந்துகொண்டதால் நேரம் எனக்கு தரப்போகும் சுவாரசியமான வெற்றி அல்லது தோல்வியை அறிய நான் ஆவலாகிவிட்டேன். இனி நான் ஏமாறபோவதும் இல்லை , எந்த முயற்சியையும் தயங்கி வெறுத்து கைவிடபோவதும் இல்லை .......



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011

http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Empty Re: 'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்'

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 6:41 pm

மிகவும் நன்று...விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Empty Re: 'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்'

Post by 1SABARIVASAN Fri Dec 09, 2011 9:07 pm

நன்றி நண்பர்களே


"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011

http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Empty Re: 'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்'

Post by இளமாறன் Fri Dec 09, 2011 11:16 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Empty Re: 'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum