புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலால் அழிவில்லை!! Poll_c10காதலால் அழிவில்லை!! Poll_m10காதலால் அழிவில்லை!! Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
காதலால் அழிவில்லை!! Poll_c10காதலால் அழிவில்லை!! Poll_m10காதலால் அழிவில்லை!! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
காதலால் அழிவில்லை!! Poll_c10காதலால் அழிவில்லை!! Poll_m10காதலால் அழிவில்லை!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலால் அழிவில்லை!! Poll_c10காதலால் அழிவில்லை!! Poll_m10காதலால் அழிவில்லை!! Poll_c10 
21 Posts - 5%
prajai
காதலால் அழிவில்லை!! Poll_c10காதலால் அழிவில்லை!! Poll_m10காதலால் அழிவில்லை!! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலால் அழிவில்லை!! Poll_c10காதலால் அழிவில்லை!! Poll_m10காதலால் அழிவில்லை!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காதலால் அழிவில்லை!! Poll_c10காதலால் அழிவில்லை!! Poll_m10காதலால் அழிவில்லை!! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காதலால் அழிவில்லை!! Poll_c10காதலால் அழிவில்லை!! Poll_m10காதலால் அழிவில்லை!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காதலால் அழிவில்லை!! Poll_c10காதலால் அழிவில்லை!! Poll_m10காதலால் அழிவில்லை!! Poll_c10 
7 Posts - 2%
mruthun
காதலால் அழிவில்லை!! Poll_c10காதலால் அழிவில்லை!! Poll_m10காதலால் அழிவில்லை!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலால் அழிவில்லை!!


   
   
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat 10 Dec 2011 - 10:27

மெல்லத் தமிழ் இனிச் சாகும்
எனக் கவி சொன்ன பாரதிக்கு
காதல் பற்றித் தெரியாது போலும்..!!
தமிழ்
காலம் காலமாய் இறவாமல் இருக்கும்
காதல் தோல்விகள் உள்ள வரையில்
காதலனின் கவிதைகளாக..!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat 10 Dec 2011 - 10:40

ஒரு பெண்ணின் பின்னால் சுற்றுகிற அளவுக்கு
பாரதி தரமற்றவா் அல்ல - காதலித்தால் மட்டுமே
கவி பாட முடியும் என்பதனை நான் மறுக்கிறேன்
திருமணத்திற்கு முன் ஏற்படும் காதல்
வாலிப சமுதாயத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும்
திருமணத்திற்கு பின் மனைவி மேல் ஏற்படும் காதல்
நாம் வாழும் சமுதாயத்திற்கு நன்மையை தரும்
காதலை பற்றி பாரதிக்கு தொிந்த அளவிற்கு
வேறு யாருக்கும் தொிந்திருக்க நியாயமில்லை
அதை அவரது கவிகளில் காணலாம்
அறியா பருவ காதலை விட
திருமணம் செய்து மனைவியை காதலித்து பாா்த்தால்
காதலின் அருமை, இன்னும் சுவை மிகுந்ததாக காணலாம்
அதுவே உண்மை காதல்

சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



காதலால் அழிவில்லை!! 154550காதலால் அழிவில்லை!! 154550காதலால் அழிவில்லை!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காதலால் அழிவில்லை!! 154550காதலால் அழிவில்லை!! 154550காதலால் அழிவில்லை!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat 10 Dec 2011 - 11:57

அண்ணா தவறாக இருந்தால் மன்னிக்கவும்..
காதலித்தால் மட்டுமே
கவி பாட முடியும் என்பதனை நான் மறுக்கிறேன்
நானும் இதனை மறுக்கிறேன் அண்ணா.. ஆனால் தமிழையே தாறுமாறாக பேசும் சிலரும் காதல் எனும் போது ஓரளவு நல்ல தமிழில் எதாவது எழுதுவார்களே அதைத் தான் பொருள்படக் கூறினேன் அண்ணா..
தாங்கள் தெய்வீகக் காதலைப் பற்றிக் கூறுகிறீர்கள்.. நான் தற்போது ஆங்காங்கே இருக்கும் அந்தக் காதலைப் பற்றிக் கூறுகிறேன்..
காதல் என்பது ஒரு பெண்ணின் மேல் மட்டும் வருவது இல்லை சரிதானே அண்ணா..
பாரதி மொழியையும் மண்ணையும் மிகவும் நேசித்து கவிதைகள் பல படைத்தார்.. அதனை இகழ்வது கண்டு "தமிழ் இனி மெல்லச் சாகும் என்றார் "..
ஒரு சிறிய பொருளைக் கூற நினைத்தேன் அண்ணா.. தவறு என்றால் மன்னிக்கவும் அண்ணா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat 10 Dec 2011 - 12:04

வருந்த வேண்டாம் காா்த்தி.
தங்களுடைய கவித்திறனை நான்மிகவும் ரசிக்கிறேன்.
மனதிற்கு ஏதோ பட்டது. கருத்து தொிவித்தேன்.
தொடா்ந்த உங்கள் கவியை விரும்புகிறேன்.
தவறொன்றுமில்லை. உங்களை போன்ற இளம் கவிகள் நம் தேசத்திற்கு தேவை. நல்ல ஆக்கப்பூா்வமான நல்ல கவிகள் இன்னும் உங்களிடம் இருந்த வெளிப்பட எனது வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ



காதலால் அழிவில்லை!! 154550காதலால் அழிவில்லை!! 154550காதலால் அழிவில்லை!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காதலால் அழிவில்லை!! 154550காதலால் அழிவில்லை!! 154550காதலால் அழிவில்லை!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat 10 Dec 2011 - 12:12

சார்லஸ் mc wrote:வருந்த வேண்டாம் காா்த்தி.
தங்களுடைய கவித்திறனை நான்மிகவும் ரசிக்கிறேன்.
மனதிற்கு ஏதோ பட்டது. கருத்து தொிவித்தேன்.
தொடா்ந்த உங்கள் கவியை விரும்புகிறேன்.
தவறொன்றுமில்லை. உங்களை போன்ற இளம் கவிகள் நம் தேசத்திற்கு தேவை. நல்ல ஆக்கப்பூா்வமான நல்ல கவிகள் இன்னும் உங்களிடம் இருந்த வெளிப்பட எனது வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ

நன்றி அண்ணா.. கண்டிப்பாக இன்னும் சில சிறப்பான தமிழ் கவிதைகளைத் தருவேன் என்ற நம்பிக்கை உள்ளது அண்ணா..
எதிர்மறைக் கருத்தாயினும் தெரிவித்தால் இன்னும் முன்னேற உதவியாக இருக்கும் என்று நினைப்பவன் நான் அண்ணா.. நன்றி..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக