புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
285 Posts - 45%
heezulia
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2011 8:17 am

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தவர் .கவிதை எழுதுவதோடு மற்ற கவிஞர்கள் போல நின்று விடாமல் கவிதையாக வல்ல்ந்து வருபவர் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை.முதல் கவிதை நூல் இது .இந்த கவிதை நூல்தான் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்து உள்ளது .இயக்குனர் இமயம் பாரதி ராஜா ,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது .
பரிசுப்பெற்ற கவிதைகள் பல் வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .ஆணாதிக்க திரைப்பட உலகில் நல்ல பல காதல் பாடல்கள் எழுதி தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் .பெண்ணுரிமைக் குரலாக ஒலித்துள்ளார் .
காதல் உணர்வுக் கவிதை ஊறுகாய் போல உள்ளது .சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் சோறுப் போல உள்ளது .பாராட்டுக்கள்

காதலின் சுவடுகள்

வலி பார்த்ததும் விழி பூத்ததும்
உயிர் போனதும் உடல் வாழ்வதும்
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !

சிறுமியாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்து போது குடும்பமே பதறியது திருமணமாகி சுயம் இழந்து தொலைந்த போது யாருமே தேடவில்லை என்ற ஒப்பீட்டுக் கவிதை மிக நன்று .

தொலைந்து போனேன் !

என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !

கவிதையில் கடைசி வரியில் முத்தாய்ப்பாக முடிப்பது தனிக் கலை .கவிஞர் தாமரைக்கு அந்தக் கலை நன்றாக வந்துள்ளது .

வாழ்க்கைப் பிரச்சனை !

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல் !

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?மாதவியா ?என்று கவிதைப் பட்டிமன்றம் நடத்தி அதில் கவிஞர் தாமரை சொல்லியுள்ள தீர்ப்பு மிக சிறப்பு .புதிய சிந்தனை .
நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற தீர்ப்பு இது .இதோ !

அமைதியாய்க் கேட்ட நடுவர்
அழுத்தமாய்ச் சொனார்
தீர்ப்பு ...
சந்தேகமே இல்லை
இருவருமே கற்பில்
சிறந்தவர்கள்தாம் ..
கற்பிழ ந்தவன் கோவலனே !

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற கருத்தை வழி மொழிவது போலகவிதை உள்ளது .கற்பு என்ற சொல்லே ஆணாதிக்க வாதிகளால் கற்பிக்கப் பட்டக் கற்பனைச் சொல் .என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சொல்லே பொருத்தம் .
தேநீர் விருந்து கவிதையில் சுத்தம் செய்யும் தொழிலாளியின் சிரமத்தை ,ஏழ்மையை கவிதையில் காட்சிப் படுத்தி உள்ளார் .

ஒட்டடை

யார் அடிப்பது
மனசின் ஒட்டடை ?

கவிதையின் கடைசி வரியின் மூலம் மனிதர்களின் மன அழுக்கைப் படம் பிடித்துக் காட்டு கின்றார் .
நரை என்பது எல்லோருக்கும் வரக் கூடிய பிரச்னை .அதனை எள்ளல் சுவையுடன் கவிதையில் உணர்த்துகின்றார் .

முதல் நரை

அந்த முதல் நரைக்கு அஞ்சி
மொட்டையடித்துக் கொண்டேன் .

ஆனால் இன்று பலரும் மொட்டை அடிப்பதில்லை கருப்ப்பு வண்ணம் பூசி இளமையாகக் காட்சி தருகின்றனர் .
மயிலிறகைக் காணவில்லை கவிதையில் குழந்தையின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் .

தமிழீழம் மலர்ந்ததின்று

தமிழீழம் மலர்ந்ததின்று
கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .

கவிஞரின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் .ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .

தீலிபா!

உயிருக்கு நீ தந்த மரியாதை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால் !

இந்தக் கவிதையின் மூலம் உண்ணா விரதம் இருந்தே உயிர் துறந்த தீலிபனைக் காட்சிப் படுத்தி உள்ளார் .இன்று அரசியல்வாதிகள் உண்ணா விரதத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர் .

நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய சொற்களை வைத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு கவிதை .

எதிர்வினை !

கொலையும் செய்வாள்
பத்தினி
கொஞ்சம் இரு
முன்னதாக
நீ என்ன செய்தாய் ?

கவிஞர் தாமரை கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுங்கள் .என்ற என் வாழ்த்தை எழுதி முடிக்கின்றேன்.

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 9:16 am

eraeravi wrote:ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தவர் .கவிதை எழுதுவதோடு மற்ற கவிஞர்கள் போல நின்று விடாமல் கவிதையாக வல்ல்ந்து வருபவர் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை.முதல் கவிதை நூல் இது .இந்த கவிதை நூல்தான் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்து உள்ளது .இயக்குனர் இமயம் பாரதி ராஜா ,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது .
பரிசுப்பெற்ற கவிதைகள் பல் வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .ஆணாதிக்க திரைப்பட உலகில் நல்ல பல காதல் பாடல்கள் எழுதி தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் .பெண்ணுரிமைக் குரலாக ஒலித்துள்ளார் .
காதல் உணர்வுக் கவிதை ஊறுகாய் போல உள்ளது .சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் சோறுப் போல உள்ளது .பாராட்டுக்கள்

காதலின் சுவடுகள்

வலி பார்த்ததும் விழி பூத்ததும்
உயிர் போனதும் உடல் வாழ்வதும்
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !

சிறுமியாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்து போது குடும்பமே பதறியது திருமணமாகி சுயம் இழந்து தொலைந்த போது யாருமே தேடவில்லை என்ற ஒப்பீட்டுக் கவிதை மிக நன்று .

தொலைந்து போனேன் !

என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !

கவிதையில் கடைசி வரியில் முத்தாய்ப்பாக முடிப்பது தனிக் கலை .கவிஞர் தாமரைக்கு அந்தக் கலை நன்றாக வந்துள்ளது .

வாழ்க்கைப் பிரச்சனை !

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல் !

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?மாதவியா ?என்று கவிதைப் பட்டிமன்றம் நடத்தி அதில் கவிஞர் தாமரை சொல்லியுள்ள தீர்ப்பு மிக சிறப்பு .புதிய சிந்தனை .
நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற தீர்ப்பு இது .இதோ !

அமைதியாய்க் கேட்ட நடுவர்
அழுத்தமாய்ச் சொனார்
தீர்ப்பு ...
சந்தேகமே இல்லை
இருவருமே கற்பில்
சிறந்தவர்கள்தாம் ..
கற்பிழ ந்தவன் கோவலனே !

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற கருத்தை வழி மொழிவது போலகவிதை உள்ளது .கற்பு என்ற சொல்லே ஆணாதிக்க வாதிகளால் கற்பிக்கப் பட்டக் கற்பனைச் சொல் .என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சொல்லே பொருத்தம் .
தேநீர் விருந்து கவிதையில் சுத்தம் செய்யும் தொழிலாளியின் சிரமத்தை ,ஏழ்மையை கவிதையில் காட்சிப் படுத்தி உள்ளார் .

ஒட்டடை

யார் அடிப்பது
மனசின் ஒட்டடை ?

கவிதையின் கடைசி வரியின் மூலம் மனிதர்களின் மன அழுக்கைப் படம் பிடித்துக் காட்டு கின்றார் .
நரை என்பது எல்லோருக்கும் வரக் கூடிய பிரச்னை .அதனை எள்ளல் சுவையுடன் கவிதையில் உணர்த்துகின்றார் .

முதல் நரை

அந்த முதல் நரைக்கு அஞ்சி
மொட்டையடித்துக் கொண்டேன் .

ஆனால் இன்று பலரும் மொட்டை அடிப்பதில்லை கருப்ப்பு வண்ணம் பூசி இளமையாகக் காட்சி தருகின்றனர் .
மயிலிறகைக் காணவில்லை கவிதையில் குழந்தையின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் .

தமிழீழம் மலர்ந்ததின்று

தமிழீழம் மலர்ந்ததின்று
கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .

கவிஞரின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் .ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .

தீலிபா!

உயிருக்கு நீ தந்த மரியாதை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால் !

இந்தக் கவிதையின் மூலம் உண்ணா விரதம் இருந்தே உயிர் துறந்த தீலிபனைக் காட்சிப் படுத்தி உள்ளார் .இன்று அரசியல்வாதிகள் உண்ணா விரதத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர் .

நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய சொற்களை வைத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு கவிதை .

எதிர்வினை !

கொலையும் செய்வாள்
பத்தினி
கொஞ்சம் இரு
முன்னதாக
நீ என்ன செய்தாய் ?

கவிஞர் தாமரை கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுங்கள் .என்ற என் வாழ்த்தை எழுதி முடிக்கின்றேன்.

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக