புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது?
Page 1 of 1 •
தமிழர்கள் எந்த கொள்கையைப் பின்பற்றினாலும், அதில் தொன்றுதொட்டு தீவிரமாகவே இருந்து வருகிறார்கள். நாத்திக கொள்கை என்றாலும், ஆத்திக கொள்கை என்றாலும், அதோடு ஒன்றிப்போய் விடுவார்கள். அந்த வகையில், பழங்காலம் முதல் இறை பக்தி உள்ளவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வத்தை, ஒரு கடவுளாக மட்டும் நினைத்து, சம்பிரதாயத்துக்காக சாமி கும்பிட்டுவிட்டு மட்டும் போய்விடுவதில்லை. தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம் என்பதை பரம்பரை பரம்பரையாக நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்து வருகிறார்கள். நல்லது, கெட்டது எல்லாவற்றுக்குமே கோவிலும், கடவுளும்தான் சரணம் என்றே வாழ்ந்து வருகிறார்கள். அந்தக்காலத்து பெரியவர்கள் தங்கள் வருமானம் சொத்துக்கள் எது என்றாலும் சரி, அதில் ஒரு பங்கு அந்த ஊரில் உள்ள தங்களின் ஆத்மார்த்த ஆண்டவன் அல்லது அம்மனின் கோவிலுக்குத்தான் என்று எழுதி வைத்தார்கள், அப்படியே வழங்கியும் வந்தனர். அந்த வகையில்தான், பல கோவில்களுக்கு ஏராளமான நிலங்கள், கட்டிடங்கள், தங்க நகைகள் என்று சொத்துக்கள் பல பக்தர்களால் வழங்கப்பட்டன.
ஆனால் இப்போது இப்படி சொத்துக்கள் எழுதி வைக்கும் வழக்கமே நின்றுவிட்டது. அந்த உணர்வுகள் இன்னும் மங்கிப்போய்விடவில்லை. ஆனால் மூதாதையர்கள் என்ன நோக்கத்துக்காக இந்த சொத்துக்களை கோவில்களுக்கு எழுதிவைத்தார்களோ, அந்த நோக்கம் நிறைவேறாதது கண்டே பலர் வெதும்பிப்போய், நாம் ஏன் இந்த சொத்துக்களை எழுதிவைக்க வேண்டும்? என்று நினைக்கிறார்கள். கோவிலுக்கு என்று எழுதிவைக்கும் சொத்துக்களின் வருமானம் கோவிலுக்கு வராமல், வேறு எங்கோ போய்விடுவது கண்டு ஒரு சலிப்பான உணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ், 38,481 திருக்கோவில்கள், திருமடங்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு 4,78,462 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவரி நிலங்களும், 22,599 கட்டிடங்களும், 33,627 மனைகளும் உள்ளன. விவசாய நிலங்களை மட்டும் ஒரு லட்சத்து 23,729 குத்தகைதாரர்கள் அனுபவித்து வருகிறார்கள். இது கணக்கில் வந்த சொத்துக்கள் விவரம். பல்வேறு காரணங்களால், கணக்கிலே வராமல், யார் -யாரோ அனுபவித்து வரும் சொத்துக்களின் விவரம் முழுமையாக தெரியவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராத கிராமக் கோவில்கள், சிறிய கோவில்களின் சொத்துக்கள் விவரமெல்லாம் தெரியவில்லை. இந்த கோவில் சொத்துக்களின் குத்தகை பாக்கி கோடிக்கணக்கான ரூபாய் அளவு இருக்கிறது. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அதற்கெல்லாம் கொஞ்சமும் பயப்படாமல், கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்பவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் நிலங்களின் ஆவணங்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் தொடர்ச்சியாக, தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் அசல் பத்திரம், வரைபடம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் நில நிர்வாக ஆணையர், நில அளவை பதிவு மற்றும் நிலவரித்திட்ட அலுவலர், மாவட்ட கலெக்டர்கள், மத்திய நில அளவை அலுவலகம், சென்னை ஆவணக் காப்பகம் ஆகியோரிடம் இருந்து பெற்று, அதை சி.டி.யில் பதிவு செய்து இந்து சமய அற நிலையத்துறையிடம் அரசு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை இன்னும் செயல்படுத்தவில்லை என்று இப்போது தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில், அரசுக்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கோவில்களுக்கும் அது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்றாலும் சரி, அந்த கட்டுப்பாட்டின் கீழ் வராத சிறிய கோவில் என்றாலும் சரி, ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு நில புலம், கட்டிடம், மனை, நகைகள் இருக்கிறது என்ற கணக்கை துல்லியமாக எடுத்து, வரவேண்டிய பாக்கிகளை கெடுபிடி வசூல் செய்து, நியாயமான குத்தகை மற்றும் வாடகைகளை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே ஆன்மிகவாதிகளின் கோரிக்கையாகும்.
தினதந்தி
ஆனால் இப்போது இப்படி சொத்துக்கள் எழுதி வைக்கும் வழக்கமே நின்றுவிட்டது. அந்த உணர்வுகள் இன்னும் மங்கிப்போய்விடவில்லை. ஆனால் மூதாதையர்கள் என்ன நோக்கத்துக்காக இந்த சொத்துக்களை கோவில்களுக்கு எழுதிவைத்தார்களோ, அந்த நோக்கம் நிறைவேறாதது கண்டே பலர் வெதும்பிப்போய், நாம் ஏன் இந்த சொத்துக்களை எழுதிவைக்க வேண்டும்? என்று நினைக்கிறார்கள். கோவிலுக்கு என்று எழுதிவைக்கும் சொத்துக்களின் வருமானம் கோவிலுக்கு வராமல், வேறு எங்கோ போய்விடுவது கண்டு ஒரு சலிப்பான உணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ், 38,481 திருக்கோவில்கள், திருமடங்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு 4,78,462 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவரி நிலங்களும், 22,599 கட்டிடங்களும், 33,627 மனைகளும் உள்ளன. விவசாய நிலங்களை மட்டும் ஒரு லட்சத்து 23,729 குத்தகைதாரர்கள் அனுபவித்து வருகிறார்கள். இது கணக்கில் வந்த சொத்துக்கள் விவரம். பல்வேறு காரணங்களால், கணக்கிலே வராமல், யார் -யாரோ அனுபவித்து வரும் சொத்துக்களின் விவரம் முழுமையாக தெரியவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராத கிராமக் கோவில்கள், சிறிய கோவில்களின் சொத்துக்கள் விவரமெல்லாம் தெரியவில்லை. இந்த கோவில் சொத்துக்களின் குத்தகை பாக்கி கோடிக்கணக்கான ரூபாய் அளவு இருக்கிறது. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அதற்கெல்லாம் கொஞ்சமும் பயப்படாமல், கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்பவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் நிலங்களின் ஆவணங்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் தொடர்ச்சியாக, தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் அசல் பத்திரம், வரைபடம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் நில நிர்வாக ஆணையர், நில அளவை பதிவு மற்றும் நிலவரித்திட்ட அலுவலர், மாவட்ட கலெக்டர்கள், மத்திய நில அளவை அலுவலகம், சென்னை ஆவணக் காப்பகம் ஆகியோரிடம் இருந்து பெற்று, அதை சி.டி.யில் பதிவு செய்து இந்து சமய அற நிலையத்துறையிடம் அரசு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை இன்னும் செயல்படுத்தவில்லை என்று இப்போது தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில், அரசுக்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கோவில்களுக்கும் அது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்றாலும் சரி, அந்த கட்டுப்பாட்டின் கீழ் வராத சிறிய கோவில் என்றாலும் சரி, ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு நில புலம், கட்டிடம், மனை, நகைகள் இருக்கிறது என்ற கணக்கை துல்லியமாக எடுத்து, வரவேண்டிய பாக்கிகளை கெடுபிடி வசூல் செய்து, நியாயமான குத்தகை மற்றும் வாடகைகளை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே ஆன்மிகவாதிகளின் கோரிக்கையாகும்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை சிவா அவர்களே...நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|