Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி
3 posters
Page 1 of 1
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எதிராக 17-ந் தேதி சாட்சியம் அளிக்க ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
ப.சிதம்பரம்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, மத்திய நிதி மந்திரியாக இருந்த, தற்போதைய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கக்கோரி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்கு அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவுடன் சேர்ந்து ப.சிதம்பரமும் விலையை நிர்ணயித்ததாகவும், ஸ்பெக்ட்ரம் லைசென்சு பெற்ற 2 நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு அனுமதி அளித்ததாகவும் சுப்பிரமணிய சாமி தனது மனுவில் கூறி இருந்தார்.
தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு சில சி.பி.ஐ. உயர் அதிகாரிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும், தான் புதிதாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சம்மன்
இந்நிலையில், இம்மனு நேற்று மீண்டும் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணிய சாமி கூறியதாவது:-
ஸ்பெக்ட்ரம் வழக்கில், ப.சிதம்பரத்துக்கு எதிரான எனது புகாரை நிரூபிக்க சி.பி.ஐ. இணை இயக்குனர் எச்.சி.அவஸ்தி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது, மத்திய நிதி அமைச்சக இணை செயலாளராக இருந்த சிந்துஸ்ரீ குல்லர் ஆகியோரிடம் நான் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்ப வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ப.சிதம்பரத்தின் தொடர்பை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை காண்பித்து, மேற்கண்ட 2 அதிகாரிகளிடமும் நான் கேள்விகள் கேட்பேன். இதன் மூலம், ப.சிதம்பரத்தின் தொடர்பை என்னால் நிரூபிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி
அதைக்கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, மேற்கண்ட 2 அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து டிசம்பர் 17-ந் தேதி கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி அளித்தார். சாட்சி கூண்டில் இருந்தபடி, ப.சிதம்பரத்துக்கு எதிரான புகாருக்கு ஆதரவான புதிய ஆதாரங்களை அவர் எடுத்துரைக்கலாம் என்று நீதிபதி கூறினார்.
இருப்பினும், சுப்பிரமணிய சாமியின் சாட்சியத்தை பொறுத்துத்தான், அவஸ்தி, சிந்துஸ்ரீ குல்லர் ஆகிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியும் என்றும் நீதிபதி கூறினார்.
சி.பி.ஐ. விளக்கம்
இதற்கிடையே, நீதிபதியின் இந்த உத்தரவு, 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த சுப்பிரமணிய சாமிக்கு அளிக்கப்பட்ட அனுமதி அல்ல என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துவதன் அவசியம் குறித்து விளக்கம் அளிப்பதற்குத்தான் சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தினதந்தி
ப.சிதம்பரம்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, மத்திய நிதி மந்திரியாக இருந்த, தற்போதைய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கக்கோரி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்கு அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவுடன் சேர்ந்து ப.சிதம்பரமும் விலையை நிர்ணயித்ததாகவும், ஸ்பெக்ட்ரம் லைசென்சு பெற்ற 2 நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு அனுமதி அளித்ததாகவும் சுப்பிரமணிய சாமி தனது மனுவில் கூறி இருந்தார்.
தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு சில சி.பி.ஐ. உயர் அதிகாரிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும், தான் புதிதாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சம்மன்
இந்நிலையில், இம்மனு நேற்று மீண்டும் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணிய சாமி கூறியதாவது:-
ஸ்பெக்ட்ரம் வழக்கில், ப.சிதம்பரத்துக்கு எதிரான எனது புகாரை நிரூபிக்க சி.பி.ஐ. இணை இயக்குனர் எச்.சி.அவஸ்தி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது, மத்திய நிதி அமைச்சக இணை செயலாளராக இருந்த சிந்துஸ்ரீ குல்லர் ஆகியோரிடம் நான் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்ப வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ப.சிதம்பரத்தின் தொடர்பை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை காண்பித்து, மேற்கண்ட 2 அதிகாரிகளிடமும் நான் கேள்விகள் கேட்பேன். இதன் மூலம், ப.சிதம்பரத்தின் தொடர்பை என்னால் நிரூபிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி
அதைக்கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, மேற்கண்ட 2 அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து டிசம்பர் 17-ந் தேதி கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி அளித்தார். சாட்சி கூண்டில் இருந்தபடி, ப.சிதம்பரத்துக்கு எதிரான புகாருக்கு ஆதரவான புதிய ஆதாரங்களை அவர் எடுத்துரைக்கலாம் என்று நீதிபதி கூறினார்.
இருப்பினும், சுப்பிரமணிய சாமியின் சாட்சியத்தை பொறுத்துத்தான், அவஸ்தி, சிந்துஸ்ரீ குல்லர் ஆகிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியும் என்றும் நீதிபதி கூறினார்.
சி.பி.ஐ. விளக்கம்
இதற்கிடையே, நீதிபதியின் இந்த உத்தரவு, 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த சுப்பிரமணிய சாமிக்கு அளிக்கப்பட்ட அனுமதி அல்ல என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துவதன் அவசியம் குறித்து விளக்கம் அளிப்பதற்குத்தான் சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி
உப்பு தின்ன தண்ணி குடிச்சு தான் ஆகணும்.தப்பு செஞ்சா தண்டனை உண்டு .
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி
ஜேன் செல்வகுமார் wrote:உப்பு தின்ன தண்ணி குடிச்சு தான் ஆகணும்.தப்பு செஞ்சா தண்டனை உண்டு .
![]()
எந்த கமிசனிலும் இது வரை எந்த அரசியல் வாதியும் தண்டனை வாங்கியதில்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி
இளமாறன் wrote:ஜேன் செல்வகுமார் wrote:உப்பு தின்ன தண்ணி குடிச்சு தான் ஆகணும்.தப்பு செஞ்சா தண்டனை உண்டு .
![]()
எந்த கமிசனிலும் இது வரை எந்த அரசியல் வாதியும் தண்டனை வாங்கியதில்லை![]()
கடவுளின் கோர்ட்-ல தப்பிக்க முடியாது இளா...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்
» ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்
» சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு: 85 நிறுவனங்களின் அனுமதி ரத்தாகிறது
» ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்
» சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு: 85 நிறுவனங்களின் அனுமதி ரத்தாகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|