புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
13 Posts - 2%
prajai
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2011 8:17 am

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தவர் .கவிதை எழுதுவதோடு மற்ற கவிஞர்கள் போல நின்று விடாமல் கவிதையாக வல்ல்ந்து வருபவர் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை.முதல் கவிதை நூல் இது .இந்த கவிதை நூல்தான் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்து உள்ளது .இயக்குனர் இமயம் பாரதி ராஜா ,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது .
பரிசுப்பெற்ற கவிதைகள் பல் வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .ஆணாதிக்க திரைப்பட உலகில் நல்ல பல காதல் பாடல்கள் எழுதி தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் .பெண்ணுரிமைக் குரலாக ஒலித்துள்ளார் .
காதல் உணர்வுக் கவிதை ஊறுகாய் போல உள்ளது .சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் சோறுப் போல உள்ளது .பாராட்டுக்கள்

காதலின் சுவடுகள்

வலி பார்த்ததும் விழி பூத்ததும்
உயிர் போனதும் உடல் வாழ்வதும்
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !

சிறுமியாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்து போது குடும்பமே பதறியது திருமணமாகி சுயம் இழந்து தொலைந்த போது யாருமே தேடவில்லை என்ற ஒப்பீட்டுக் கவிதை மிக நன்று .

தொலைந்து போனேன் !

என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !

கவிதையில் கடைசி வரியில் முத்தாய்ப்பாக முடிப்பது தனிக் கலை .கவிஞர் தாமரைக்கு அந்தக் கலை நன்றாக வந்துள்ளது .

வாழ்க்கைப் பிரச்சனை !

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல் !

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?மாதவியா ?என்று கவிதைப் பட்டிமன்றம் நடத்தி அதில் கவிஞர் தாமரை சொல்லியுள்ள தீர்ப்பு மிக சிறப்பு .புதிய சிந்தனை .
நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற தீர்ப்பு இது .இதோ !

அமைதியாய்க் கேட்ட நடுவர்
அழுத்தமாய்ச் சொனார்
தீர்ப்பு ...
சந்தேகமே இல்லை
இருவருமே கற்பில்
சிறந்தவர்கள்தாம் ..
கற்பிழ ந்தவன் கோவலனே !

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற கருத்தை வழி மொழிவது போலகவிதை உள்ளது .கற்பு என்ற சொல்லே ஆணாதிக்க வாதிகளால் கற்பிக்கப் பட்டக் கற்பனைச் சொல் .என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சொல்லே பொருத்தம் .
தேநீர் விருந்து கவிதையில் சுத்தம் செய்யும் தொழிலாளியின் சிரமத்தை ,ஏழ்மையை கவிதையில் காட்சிப் படுத்தி உள்ளார் .

ஒட்டடை

யார் அடிப்பது
மனசின் ஒட்டடை ?

கவிதையின் கடைசி வரியின் மூலம் மனிதர்களின் மன அழுக்கைப் படம் பிடித்துக் காட்டு கின்றார் .
நரை என்பது எல்லோருக்கும் வரக் கூடிய பிரச்னை .அதனை எள்ளல் சுவையுடன் கவிதையில் உணர்த்துகின்றார் .

முதல் நரை

அந்த முதல் நரைக்கு அஞ்சி
மொட்டையடித்துக் கொண்டேன் .

ஆனால் இன்று பலரும் மொட்டை அடிப்பதில்லை கருப்ப்பு வண்ணம் பூசி இளமையாகக் காட்சி தருகின்றனர் .
மயிலிறகைக் காணவில்லை கவிதையில் குழந்தையின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் .

தமிழீழம் மலர்ந்ததின்று

தமிழீழம் மலர்ந்ததின்று
கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .

கவிஞரின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் .ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .

தீலிபா!

உயிருக்கு நீ தந்த மரியாதை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால் !

இந்தக் கவிதையின் மூலம் உண்ணா விரதம் இருந்தே உயிர் துறந்த தீலிபனைக் காட்சிப் படுத்தி உள்ளார் .இன்று அரசியல்வாதிகள் உண்ணா விரதத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர் .

நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய சொற்களை வைத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு கவிதை .

எதிர்வினை !

கொலையும் செய்வாள்
பத்தினி
கொஞ்சம் இரு
முன்னதாக
நீ என்ன செய்தாய் ?

கவிஞர் தாமரை கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுங்கள் .என்ற என் வாழ்த்தை எழுதி முடிக்கின்றேன்.

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 9:16 am

eraeravi wrote:ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தவர் .கவிதை எழுதுவதோடு மற்ற கவிஞர்கள் போல நின்று விடாமல் கவிதையாக வல்ல்ந்து வருபவர் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை.முதல் கவிதை நூல் இது .இந்த கவிதை நூல்தான் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்து உள்ளது .இயக்குனர் இமயம் பாரதி ராஜா ,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது .
பரிசுப்பெற்ற கவிதைகள் பல் வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .ஆணாதிக்க திரைப்பட உலகில் நல்ல பல காதல் பாடல்கள் எழுதி தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் .பெண்ணுரிமைக் குரலாக ஒலித்துள்ளார் .
காதல் உணர்வுக் கவிதை ஊறுகாய் போல உள்ளது .சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் சோறுப் போல உள்ளது .பாராட்டுக்கள்

காதலின் சுவடுகள்

வலி பார்த்ததும் விழி பூத்ததும்
உயிர் போனதும் உடல் வாழ்வதும்
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !

சிறுமியாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்து போது குடும்பமே பதறியது திருமணமாகி சுயம் இழந்து தொலைந்த போது யாருமே தேடவில்லை என்ற ஒப்பீட்டுக் கவிதை மிக நன்று .

தொலைந்து போனேன் !

என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !

கவிதையில் கடைசி வரியில் முத்தாய்ப்பாக முடிப்பது தனிக் கலை .கவிஞர் தாமரைக்கு அந்தக் கலை நன்றாக வந்துள்ளது .

வாழ்க்கைப் பிரச்சனை !

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல் !

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?மாதவியா ?என்று கவிதைப் பட்டிமன்றம் நடத்தி அதில் கவிஞர் தாமரை சொல்லியுள்ள தீர்ப்பு மிக சிறப்பு .புதிய சிந்தனை .
நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற தீர்ப்பு இது .இதோ !

அமைதியாய்க் கேட்ட நடுவர்
அழுத்தமாய்ச் சொனார்
தீர்ப்பு ...
சந்தேகமே இல்லை
இருவருமே கற்பில்
சிறந்தவர்கள்தாம் ..
கற்பிழ ந்தவன் கோவலனே !

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற கருத்தை வழி மொழிவது போலகவிதை உள்ளது .கற்பு என்ற சொல்லே ஆணாதிக்க வாதிகளால் கற்பிக்கப் பட்டக் கற்பனைச் சொல் .என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சொல்லே பொருத்தம் .
தேநீர் விருந்து கவிதையில் சுத்தம் செய்யும் தொழிலாளியின் சிரமத்தை ,ஏழ்மையை கவிதையில் காட்சிப் படுத்தி உள்ளார் .

ஒட்டடை

யார் அடிப்பது
மனசின் ஒட்டடை ?

கவிதையின் கடைசி வரியின் மூலம் மனிதர்களின் மன அழுக்கைப் படம் பிடித்துக் காட்டு கின்றார் .
நரை என்பது எல்லோருக்கும் வரக் கூடிய பிரச்னை .அதனை எள்ளல் சுவையுடன் கவிதையில் உணர்த்துகின்றார் .

முதல் நரை

அந்த முதல் நரைக்கு அஞ்சி
மொட்டையடித்துக் கொண்டேன் .

ஆனால் இன்று பலரும் மொட்டை அடிப்பதில்லை கருப்ப்பு வண்ணம் பூசி இளமையாகக் காட்சி தருகின்றனர் .
மயிலிறகைக் காணவில்லை கவிதையில் குழந்தையின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் .

தமிழீழம் மலர்ந்ததின்று

தமிழீழம் மலர்ந்ததின்று
கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .

கவிஞரின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் .ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .

தீலிபா!

உயிருக்கு நீ தந்த மரியாதை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால் !

இந்தக் கவிதையின் மூலம் உண்ணா விரதம் இருந்தே உயிர் துறந்த தீலிபனைக் காட்சிப் படுத்தி உள்ளார் .இன்று அரசியல்வாதிகள் உண்ணா விரதத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர் .

நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய சொற்களை வைத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு கவிதை .

எதிர்வினை !

கொலையும் செய்வாள்
பத்தினி
கொஞ்சம் இரு
முன்னதாக
நீ என்ன செய்தாய் ?

கவிஞர் தாமரை கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுங்கள் .என்ற என் வாழ்த்தை எழுதி முடிக்கின்றேன்.

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக