புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
59 Posts - 58%
heezulia
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
58 Posts - 60%
heezulia
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
23 Posts - 24%
mohamed nizamudeen
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 1 Nov 2011 - 2:43

விவேகானந்தரின் பொன்மொழிகள்



1. *யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

2. *உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

3. *'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

4. *மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களைவிடவும் உயர்ந்தவன். மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.

5. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

6. *உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

7. *மனிதனுக்குள் ஏற்கெனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.

*8. *முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி, பிறகு உனக்குத் தானாகவே வரும்.

9. *லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.

10. *உங்களிடமே நம்பிக்கை வையுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள்!

-தொகுப்பு: மு.ஆறுமுக விக்னேஷ்,

8-ம் வகுப்பு,

பி.ஏ.சி.எம்.மேல்நிலைப்பள்ளி,

இராஜபாளையம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விவேகானந்தரின் பொன்மொழிகள்  Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 9 Dec 2011 - 13:27

நன்றி இளா. விவேகானந்தரின் பொன்மொழிகள்  2825183110 விவேகானந்தரின் பொன்மொழிகள்  678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 9 Dec 2011 - 17:13

யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.
இது என்னை குறுவதுபோல் உள்ளது.
நான் எப்போதும் யாரையும் நம்ப மாட்டேன் அதே சமயம் என்னையும் நம்ப மாட்டேன்.
நல்லதொரு பகிர்வு சார்
நன்றி.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 9 Dec 2011 - 17:24

சூப்பருங்க சூப்பருங்க



விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 9 Dec 2011 - 17:26

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 9 Dec 2011 - 20:30

இளமாறன் wrote:விவேகானந்தரின் பொன்மொழிகள்



1. *யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

2. *உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

3. *'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

4. *மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களைவிடவும் உயர்ந்தவன். மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.

5. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

6. *உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

7. *மனிதனுக்குள் ஏற்கெனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.

*8. *முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி, பிறகு உனக்குத் தானாகவே வரும்.

9. *லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.

10. *உங்களிடமே நம்பிக்கை வையுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள்!

-தொகுப்பு: மு.ஆறுமுக விக்னேஷ்,

8-ம் வகுப்பு,

பி.ஏ.சி.எம்.மேல்நிலைப்பள்ளி,

இராஜபாளையம்.
முதலாவது பொன்மொழியை நான் நம்பவில்லை . உங்களுக்கு என் விருப்பப் பொத்தானைப் பாவித்தேன். உங்களின் பத்தாயிரம் பதிவுக்கு என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக