புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
89 Posts - 68%
heezulia
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
266 Posts - 45%
heezulia
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
222 Posts - 37%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_lcapமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_voting_barமுல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

முல்லை பெரியாறு அணையில் தமிழக காவல் துறையினரை பாதுகாப்பிற்கு நிறுத்தலாமா ? [13Vote ]

  • நிறுத்தலாம்

    13100%
  • வேண்டாம்

    00%

You are not connected. Please login or register

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 3:59 pm

First topic message reminder :

முல்லை பெரியாறு இடிப்பதற்கான வெடி பொருட்களை தயார் செய்து வைத்திருக்கும் கேரளா .அணையினை இடிக்க தூண்டிவிடும் கேரளா அரசியல்வாதிகள். ...
. இது போன்ற நிலையில்தான் , தமிழக முதல்வர் மத்திய அரசின் பாதுகாப்பு படையினை கோரியுள்ளார். வழக்கம் போலவே கைவிரித்த மத்திய அரசு இந்த கடிதத்திர்க்கு இன்னமும் பதில் கூறவில்லையாம். பொறுமை இழந்த ஜெ நேற்று அவசர ஆலோசனை நடத்தி அணையினை பாதுகாக்க அதிரடி படை வீரர்களை பயன் படுத்தலாமா என்று யோசித்துள்ளார். மேலும் செயற்கை கோள் மூலம் அணையினை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அணைக்கு அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு அளித்தால் போராட்டமும் , உயிரிழப்புகளும் அதிகமாகும். அதே சமயத்தில் அணியினை பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. மீறி பாதுகாப்பு அளித்தால் நம்மவர்கள் நிச்சயம் யாரையும் சுடாமல் வரமாட்டார்கள். அதிரடி படை வீரர்களை அனுப்பும் செயலை .. செய்ய வேண்டுமா ? வேண்டாமா ?



முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 Thank-you015

nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Thu Dec 08, 2011 5:39 pm

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை
999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்
கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்
அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –
சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே
15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும்.
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி
நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -
பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,
நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 7:10 pm

அய்யம் பெருமாள் .நா wrote:சிவா அவர்களின் ஆலோசனை எதிர்காலத்தின் தமிழகம் தனித்துவிடப்படும் என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது .

இந்தியர் அல்லாத ஒரு வெளிநாட்டவரின் தலைமையில் மத்திய அரசு அமைவதால்தான் இவ்வளவு பிரச்சனைகள், ஊழல்கள். நாட்டுப்பற்றில்லாத மத்திய அரசு இப்பொழுது செயல்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பெரிய மாநிலங்கள் தனித்துச் செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை!



முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 10:40 am

ஜேன் செல்வகுமார் wrote:
உண்மையில் கவலைப்டும் விஷயம்;என் இதற்காக நான் அடித்துக்கொள்ளவேண்டும்? என்பதே....
சோகம் சோகம்

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு தெளிவாக புரியவில்லை ஜேன்.
நன்றி !



முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 10:43 am

nhchola wrote:
புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.

மிக பெரிய கட்டுரை எழுதி வரலாற்றினை கூறியிருக்கிறீர்கள். நன்றி . கேரளா அரசு கட்ட இருக்கும் புதிய அணையினால் தமிழகத்தின் தென் பகுதி அழிந்துவிடும் அபாயம் உள்ளது. நன்றி !



முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 11:11 am

சிவா wrote:

இந்தியர் அல்லாத ஒரு வெளிநாட்டவரின் தலைமையில் மத்திய அரசு அமைவதால்தான் இவ்வளவு பிரச்சனைகள், ஊழல்கள். நாட்டுப்பற்றில்லாத மத்திய அரசு இப்பொழுது செயல்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பெரிய மாநிலங்கள் தனித்துச் செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை!

இதற்கான அவசியம் வந்துவிடும் போல. சோவியத் ரஷ்ய போலவே இந்தியா உடையும் என்று நீங்கள் கூறியதை தான் , நேற்று வைகோவும் தேனியில் கூறினார். இதற்கான சாத்திய கூறுகள் அபாயத்தை தரும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.
நன்றி சிவா !



முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக