புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
56 Posts - 50%
heezulia
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
1 Post - 1%
Guna.D
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
1 Post - 1%
Shivanya
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
12 Posts - 2%
prajai
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
9 Posts - 2%
jairam
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
4 Posts - 1%
Jenila
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_m10கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 3:21 pm

திருவேற்காட்டில் கள்ளத்தொடர்பால் கணவனின் கழுத்தை அறுத்துக்கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடத்தையில் சந்தேகம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் ராயப்பன் (வயது 42), டிரைவர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த மீனாட்சி (34) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்மு (12) என்ற மகளும், அப்பு (13) என்ற மகனும் உள்ளனர். திருமணம் முடிந்து மதுரவாயல், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் சில வருடங்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

தனது குழந்தைகளோடு மீனாட்சி மாங்காடு, எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். வாடகை கொடுக்க முடியாததால் அந்த வீட்டின் ஒரு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (19) என்பவருக்கு கொடுத்தார். விக்னேசும், அவருடைய தாயாரும் அந்த வீட்டில் வசித்து வந்தனர். வாடகையை இருவரும் பகிர்ந்து அளித்தனர்.

கழுத்து அறுத்து கொலை

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பார்ப்பதற்காக ராயப்பன் வந்தார். அப்போது வீட்டில் விக்னேஷ் என்ற வாலிபர் தங்கி இருப்பதால் சந்தேகம் அடைந்தார். இதனால் கத்தியால் விக்னேசை குத்தி விட்டு ராயப்பன் தலைமறைவாகி விட்டார். காயம் அடைந்த விக்னேஷ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ராயப்பன் மீது மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று திருவேற்காடு, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மீனாட்சியின் அக்காள் விஜயாவின் வீட்டில் ராயப்பன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போரூர் உதவி கமிஷனர் அய்யப்பன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒப்புக்கொண்டனர்

போலீசார் விஜயாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயா போலீசாரிடம், ``நேற்று இரவு ராயப்பன் என் வீட்டிற்கு வந்து சிலர் என்னைத் துரத்துகிறார்கள். உங்கள் வீட்டில் இன்று இரவு மட்டும் தங்கிக் கொள்கிறேன்'' என்றார்.

அவர் வந்த சிறிது நேரத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து, "வாங்கிய கடனை திருப்பி கொடுக்க மாட்டியாடா'' என்று கூறினார்கள். பின்னர் என் முகத்தை மூடினார்கள். அவர்கள் ராயப்பனை கொலை செய்து விட்டு ஓடி விட்டனர் என்று தெரிவித்தார்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நானும், எனது தங்கை மீனாட்சியும் சேர்ந்து ராயப்பனை கொலை செய்ததை விஜயா ஒப்புக்கொண்டார்.

கள்ளத்தொடர்பு

ராயப்பன் பிரிந்து சென்ற பிறகு மீனாட்சிக்கு கோயம்பேட்டில் தக்காளி வியாபாரம் செய்து வந்த லட்சுமணனோடு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்த கள்ளத்தொடர்பு ராயப்பனுக்கு தெரிய வந்தது. லட்சுமணனுடன் உள்ள தொடர்பை துண்டிக்குமாறு ராயப்பன் மீனாட்சியை வற்புறுத்தினார். லட்சுமணனுடன் உள்ள கள்ளத்தொடர்பை மீனாட்சியால் விட முடியவில்லை. இதனால் ராயப்பனை கொலை செய்ய மீனாட்சி முடிவு செய்தார்.

சம்பவத்தன்று ராயப்பன் தனது வீட்டிற்கு வரும் விஷயத்தை மீனாட்சியிடம் விஜயா தெரிவித்தார். இதனால் மீனாட்சி லட்சுமணனை அழைத்துக்கொண்டு விஜயா வீட்டிற்கு சென்றார்.

போதையில் தூங்கிக்கொண்டிருந்த ராயப்பனின் தலையில் உருட்டுக்கட்டையால் லட்சுமணன், விஜயா, மீனாட்சி ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை கத்தியால் அறுத்து கொலை செய்தனர்.

மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் வெளியானது.

3 பேர் கைது

இதையொட்டி மீனாட்சி, விஜயா, லட்சுமணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினதந்தி



கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 3:23 pm

காலையில் வந்ததும் இந்த செய்தியாதான் படிச்சேன்..கலி காலம் என்ன கொடுமை சார் இது



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 08, 2011 3:25 pm

யப்பா இதை படிச்சதும் தலையே சுத்துது எனக்கு. கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது 300136
மத்தவங்க குடும்ப விஷயம் எனக்கு வேணா பா. சிரி சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 3:26 pm

உமா wrote:யப்பா இதை படிச்சதும் தலையே சுத்துது எனக்கு. கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது 300136
மத்தவங்க குடும்ப விஷயம் எனக்கு வேணா பா. சிரி சிரி சிரி

சியர்ஸ் சியர்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 3:42 pm

நேற்று ஒரு ஆள் மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துக்கொண்டு காவல் நிலையம் வரை சென்றான். இன்று இப்படி ஒரு செய்தி. சோகம் ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 08, 2011 4:58 pm

இப்பதான் இந்த செய்தியை தினத்தந்தியில் படித்துக்கொண்டிருந்தேன்!!!!!
ஏன்தான் இப்படி???? அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக