புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
சில வருடங்கள் உபயோகப்படுத்தும் உடையையே பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் பலருக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் சறுக்கல்கள் ஏற்படுகிறது. காலம் முழுவதும் கை கோர்த்து கூட வரும் உறவை தேர்ந்தெடுப்பதில் ஆண்களும் சரி பெண்களும் சரி எந்த அளவுகோளை கைக் கொள்கின்றனர் என்பது கணிக்க முடியாததாக இருக்கின்றது.
ஒரு சிலர் அழகுக்கு முக்கியத்துவம் தருகின்றனர், ஒருசிலர் அறிவுக்கும், சிலரோ சம்பாதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே குணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
கண்டதும் காதல் வருமா?
காதல் திருமணமோ நிச்சயிக்கப்பட்ட மணமோ எதுவுமே மூன்று நிமிடத்தில் பார்த்தவுடன் முடிவெடுத்துவிட முடியாது. கூடாவும் கூடாது. ஒரு செடியில் மலர் மலரவே நன்றாக செடி வளர்ந்து அதற்குரிய பருவம் வந்தபின்புதான் பூக்கும். ஆனால் கண்டதும் காதல் வருவதை சட்டென பூக்கும் பூவைப்போல என உதாரணமாக கூறுகின்றனர். அவசரப்பட்டு காதலித்து விட்டு பின்னர் ஆள் சரியில்லையே என்று வருந்துவதை விட ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள்.
பகட்டுக்கு முக்கியத்துவம்
ஏனெனில் சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக உணரப்பட்ட இளைஞன் பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக கொஞ்சம் பந்தவாக தோற்றமளிப்பதுதான். நான்கு மாதங்கள் பழகிய பின்னரும் அந்த பெண்ணுக்கு தன்னுடைய காதலனைப்பற்றிய எந்த தகவலும் தெரிந்திருக்காது. ஏனெனில் டிப்-டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரை போகிறது. இதுவே பின்னர் ஏமாற்றத்திற்கு காரணமாகிறது.
இதே சூழ்நிலையில் சிக்கி ஏமாந்த ஆண்களும் பலர் உண்டு. அழகாய், சிவப்பாய், கவரும் தோற்றத்துடன் இருக்கும் பெண்களை கண்ட ஆண்கள் அவர்களின் பின்னணி பற்றி ஆராயாமல் அவர்களின் பின்னால் சுற்றி பர்ஸ் காலியான பின்னர் அந்த பெண்ணிடம் ஏமாந்து நிற்கும் ஆண்களும் இருக்கின்றனர்.
உள்ளுணர்வு சொல்லுமா ?
புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல நேர்ந்தால் அங்கே தனக்குரியவரியவரை சந்திக்கத்தான் இயற்கை தன்னை அனுப்பியிருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றும் என்கின்றனர் சில இளைய தலைமுறையினர். பேருந்து நிறுத்தமோ, திருமண மண்டபமோ, நண்பர்களின் வீட்டிலோ இப்படி எங்காவது செல்லும்போது புதிதாக நம்மை கவரும் ஒருவரை சந்தித்தால் அவர் தனக்குரியவர்தான் என்று உள்ளம் சொல்லும் என்கின்றனர் சில யுவதிகள்.
இது எப்படி சாத்தியமாகும் என்பது உளவியலாளர்களின் கேள்வி. ஏனெனில் நன்றாக பழகிய பின்பு கூட ஒருவரின் குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஏனெனில் பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதன்று என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை மூன்று நிமிடங்களில் கணிக்க முடியாது என்கின்றனர் அவர்கள்.கணிப்பு சரியாகுமா?
புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்துபடியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என்பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமையாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.
நான்கு வருடங்கள் காதலித்தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்து போனேனே’ என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடியாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவனை எப்படி சரியாக கணிக்க முடியும்? என்பது உளவியலாளர்களின் கேள்வி
ஆபத்பாந்தவனாகும் செல்போன்
ஆனால் இன்றைய பெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக்கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ’வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.
இப்போது ஆண்களை, பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு-பகல் பாராமல் அவன் பேசும்போது, அவர்களின் பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப்பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் இளைய தலைமுறையினர் கூடா நட்பினை கட் செய்துவிடுகிறார்கள்.
மாதக்கணக்கில் பழகியே ஒருவரின் கேரக்டரை கணிக்கமுடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்து விட முடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். எனவே வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் முன் நன்றாக ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை.
நன்றி யாழ்
சில வருடங்கள் உபயோகப்படுத்தும் உடையையே பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் பலருக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் சறுக்கல்கள் ஏற்படுகிறது. காலம் முழுவதும் கை கோர்த்து கூட வரும் உறவை தேர்ந்தெடுப்பதில் ஆண்களும் சரி பெண்களும் சரி எந்த அளவுகோளை கைக் கொள்கின்றனர் என்பது கணிக்க முடியாததாக இருக்கின்றது.
ஒரு சிலர் அழகுக்கு முக்கியத்துவம் தருகின்றனர், ஒருசிலர் அறிவுக்கும், சிலரோ சம்பாதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே குணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
கண்டதும் காதல் வருமா?
காதல் திருமணமோ நிச்சயிக்கப்பட்ட மணமோ எதுவுமே மூன்று நிமிடத்தில் பார்த்தவுடன் முடிவெடுத்துவிட முடியாது. கூடாவும் கூடாது. ஒரு செடியில் மலர் மலரவே நன்றாக செடி வளர்ந்து அதற்குரிய பருவம் வந்தபின்புதான் பூக்கும். ஆனால் கண்டதும் காதல் வருவதை சட்டென பூக்கும் பூவைப்போல என உதாரணமாக கூறுகின்றனர். அவசரப்பட்டு காதலித்து விட்டு பின்னர் ஆள் சரியில்லையே என்று வருந்துவதை விட ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள்.
பகட்டுக்கு முக்கியத்துவம்
ஏனெனில் சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக உணரப்பட்ட இளைஞன் பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக கொஞ்சம் பந்தவாக தோற்றமளிப்பதுதான். நான்கு மாதங்கள் பழகிய பின்னரும் அந்த பெண்ணுக்கு தன்னுடைய காதலனைப்பற்றிய எந்த தகவலும் தெரிந்திருக்காது. ஏனெனில் டிப்-டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரை போகிறது. இதுவே பின்னர் ஏமாற்றத்திற்கு காரணமாகிறது.
இதே சூழ்நிலையில் சிக்கி ஏமாந்த ஆண்களும் பலர் உண்டு. அழகாய், சிவப்பாய், கவரும் தோற்றத்துடன் இருக்கும் பெண்களை கண்ட ஆண்கள் அவர்களின் பின்னணி பற்றி ஆராயாமல் அவர்களின் பின்னால் சுற்றி பர்ஸ் காலியான பின்னர் அந்த பெண்ணிடம் ஏமாந்து நிற்கும் ஆண்களும் இருக்கின்றனர்.
உள்ளுணர்வு சொல்லுமா ?
புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல நேர்ந்தால் அங்கே தனக்குரியவரியவரை சந்திக்கத்தான் இயற்கை தன்னை அனுப்பியிருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றும் என்கின்றனர் சில இளைய தலைமுறையினர். பேருந்து நிறுத்தமோ, திருமண மண்டபமோ, நண்பர்களின் வீட்டிலோ இப்படி எங்காவது செல்லும்போது புதிதாக நம்மை கவரும் ஒருவரை சந்தித்தால் அவர் தனக்குரியவர்தான் என்று உள்ளம் சொல்லும் என்கின்றனர் சில யுவதிகள்.
இது எப்படி சாத்தியமாகும் என்பது உளவியலாளர்களின் கேள்வி. ஏனெனில் நன்றாக பழகிய பின்பு கூட ஒருவரின் குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஏனெனில் பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதன்று என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை மூன்று நிமிடங்களில் கணிக்க முடியாது என்கின்றனர் அவர்கள்.கணிப்பு சரியாகுமா?
புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்துபடியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என்பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமையாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.
நான்கு வருடங்கள் காதலித்தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்து போனேனே’ என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடியாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவனை எப்படி சரியாக கணிக்க முடியும்? என்பது உளவியலாளர்களின் கேள்வி
ஆபத்பாந்தவனாகும் செல்போன்
ஆனால் இன்றைய பெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக்கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ’வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.
இப்போது ஆண்களை, பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு-பகல் பாராமல் அவன் பேசும்போது, அவர்களின் பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப்பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் இளைய தலைமுறையினர் கூடா நட்பினை கட் செய்துவிடுகிறார்கள்.
மாதக்கணக்கில் பழகியே ஒருவரின் கேரக்டரை கணிக்கமுடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்து விட முடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். எனவே வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் முன் நன்றாக ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை.
நன்றி யாழ்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல பதிவு...என்னுடைய காலம் கடந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. வி.பொத்தானைப் பாவித்தேன்.
சார் அப்போ நீங்களும் பீல் பண்றீங்களா ?
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
இதே சூழ்நிலையில் சிக்கி ஏமாந்த ஆண்களும் பலர் உண்டு. அழகாய், சிவப்பாய், கவரும் தோற்றத்துடன் இருக்கும் பெண்களை கண்ட ஆண்கள் அவர்களின் பின்னணி பற்றி ஆராயாமல் அவர்களின் பின்னால் சுற்றி பர்ஸ் காலியான பின்னர் அந்த பெண்ணிடம் ஏமாந்து நிற்கும் ஆண்களும் இருக்கின்றனர்.
ஆமாங்க ஆமா
ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.
உண்மையான பதிவு படிக்கும் அனைத்து மணமான அல்லது காதலில் விழுந்த உறவுகள் நிச்சயம் இது உண்மை என்று ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
நல்ல பதிவு பானு அக்கா!
ஆமாங்க ஆமா
ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.
உண்மையான பதிவு படிக்கும் அனைத்து மணமான அல்லது காதலில் விழுந்த உறவுகள் நிச்சயம் இது உண்மை என்று ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
நல்ல பதிவு பானு அக்கா!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல தகவல் பானு, நன்றி
பலவருடம் பழகியும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் தம்பதியினரும் உண்டு. ஒரு சில நாட்களில் நல்ல துணையை தேடியவர்களும் உண்டு. அவரவர் செய்த அதிஷ்டம்............
பலவருடம் பழகியும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் தம்பதியினரும் உண்டு. ஒரு சில நாட்களில் நல்ல துணையை தேடியவர்களும் உண்டு. அவரவர் செய்த அதிஷ்டம்............
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|