புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியின் இரட்டைவேடம்
Page 1 of 1 •
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
டெல்லியின் இரட்டைவேடம் !
முன்னுரை
அந்த நாடகத்தில் திடீர் திடீர் திருப்பங்கள் ஏராளம். சில வேளைகளில் இந்த திடீர் திருப்பங்கள் நகைச்சுவையை தரும். ஆனால் அவை சிரிப்பினை தருவதற்கு பதிலாக கண்ணீரைத்தான் தரும். ஏனென்றால் அது அரசியல் நாடகம். கோபம், வெறுப்பு , விரக்தி போன்ற உணர்வுகளை தரக்கூடிய ஒரு சொல் அரசியல் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தேசிய கட்சிகளின் கையாலாகாத தன்மையினை பற்றிய சிறு கண்ணோட்டம்.
டெல்லி அரசியலின் இழிநிலை ;
தேசிய காட்சிகள் மக்கள் மீதோ , மக்களின் பிரச்சனைகளின் மீதோ அக்கறை காட்டுவதாய் தெரியவில்லை. தேசிய கட்சிகளில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், திறமை வாய்ந்தவர்களாய் இருக்கவேண்டும். எந்த இக்கட்டான நிலையிலும் முடிவு கூற கூடிய தைரியம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ , பாரதிய ஜனதா கட்சியோ மற்ற இடது சாரி , வலது சாரி கட்சிகளோ உறுதியான நிலைப்பாட்டுடன் நியாயத்திற்கும் , உண்மைக்கும் குரல் கொடுக்க தவறுகின்றன. இது மாபெரும் பச்சோந்தித்தனம்.
டெல்லி காங்கிரஸ்
கேட்கவே வேண்டாம், சோனியா அம்மையாருக்கு தமிழ்நாடு என்றாலே வெறுப்பு உண்டு. மன்மோகன் சிங் ஊமை என்பதை ஊர் அறியும். சிதம்பரம் பணம் சம்பாதிப்பதில் தான் கவனம் செலுத்துவர். பிரணாப் முகர்ஜி எத்தனை பிரச்ச்னைக்குத்தான் மழுப்பி, கண்டனம் கூறி பதில் கூறுவது. கபில்சிபில் , அபிசேக் சிங்வி போன்றவர்கள் பேட்டி அளிப்பதற்கும் , அண்ணா ஹசரேயை தாக்கி அறிக்கை விடுவதற்கும் தான் லாயக்கு.
டெல்லி பாரதிய ஜனதா கட்சி
வாஜ்பாய் என்கிற ஆலமரத்தின் ஓய்விற்கு பின்பு பாரதிய ஜனதா அரசியல் செய்கிறதா என்பதே தெரியவில்லை. நரேந்திர மோடியினை தன் ஆதரவாளராக தொடர்ந்து வைத்திருப்பது எப்படி ?என்று யோசிப்பதற்கே அத்வானி அவர்களுக்கு பெரிய தலைவலி.தமிழகத்தின் மேலிட பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள சுஸ்மா சுவராஜ் அவர்கள் தமிழ் கற்பதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சமாவது தமிழர் பிரச்சனைகள் மீது உண்மையாய் செலுத்தியிருந்தால் நல்லது நடந்திருக்கும் . ராம்ஜெத் மலானி அவர்களுக்கு கனிமொழியை காப்பாற்றுவதற்கே நேரம் இல்லை. ஜஸ்வந்த் சின்ஹா , நிதின் கட்காரி போன்றவர்கள் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை.
மார்க்சிஸ்ட் & கம்யுனிஸ்ட்
பிருந்தா கரத், பிரகாஷ் கரத், சீதாரம் எச்சூரி போன்றவர்கள் பரப்பும் சிவப்பு கொள்கைகள் சாயம் இழந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.
எதற்கெடுத்தாலும் உச்ச நீதி மன்றமா ?
இரு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனயில் .... டெல்லி அரசியல் வாதிகள் தப்பித்து கொள்வதற்கு பயன்படுத்த கூடிய ஒரே வார்த்தை ," உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் கருத்து சொல்ல முடியாது" ஒரு தேசத்தின் முதல் தூண் பாராளுமன்றம் தான் , பிறகுதான் நீதி மன்றமும் , நிர்வாகமும் . நிர்வாகம் செய்ய முடியாத செயலை நீதி மன்றம் செய்யலாம். ஆனால் பாராளுமன்றம் செய்ய வேண்டிய செயலை கூட நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் எப்படி ? எல்லாவற்றையும் உச்ச நீதிமன்றம் பார்த்துகொள்ளும் என்றால் எதற்காக பாராளுமன்றமும் மத்திய அரசும் ? எல்லாவற்றையும் கலைத்து விட்டு நேரடி உச்ச நீதி மன்ற ஆட்சி என்கிற புதிய நடைமுறையினை கொண்டு வரலாமே ?
முடிவுரை
காவிரி , முல்லை பெரியாறு , தெலுங்கனா போன்ற இன்னும் பல பிரச்சனைகளில் தேசிய கட்சி தலைவர்கள் இரட்டை நிலை என்கிற இழிவான முகமூடியினை அணிந்து கொண்டு செயல்படுகிறார்கள். மக்கள் பாதிக்க படுவார்கள் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் எழவில்லை. தன் கட்சி யின் பலம் அந்த மாநிலத்தில் குறைந்து போகாமல் இருக்க எப்படி எல்லாம் நடிக்க வேண்டுமோ அப்படி எல்லாம் நடிக்கிறார்கள். இந்த பச்சோந்தி தனம் எப்போது அடையாளம் காணப்படுமோ அப்போதுதான் இந்தியா சிறப்பான தலைவர்களை பெற்ற நாடாக விளங்கும்.
முன்னுரை
அந்த நாடகத்தில் திடீர் திடீர் திருப்பங்கள் ஏராளம். சில வேளைகளில் இந்த திடீர் திருப்பங்கள் நகைச்சுவையை தரும். ஆனால் அவை சிரிப்பினை தருவதற்கு பதிலாக கண்ணீரைத்தான் தரும். ஏனென்றால் அது அரசியல் நாடகம். கோபம், வெறுப்பு , விரக்தி போன்ற உணர்வுகளை தரக்கூடிய ஒரு சொல் அரசியல் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தேசிய கட்சிகளின் கையாலாகாத தன்மையினை பற்றிய சிறு கண்ணோட்டம்.
டெல்லி அரசியலின் இழிநிலை ;
தேசிய காட்சிகள் மக்கள் மீதோ , மக்களின் பிரச்சனைகளின் மீதோ அக்கறை காட்டுவதாய் தெரியவில்லை. தேசிய கட்சிகளில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், திறமை வாய்ந்தவர்களாய் இருக்கவேண்டும். எந்த இக்கட்டான நிலையிலும் முடிவு கூற கூடிய தைரியம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ , பாரதிய ஜனதா கட்சியோ மற்ற இடது சாரி , வலது சாரி கட்சிகளோ உறுதியான நிலைப்பாட்டுடன் நியாயத்திற்கும் , உண்மைக்கும் குரல் கொடுக்க தவறுகின்றன. இது மாபெரும் பச்சோந்தித்தனம்.
டெல்லி காங்கிரஸ்
கேட்கவே வேண்டாம், சோனியா அம்மையாருக்கு தமிழ்நாடு என்றாலே வெறுப்பு உண்டு. மன்மோகன் சிங் ஊமை என்பதை ஊர் அறியும். சிதம்பரம் பணம் சம்பாதிப்பதில் தான் கவனம் செலுத்துவர். பிரணாப் முகர்ஜி எத்தனை பிரச்ச்னைக்குத்தான் மழுப்பி, கண்டனம் கூறி பதில் கூறுவது. கபில்சிபில் , அபிசேக் சிங்வி போன்றவர்கள் பேட்டி அளிப்பதற்கும் , அண்ணா ஹசரேயை தாக்கி அறிக்கை விடுவதற்கும் தான் லாயக்கு.
டெல்லி பாரதிய ஜனதா கட்சி
வாஜ்பாய் என்கிற ஆலமரத்தின் ஓய்விற்கு பின்பு பாரதிய ஜனதா அரசியல் செய்கிறதா என்பதே தெரியவில்லை. நரேந்திர மோடியினை தன் ஆதரவாளராக தொடர்ந்து வைத்திருப்பது எப்படி ?என்று யோசிப்பதற்கே அத்வானி அவர்களுக்கு பெரிய தலைவலி.தமிழகத்தின் மேலிட பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள சுஸ்மா சுவராஜ் அவர்கள் தமிழ் கற்பதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சமாவது தமிழர் பிரச்சனைகள் மீது உண்மையாய் செலுத்தியிருந்தால் நல்லது நடந்திருக்கும் . ராம்ஜெத் மலானி அவர்களுக்கு கனிமொழியை காப்பாற்றுவதற்கே நேரம் இல்லை. ஜஸ்வந்த் சின்ஹா , நிதின் கட்காரி போன்றவர்கள் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை.
மார்க்சிஸ்ட் & கம்யுனிஸ்ட்
பிருந்தா கரத், பிரகாஷ் கரத், சீதாரம் எச்சூரி போன்றவர்கள் பரப்பும் சிவப்பு கொள்கைகள் சாயம் இழந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.
எதற்கெடுத்தாலும் உச்ச நீதி மன்றமா ?
இரு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனயில் .... டெல்லி அரசியல் வாதிகள் தப்பித்து கொள்வதற்கு பயன்படுத்த கூடிய ஒரே வார்த்தை ," உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் கருத்து சொல்ல முடியாது" ஒரு தேசத்தின் முதல் தூண் பாராளுமன்றம் தான் , பிறகுதான் நீதி மன்றமும் , நிர்வாகமும் . நிர்வாகம் செய்ய முடியாத செயலை நீதி மன்றம் செய்யலாம். ஆனால் பாராளுமன்றம் செய்ய வேண்டிய செயலை கூட நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் எப்படி ? எல்லாவற்றையும் உச்ச நீதிமன்றம் பார்த்துகொள்ளும் என்றால் எதற்காக பாராளுமன்றமும் மத்திய அரசும் ? எல்லாவற்றையும் கலைத்து விட்டு நேரடி உச்ச நீதி மன்ற ஆட்சி என்கிற புதிய நடைமுறையினை கொண்டு வரலாமே ?
முடிவுரை
காவிரி , முல்லை பெரியாறு , தெலுங்கனா போன்ற இன்னும் பல பிரச்சனைகளில் தேசிய கட்சி தலைவர்கள் இரட்டை நிலை என்கிற இழிவான முகமூடியினை அணிந்து கொண்டு செயல்படுகிறார்கள். மக்கள் பாதிக்க படுவார்கள் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் எழவில்லை. தன் கட்சி யின் பலம் அந்த மாநிலத்தில் குறைந்து போகாமல் இருக்க எப்படி எல்லாம் நடிக்க வேண்டுமோ அப்படி எல்லாம் நடிக்கிறார்கள். இந்த பச்சோந்தி தனம் எப்போது அடையாளம் காணப்படுமோ அப்போதுதான் இந்தியா சிறப்பான தலைவர்களை பெற்ற நாடாக விளங்கும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
டெல்லியின் இரட்டை வேடத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். நன்றி. விருப்ப பொத்தானைப் பாவித்தேன்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உண்மை நிலையே உறக்க கூறி உள்ளீர்கள்அய்யம் பெருமாள் .நா wrote:
டெல்லி காங்கிரஸ்
கேட்கவே வேண்டாம், சோனியா அம்மையாருக்கு தமிழ்நாடு என்றாலே வெறுப்பு உண்டு. மன்மோகன் சிங் ஊமை என்பதை ஊர் அறியும். சிதம்பரம் பணம் சம்பாதிப்பதில் தான் கவனம் செலுத்துவர். பிரணாப் முகர்ஜி எத்தனை பிரச்ச்னைக்குத்தான் மழுப்பி, கண்டனம் கூறி பதில் கூறுவது. கபில்சிபில் , அபிசேக் சிங்வி போன்றவர்கள் பேட்டி அளிப்பதற்கும் , அண்ணா ஹசரேயை தாக்கி அறிக்கை விடுவதற்கும் தான் லாயக்கு.
டெல்லி பாரதிய ஜனதா கட்சி
வாஜ்பாய் என்கிற ஆலமரத்தின் ஓய்விற்கு பின்பு பாரதிய ஜனதா அரசியல் செய்கிறதா என்பதே தெரியவில்லை. நரேந்திர மோடியினை தன் ஆதரவாளராக தொடர்ந்து வைத்திருப்பது எப்படி ?என்று யோசிப்பதற்கே அத்வானி அவர்களுக்கு பெரிய தலைவலி.தமிழகத்தின் மேலிட பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள சுஸ்மா சுவராஜ் அவர்கள் தமிழ் கற்பதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சமாவது தமிழர் பிரச்சனைகள் மீது உண்மையாய் செலுத்தியிருந்தால் நல்லது நடந்திருக்கும் . ராம்ஜெத் மலானி அவர்களுக்கு கனிமொழியை காப்பாற்றுவதற்கே நேரம் இல்லை. ஜஸ்வந்த் சின்ஹா , நிதின் கட்காரி போன்றவர்கள் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நன்றி சுந்தரராஜ் தயாளன் அய்யா ! தங்களை போன்ற பெரியவர்கள் கூட விரும்பி படிக்கிறார்கள் என்கிற எண்ணம் தான் , புதிதாய் எழுத தொடர்ந்து ஊக்கபடுத்துகிறது ..
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|