புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
டெல்லியின் இரட்டைவேடம்  I_vote_lcapடெல்லியின் இரட்டைவேடம்  I_voting_barடெல்லியின் இரட்டைவேடம்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியின் இரட்டைவேடம்


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 2:06 pm

டெல்லியின் இரட்டைவேடம் !

முன்னுரை
அந்த நாடகத்தில் திடீர் திடீர் திருப்பங்கள் ஏராளம். சில வேளைகளில் இந்த திடீர் திருப்பங்கள் நகைச்சுவையை தரும். ஆனால் அவை சிரிப்பினை தருவதற்கு பதிலாக கண்ணீரைத்தான் தரும். ஏனென்றால் அது அரசியல் நாடகம். கோபம், வெறுப்பு , விரக்தி போன்ற உணர்வுகளை தரக்கூடிய ஒரு சொல் அரசியல் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தேசிய கட்சிகளின் கையாலாகாத தன்மையினை பற்றிய சிறு கண்ணோட்டம்.

டெல்லி அரசியலின் இழிநிலை ;

தேசிய காட்சிகள் மக்கள் மீதோ , மக்களின் பிரச்சனைகளின் மீதோ அக்கறை காட்டுவதாய் தெரியவில்லை. தேசிய கட்சிகளில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், திறமை வாய்ந்தவர்களாய் இருக்கவேண்டும். எந்த இக்கட்டான நிலையிலும் முடிவு கூற கூடிய தைரியம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ , பாரதிய ஜனதா கட்சியோ மற்ற இடது சாரி , வலது சாரி கட்சிகளோ உறுதியான நிலைப்பாட்டுடன் நியாயத்திற்கும் , உண்மைக்கும் குரல் கொடுக்க தவறுகின்றன. இது மாபெரும் பச்சோந்தித்தனம்.

டெல்லி காங்கிரஸ்

கேட்கவே வேண்டாம், சோனியா அம்மையாருக்கு தமிழ்நாடு என்றாலே வெறுப்பு உண்டு. மன்மோகன் சிங் ஊமை என்பதை ஊர் அறியும். சிதம்பரம் பணம் சம்பாதிப்பதில் தான் கவனம் செலுத்துவர். பிரணாப் முகர்ஜி எத்தனை பிரச்ச்னைக்குத்தான் மழுப்பி, கண்டனம் கூறி பதில் கூறுவது. கபில்சிபில் , அபிசேக் சிங்வி போன்றவர்கள் பேட்டி அளிப்பதற்கும் , அண்ணா ஹசரேயை தாக்கி அறிக்கை விடுவதற்கும் தான் லாயக்கு.

டெல்லி பாரதிய ஜனதா கட்சி

வாஜ்பாய் என்கிற ஆலமரத்தின் ஓய்விற்கு பின்பு பாரதிய ஜனதா அரசியல் செய்கிறதா என்பதே தெரியவில்லை. நரேந்திர மோடியினை தன் ஆதரவாளராக தொடர்ந்து வைத்திருப்பது எப்படி ?என்று யோசிப்பதற்கே அத்வானி அவர்களுக்கு பெரிய தலைவலி.தமிழகத்தின் மேலிட பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள சுஸ்மா சுவராஜ் அவர்கள் தமிழ் கற்பதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சமாவது தமிழர் பிரச்சனைகள் மீது உண்மையாய் செலுத்தியிருந்தால் நல்லது நடந்திருக்கும் . ராம்ஜெத் மலானி அவர்களுக்கு கனிமொழியை காப்பாற்றுவதற்கே நேரம் இல்லை. ஜஸ்வந்த் சின்ஹா , நிதின் கட்காரி போன்றவர்கள் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை.

மார்க்சிஸ்ட் & கம்யுனிஸ்ட்

பிருந்தா கரத், பிரகாஷ் கரத், சீதாரம் எச்சூரி போன்றவர்கள் பரப்பும் சிவப்பு கொள்கைகள் சாயம் இழந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.

எதற்கெடுத்தாலும் உச்ச நீதி மன்றமா ?

இரு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனயில் .... டெல்லி அரசியல் வாதிகள் தப்பித்து கொள்வதற்கு பயன்படுத்த கூடிய ஒரே வார்த்தை ," உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் கருத்து சொல்ல முடியாது" ஒரு தேசத்தின் முதல் தூண் பாராளுமன்றம் தான் , பிறகுதான் நீதி மன்றமும் , நிர்வாகமும் . நிர்வாகம் செய்ய முடியாத செயலை நீதி மன்றம் செய்யலாம். ஆனால் பாராளுமன்றம் செய்ய வேண்டிய செயலை கூட நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் எப்படி ? எல்லாவற்றையும் உச்ச நீதிமன்றம் பார்த்துகொள்ளும் என்றால் எதற்காக பாராளுமன்றமும் மத்திய அரசும் ? எல்லாவற்றையும் கலைத்து விட்டு நேரடி உச்ச நீதி மன்ற ஆட்சி என்கிற புதிய நடைமுறையினை கொண்டு வரலாமே ?

முடிவுரை

காவிரி , முல்லை பெரியாறு , தெலுங்கனா போன்ற இன்னும் பல பிரச்சனைகளில் தேசிய கட்சி தலைவர்கள் இரட்டை நிலை என்கிற இழிவான முகமூடியினை அணிந்து கொண்டு செயல்படுகிறார்கள். மக்கள் பாதிக்க படுவார்கள் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் எழவில்லை. தன் கட்சி யின் பலம் அந்த மாநிலத்தில் குறைந்து போகாமல் இருக்க எப்படி எல்லாம் நடிக்க வேண்டுமோ அப்படி எல்லாம் நடிக்கிறார்கள். இந்த பச்சோந்தி தனம் எப்போது அடையாளம் காணப்படுமோ அப்போதுதான் இந்தியா சிறப்பான தலைவர்களை பெற்ற நாடாக விளங்கும்.



டெல்லியின் இரட்டைவேடம்  Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 2:28 pm

டெல்லியின் இரட்டை வேடத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். நன்றி. விருப்ப பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 2:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
டெல்லி காங்கிரஸ்

கேட்கவே வேண்டாம், சோனியா அம்மையாருக்கு தமிழ்நாடு என்றாலே வெறுப்பு உண்டு. மன்மோகன் சிங் ஊமை என்பதை ஊர் அறியும். சிதம்பரம் பணம் சம்பாதிப்பதில் தான் கவனம் செலுத்துவர். பிரணாப் முகர்ஜி எத்தனை பிரச்ச்னைக்குத்தான் மழுப்பி, கண்டனம் கூறி பதில் கூறுவது. கபில்சிபில் , அபிசேக் சிங்வி போன்றவர்கள் பேட்டி அளிப்பதற்கும் , அண்ணா ஹசரேயை தாக்கி அறிக்கை விடுவதற்கும் தான் லாயக்கு.

டெல்லி பாரதிய ஜனதா கட்சி

வாஜ்பாய் என்கிற ஆலமரத்தின் ஓய்விற்கு பின்பு பாரதிய ஜனதா அரசியல் செய்கிறதா என்பதே தெரியவில்லை. நரேந்திர மோடியினை தன் ஆதரவாளராக தொடர்ந்து வைத்திருப்பது எப்படி ?என்று யோசிப்பதற்கே அத்வானி அவர்களுக்கு பெரிய தலைவலி.தமிழகத்தின் மேலிட பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள சுஸ்மா சுவராஜ் அவர்கள் தமிழ் கற்பதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சமாவது தமிழர் பிரச்சனைகள் மீது உண்மையாய் செலுத்தியிருந்தால் நல்லது நடந்திருக்கும் . ராம்ஜெத் மலானி அவர்களுக்கு கனிமொழியை காப்பாற்றுவதற்கே நேரம் இல்லை. ஜஸ்வந்த் சின்ஹா , நிதின் கட்காரி போன்றவர்கள் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை.

உண்மை நிலையே உறக்க கூறி உள்ளீர்கள் சூப்பருங்க



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 2:43 pm

நன்றி சுந்தரராஜ் தயாளன் அய்யா ! தங்களை போன்ற பெரியவர்கள் கூட விரும்பி படிக்கிறார்கள் என்கிற எண்ணம் தான் , புதிதாய் எழுத தொடர்ந்து ஊக்கபடுத்துகிறது .. டெல்லியின் இரட்டைவேடம்  678642



டெல்லியின் இரட்டைவேடம்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 3:12 pm

ரேவதி
உண்மை நிலையே உறக்க கூறி உள்ளீர்கள் ]நன்றி

நன்றி



டெல்லியின் இரட்டைவேடம்  Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக