புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_lcapவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_voting_barவிழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 08, 2011 12:53 pm

மாவட்டங்களின் கதைகள் - விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )
செஞ்சிக்கோட்டை வீரன் தேசிங்கு ராஜாவின் தலைநகரமான செஞ்சியின் இருப்பிடம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் விழுப்புரம்
பரப்பு 6,896 ச.கி.மீ
மக்கள் தொகை 29,60,373
ஆண்கள் 14,92,442
பெண்கள் 14,67,931
மக்கள் நெருக்கம் 406
ஆண்-பெண் 985
எழுத்தறிவு விகிதம் 63.80%
இந்துக்கள் 27,26,949
கிருத்தவர்கள் 1,15,745
இஸ்லாமியர்கள் 1,10,120
புவியில் அமைவு
அட்சரேகை 110.38-25-120.20 44N
தீர்க்கரேகை 780.15-790.42 55E


இணையதளம்

www.viluppuram.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrvpm@tn.nic.in
தொலைபேசி: 04146-222470
எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும்; கிழக்கிலும், தெற்கிலும் கடலூர் மாவட்டமும்; மேற்கில் சேலம், தரும்புரி மாவட்டங்களும்; வடக்கில் காஞ்சீபுரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 1993, செப்டம்பர் 30-இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

முக்கிய ஆறுகள்: கோமுகி, விடூர் நீர்த்தேக்கம்

குறிப்பிடத்தக்க இடங்கள்

மேல் மலையனூர்: சிவனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம். மேல் மலையனூர் மகா ஏரிக்கரையிலுள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் கோயிலும் பிரசித்தி பெற்றவை.திருவக்கரை: இங்குள்ள சோழர்கால சிவன் கோயில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் கோயில்.

இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாக கல்மரங்கள் காணக் கிடைக்கின்றன.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய்க்கோட்டங்கள்: திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். தாலுகாக்கள் - 8 : விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, திண்டிவனம், செஞ்சி வானூர், கள்ளக்குறிச்சி, கல்ராயன் மலை, கானை, கண்டமங்கலம், கொலியனூர், மைலம், மரக்காணம், மேல்மலையனூர், முகையூர், ஓலக்கூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாக துர்க்கம், திருக்கோவிலூர், திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர், உளுந்தூர் பேட்டை, வல்லம், வானூர், விக்கிவாண்டி

எண்ணாயிரம்: 8000 சமணர்கள் வாழ்ந்த ஊரானதால் 'எண்ணாயிரம்' எனப் பெயர் பெற்றது. இராஜராஜ சோழன் கட்டிய நரசிம்மஸ்வாமி கோயில் முக்கிய திருத்தலம்.

திருநறுங்கொண்டை: சமணம் செழித்திருந்த ஊர். இங்கு பர்சவநாதர், சந்திரபிரபா ஆகிய இரு சமணத் துறவிகள் வீற்றிருந்த சமணாலயம் உள்ளது. இக்கோவிலில் மிகப் பெரிய அளவிலான வெண்கலச் சிலைகளின் தொகுப்பைக் காணலாம்.

சதத் உல்லாக்கான் மசூதி: சத்த் உல்லாக்காண் கட்டிய மசூதி: சதத் உல்லாக்கான் கட்டிய மசூதி. தேசிங்கு ராஜனைப் போரில் வென்று கோட்டைக் கைப்பிற்றிய தன் நினைவாக கட்டப்பட்டது.

வேணுகோபாலஸ்வாமி கோயில்: கலை எழில் மிகுந்த சிற்பங்கள் மிகுந்த கோயில்.

செஞ்சிக் கோட்டை: சப்த கன்னியரில் ஒன்றாகத் திகழும் செஞ்சியம்மனின் பெயரால் விளங்கும் இக்கோட்டை ஆனந்தக்கோன் வம்சத்தவர். (கி.பி. 1200), குறும்பர் மற்றும் நாயக்கராட்சியின் கீழ் இருந்தது. கோட்டையின் பல்வேறு பகுதிகள் நாயக்கர் ஆட்சியிலேயே கட்டப்பட்டன.

சத்ரபதி சிவாஜி 1677 இல் கோட்டையைக் கைப்பற்றினார்.
1691 இல் இது ஔரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சரூப்சிங் செஞ்சியின் தலைவராக நியமிக்கபட்டார்.

சரூப் சிங்கின் மகனான ராஜா தேசிங்கே ஆற்காடு நாவப்புடன் போரிட்டு வீரமரணமடைந்த வரலாற்று நாயகன்.

1714-இல் இது நவாப்களின் ஆட்சிக்குட்பட்டபோதிலும், வீர நாயகன் ராஜா தேசிங்கைக் குறித்த நாட்டுப்புறப்பாடல்கள் இப்பகுதியில் வெகு பிரபலமாயின.

1961 ல் பிரிட்டீஷ் ஆதிக்கம்.

இக்கோட்டைக்கு அடுத்த கிருஷ்ணகிரி , சந்திர கிரி மற்றும் ராஜகிரி ஆகிய மலைக்குன்றுகள் உள்ளன.

திருக்கோவிலூர், கல்வராயன் மலை, திருக்கரை, மயிலம், மேல் மலையனூர், கோமுகி அணை, வீடுரை அணை, மணிமுத்தாறு அணை.

ராஜகிரி கோட்ட மரப்பாலம், ஹனுமான் ஆலயம், ரங்கநாதர் ஆலயம், திருவாமத்தூர் நந்தீஸ்வரர் ஆலயம்.

எசலாம் ஆலயம் (ராஜேந்திர சோழனால் கட்டப்படது). எண்ணாயிரம் நரசிம்மர் ஆலயம், தலவனூர் பாறைக் கோவில், மேல் நாடியப்பனூர் தேவாலயம்.
இருப்பிடமும், சிறப்புகளும்

சென்னையிலிருந்து 162 கி.மீ. தொலைவல் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டம்

திருநங்கைகளின் குடும்பக் கோவிலாக்க் கருதப்படும் கூத்தாண்டவர் கோவில், கூவாகம் தாலுகாவில் அமைந்துள்ளது.

மரக்காணம் கடற்கரையில் பெருமளவு உப்பு விளைவிக்கப்படுகிறது.

சர்க்கரை ஆலைகள் மிகுதி.

குறிப்பிடத்தக்கோர்: நாயன்மார்களில் ஒருவரான ந்ந்தனார் மற்றும் தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காஞ்சிப் பெரியவர், இராமசாமி படையாச்சியார்.


http://www.thangampalani.com



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 4:08 pm

பயனுள்ள பகிர்வு நன்றி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக