புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
18 Posts - 20%
mohamed nizamudeen
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
3 Posts - 3%
Guna.D
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
53 Posts - 64%
heezulia
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
16 Posts - 19%
dhilipdsp
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இன்று திருக்கார்த்திகை I_vote_lcapஇன்று திருக்கார்த்திகை I_voting_barஇன்று திருக்கார்த்திகை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று திருக்கார்த்திகை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 08, 2011 2:40 am

கைலாயத்தில் ஒருநாள் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பார்வதி கைகளால் மூடினாள். சூரிய சந்திரர்களாக விளங்கும் கண்களை மூடியதால் உலகமே இருண்டது. உடனே, தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஒளியைப் பரப்பி உயிர்களைக் காத்தருளினார். பயந்து போன உமையவள், , ""உலகத்தை இருளில் மூழ்கடித்த பாவம் தீர பூலோகத்தில் தவம் செய்து விட்டு வர வழிகாட்டுங்கள்!,'' என்றாள். சுவாமி அவளிடம், "" பூலோகத்தில் காஞ்சி என்னும் தலம் சென்று என்னைப் பூஜித்து வா,'' என்று அருளினார். காஞ்சிபுரத்தில் கம்பாநதியருகே மணலைச் லிங்கமாக்கி தவத்தில் ஆழ்ந்தாள்.

தேவியின் பக்தியைச் சோதிப்பதற்காக இறைவன் கம்பாநதியில் வெள்ளம் பெருகச் செய்தார். "சிவ சிவ' என்று சொன்னபடியே, லிங்கத்தைத் தன் மார்போடு அணைத்தாள். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் அங்கே எழுந்தருளினார். "" இங்கு செய்த தவப்பயனால் உலகை இருளாக்கிய பாவம் தீர்ந்தது. இனி, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான அண்ணாமலைக்குச் சென்று எம்மை பூஜிப்பாயாக. அங்கே எம் இடப்பாகத்தில் உன்னை ஏற்றுக் கொள்வேன்!'' என்றார். ""பெருமானே! நகரத்தில் சிறந்தது காஞ்சிபுரம் என்று முன்பொரு நாள் கூறினீர். இப்போதோ நினைக்க முக்தி தருவது அண்ணாமலை என்று சொல்கிறீரே!'' என்று தேவி விளக்கம் கேட்டாள். ""தேவி! மனதால் நினைத்தால் கூட பாவம் போக்கும் புண்ணியபூமி அண்ணாமலை. அண்ணாமலையை நினைத்தாலும், சொன்னாலும், கேட்டாலும் புண்ணியம். இருந்த இடத்தில் நினைத்தாலும் தரிசித்த பலன் கிடைக்கும். அதற்கு நிகரான தலம் பூலோகத்தில் வேறில்லை!,'' என்று சொல்லி மறைந்தார்.

பின்பு தேவி, கணபதி, முருகன், சப்தகன்னியர், எட்டு பைரவர்கள், சிவகணங்களை தன்னோடு அழைத்துக் கொண்டு, அண்ணாமலைக்கு தேவி புறப்பட்டாள். வரும் வழியில் தேவிக்கு தண்ணீர் தேவைப்பட்டது. அன்னையின் ஆவலை நிறைவேற்ற முருகன், வேலை ஏவினார். தரையைப் பிளந்து கொண்டு தண்ணீர் பெருகியது. சேய் முருகன் வரவழைத்ததால் "சேயாறு' (தற்போது செய்யாறு)என்றானது. அந்நீரைப் பருகி மகிழ்ந்தாள். திருவண்ணாமலையில் கவுதமரிஷியின் குடிலை அனைவரும் வந்தடைந்தனர். கவுதமரின் மனைவி அகல்யாவும், மகன் சதானந்தரும் அவர்களை வரவேற்றனர். ""என்ன புண்ணியம் செய்தோம்! உலகாளும் உமையவள் எங்களை நாடி வந்திருக்கிறாளே! '' என்று கவுதமர் மகிழ்ச்சியில் திளைத்தார். அவரிடம் ""கவுதமரே! இந்த அண்ணாமலையின் மகத்துவத்தைச் சொல்லுங்கள்!,'' என்றாள் தேவி. ""தாயே! தாங்கள் அறியாததா? இருந்தாலும் கேளுங்கள். இதை நினைத்தாலே புண்ணியம். திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், ஞானியர் என்று கோடானுகோடி தவம் செய்த ஞானமலை. இங்கு செய்த புண்ணியம் ஒன்று நூறாய் வளரும்,'' என்றார்.

தன் அன்னை தங்குவதற்காக பந்தலிட்டு வாழைமரம் நாட்டி வைத்தார் முருகப்பெருமான். மலர் சூடிய கூந்தலை விரித்து ஜடாமுடியாக்கி, ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டாள் அம்பிகை. மரவுரி அணிந்து, நெற்றியில் விபூதி இட்டபடி ஊசிமுனையில் பெருவிரலை ஊன்றி பந்தலுக்கு நடுவில் தவத்தில் ஆழ்ந்தாள். பந்தலைச் சுற்றி சப்தகன்னியர், பைரவர்கள், விநாயகர், முருகன் காவல் காத்தனர். அந்த தவக்கனல் கயிலையை எட்டியது. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி இரவில் (திருக்கார்த்திகை தினம்) ஈசன் தேவிக்கு காட்சியளித்தார்.

""தேவி! உன் தவத்தைக் கண்டு மெய்சிலிர்த்தோம். எம்முடைய இடப்பாகத்தில் என்றும் நீங்காதிருப்பாயாக!,'' என்று வரம் அளித்தார். அம்மையும், அப்பனும் அன்று முதல் ஒரு உடல் மட்டுமல்ல, ஓருயிராகவும் ஆயினர். வலப்பக்கம் ஜடை,கொன்றைமாலை, மார்பு, சூலம், வீரக்கழல், பவளநிறம், அபயகரம் ஆகியனவும் இடப்பக்கம் கூந்தல், மலர்மாலை, கச்சு, நீலோற்பல மலர், சிலம்பு, பச்சைநிறம், வரதக்கரம் ஆகியனவும் கொண்டு அம்மையப்பராக அருள்புரிந்தனர். இக்காட்சியைக் கண்ட தேவர்கள் யாவரும் பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர். இப்போதும், திருவண்ணாமலையில் தீபத்திருநாளன்று அம்மையப்பர் ஒருங்கிணைந்த அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்கலாம். திருக்கார்த்திகையன்று மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும் என்பது சிறப்பு. தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று திருக்கார்த்திகை Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:08 pm

நல்ல பகிர்வு மாறன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக