புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
75 Posts - 60%
heezulia
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
70 Posts - 60%
heezulia
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Dec 06, 2011 7:44 pm

ஒளவை சூடியும் வள்ளுவன் குறளும்
படித்து அறிந்த போதும்,
சிங்காரத் தமிழ் மொழியில் கவிதைகள்
சில எழுதிய போதும்,
எழுத படிக்க தெரியவில்லை,
"பெண்" என்ற ஒன்றை மட்டும்!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 8:06 pm

அடடே ...அருமை..அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் எழுதப் படிக்கத் தெரியாமலேயே இருங்கள். அதுதான் உங்களுக்கு மிகவும் நல்லது. புன்னகை

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Dec 06, 2011 8:32 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:அடடே ...அருமை..அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் எழுதப் படிக்கத் தெரியாமலேயே இருங்கள். அதுதான் உங்களுக்கு மிகவும் நல்லது. புன்னகை
அதற்குத் தான் முயன்று வருகிறேன் அண்ணா.. நன்றி.. சூப்பருங்க செயல் படுத்திவிடுகிறேன்..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 10:50 pm

பெண் என்ற வார்த்தையையா இல்லை பெண் என்ற சொல்லின் மகிமையையா சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 11:50 pm

பெண்ணவளை நம்முள் பெரிதெனக் கொண்டாலே
கண்காணும் காட்சியாகும் பொய்

ஆகவே தயாளன் ஐயா கூறியது போல் நடப்பதே சாலச் சிறந்தது.........அருமையான கவிதை கார்த்திக் சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 07, 2011 5:49 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன் wrote:பெண்ணவளை நம்முள் பெரிதெனக் கொண்டாலே
கண்காணும் காட்சியாகும் பொய்
அண்ணா உண்மை !புன்னகை
இரண்டடியில் இளைஞர் வேதம் !
காதால் செய்பவரும் , செய நினைப்பவரும் , தோல்விகண்டவரும் (தப்பிதுக்கொண்டவரும்) உணரும் வகையில் இருந்தது தங்களின் குறள். மகிழ்ச்சி மகிழ்ச்சி





புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 599303
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 102564

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 07, 2011 8:00 am

மேலெழுந்த வாரியாக படிக்கையில், "நம்முள்" என்று படித்தாலும் சரி "நம்" "முள் " என்று படித்தாலும் அர்த்தம் நன்றாகவே புரிகிறது. ( சகோதரிகள் , அடிக்க வரவேண்டாம். சிலேடை நிமித்தம் பிரித்தோம். மன்னிக்க,புண் படுத்தி இருந்தால்.)

ரமணியன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 12:17 pm

T.N.Balasubramanian wrote:மேலெழுந்த வாரியாக படிக்கையில், "நம்முள்" என்று படித்தாலும் சரி "நம்" "முள் " என்று படித்தாலும் அர்த்தம் நன்றாகவே புரிகிறது. ( சகோதரிகள் , அடிக்க வரவேண்டாம். சிலேடை நிமித்தம் பிரித்தோம். மன்னிக்க,புண் படுத்தி இருந்தால்.)

ரமணியன்.

நம்முள்ளே நம்முள்ளில் நல்லதுகாண் நம்முள்ளே
நம்முள்ளாய் நம்முள்ளே நன்கு



:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 12:22 pm

அண்ணா உண்மை !புன்னகை
இரண்டடியில் இளைஞர் வேதம் !
காதால் செய்பவரும் , செய நினைப்பவரும் , தோல்விகண்டவரும் (தப்பிதுக்கொண்டவரும்) உணரும் வகையில் இருந்தது தங்களின் குறள். மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றிகள் தம்பி....... புன்னகை

நம்முள்ளே நம்முள்ளில் நல்லதுகாண் நம்முள்ளே
நம்முள்ளாய் நம்முள்ளே நன்கு

ஐயா முள்ளால் முள்ளை எடு என்பார்களே அது இது தானா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 1:21 pm

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க
படிச்சு என்ன பண்ண போறீங்க படிக்காமலே இருங்க ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக