புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Poll_c10சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Poll_m10சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Poll_c10 
6 Posts - 60%
heezulia
சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Poll_c10சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Poll_m10சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Poll_c10சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Poll_m10சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 06, 2011 10:38 pm

சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Kapil_sibal%287%29

புதுடெல்லி: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கருத்துகளைக் கண்காணித்து, அவற்றில் அவதூறானவற்றையும், வெறுப்பைத் தூண்டுவனவற்றையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக, பிரபல இணையதள நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் மற்றும் யாஹூ ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் பேச்சு நடத்தியுள்ளார்.

அப்போது, சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பதிவுகளை, அவை வெளியாவதற்கு முன்பு தணிக்கை செய்ய வேண்டும் என்றும், அவற்றில் மோசமான கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் இந்தக் கோரிக்கையைக் கண்டு திணறிப் போன கூகுள், ஃபேஸ்புக் முதலிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்குமாறு புகார் அளித்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகின.

மத்திய அரசின் அறிவுறுத்தல் பேரில், அமைச்சர் கபில் சிபலின் இந்த முன்னெடுப்பு நடவடிக்கையில் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர், இந்திய இணையவாசிகள்.

இதனால், மத்திய அமைச்சர் கபில் சிபலை கண்டித்தும், கிண்டல் செய்தும் சமூக வலைத்தளங்கள் மூலமே தங்கள் பதிவுகளைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

சாத்தியப்படாத ஒரு கோரிக்கையை முன்வைத்ததாகக் கூறி, அமைச்சர் கபில் சிபலை ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் நொடிக்கு 50 கருத்துகளைக் கொட்டின. இதற்காக பயன்படுத்தப்பட்ட #IdiotKapilSibal என்ற டேக் தான் டிவிட்டர் டிரெண்டில் முன்னிலை வகித்தது.

அரசின் எதிர்பார்ப்பு என்ன? - சிபல் விளக்கம்

சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு பரவியதால், இதுதொடர்பான விளக்கத்தை நிருபர்களிடம் கபில் சிபல் அளித்தார். அப்போது, தாம் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, கண்காணித்துக்கு குறிப்பிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்றே கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையிலான இணையத்தில் வெளியான படங்களை காட்டிய கபில் சிபல், மத அமைப்புகளும், அதன் தலைவர்களும் இதுபோல் இழிவுபடுத்தப்படும் வகையிலான படங்களும் கருத்துகளும் இணையத்தில் மலிந்திருப்பதாக குறிப்பிட்டார்.

நாட்டு மக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றவர், இணையதள நிறுவனங்கள் இது தொடர்பாக நடவடிக்கையை எடுக்கத் தவறினால், அரசு தாமே முன்வந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அரசு செயல்படவில்லை என்று விளக்கிய அவர், இணையத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான விஷயங்கள், கருத்துகளை வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கு, அந்தந்த நிறுவனங்கள் உரிய முறையைக் கையாள வேண்டும் என்று கூறினார்.

இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி, அவரிடம் தெளிவான பதில் இல்லை. ஏனெனில், இந்தியாவில் தற்போது சுமார் 10 கோடி இணையவாசிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 2.8 கோடி பேர் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றனர். டிவிட்டரிலும் நாளுக்கு நாள் பயனர்கள் எண்ணிக்கை மிகுந்து வருகிறது. இவர்களது கோடிக்கணக்கான பதிவுகளை எப்படிக் கண்காணித்து நீக்க முடியும் என்பதே இணையவாசிகளின் கேள்வி.

ஃபேஸ்புக் விளக்கம்...

மத்திய அரசின் எச்சர்க்கையைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'மக்கள் சுதந்திரமாக விவாதிக்கவே ஃபேஸ்புக் விரும்புகிறது. மற்றவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்து, ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம்.

வெறுப்புணர்வையும் வன்முறையையும் தூண்டும் கருத்துகள், படங்கள் போன்றவற்றை அகற்றிவிடுவோம். இதற்காகவே 'ரிப்போர்ட் அப்யூஸ்' பகுதி செயல்பாட்டில் உள்ளது. இந்திய அரசின் கவலைகளை உணர்கிறோம். தொடர்ந்து, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்போம்," என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.

இந்த விவகாரம், இணையவாசிகளிடம் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது.

விகடன்



சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 10:48 pm

பேச்சுரிமை முழுவதும் யாருக்கும் தரபடுவதில்லையே

அதிலும் அவதூறாக பெரும்புள்ளிகளை தவறாக விமர்சித்தல் க்ரைம் ஃபிரன்ச் பிடியின் கையில் மாட்ட படுவார்களே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்! Ila
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 07, 2011 12:52 pm

#IdiotKapilSibal

இதுல என்ன தப்பு இருக்கு,, உண்மையா சொன்னாதான் உங்களுக்கு பிடிக்காதே ... சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக