புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டேன் காதலியே ....! Poll_c10கண்டேன் காதலியே ....! Poll_m10கண்டேன் காதலியே ....! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
கண்டேன் காதலியே ....! Poll_c10கண்டேன் காதலியே ....! Poll_m10கண்டேன் காதலியே ....! Poll_c10 
2 Posts - 6%
heezulia
கண்டேன் காதலியே ....! Poll_c10கண்டேன் காதலியே ....! Poll_m10கண்டேன் காதலியே ....! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கண்டேன் காதலியே ....! Poll_c10கண்டேன் காதலியே ....! Poll_m10கண்டேன் காதலியே ....! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டேன் காதலியே ....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 1:05 pm


காற்றில் களையும்
கருங்கூந்தலின் தாளத்தில்
தன்னை மறக்கும்
மலராய் வாசம் வீசக் கண்டேன்

காற்றின் நாணத்தில்
களையா வண்ண உடையில்
கட்டி தழுவும்
நூலாய் பின்ன கண்டேன்

கைகுலுக்கும் கண்ணாடி
நகத்தில் கலர் கலர்
நெயில்பாலிஷில் மின்னும்
பாதரசமாய் நுழைய கண்டேன்

மான் விழி மயங்கும்
தேன் துளி பார்வையில்
ஓர் விழி நிழலாய் உள் செல்லும்
கண்மையில் பேசக்கண்டேன்

நீ நான் நாம் என்று
உதிரும் உதடுகளின்
நடுவே நான் உயிராய்
உலவ கண்டேன்

உனதாய் எனதாய் பூசும்
பௌடரில் ஓர்
சிறுதுளி துகளாய்
முத்தமிடக் கண்டேன்

ஜதிபாடும் சலங்கை
ஒளியில் சலனமிடும்
வெள்ளி நிலவாய்
உரசக்கண்டேன்

பொன் பாதம் தீண்டும்
பூ மேனியில் உன்
புது உறவாய் பிறக்கும்
நிழலாய் மாறக்கண்டேன்

அடியெடுத்து வைக்கும்
அழகு பாதத்தில்
அட்டையாய் ஓட்டும்
அணிகலனாய்
பின் தொடரக்கண்டேன்

பெண்ணே இதையெல்லாம்
உன் மௌனத்தில் கண்டபோது
மனம் மயக்கத்தில்
நீந்தக்கண்டேன் .....

ஆனால்
பிரிவை கண்டநொடியில்
உன் வாய் மொழி கொஞ்சும்
ஓர் மொழி வார்த்தையின்
கொய்தலைவிட அவ்மௌனமே
சிறந்த மந்திரமாய்
மாறக்கண்டேன் .......!












பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 09, 2011 1:15 pm

மௌனமொழி தந்த மரணடியை காணக்
கனமது கூடியது பார்

அருமையான கவிச் சாரல் ஹிஷாலி..... சூப்பருங்க
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 1:17 pm

மிக்க நன்றி பிஜி. அன்பு மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 1:23 pm

அருமையான வரிகள் ஹிஷா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 1:24 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான வரிகள் ஹிஷா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி அக்கா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 09, 2011 1:29 pm

ஆனால்
பிரிவை கண்டநொடியில்
உன் வாய் மொழி கொஞ்சும்
ஓர் மொழி வார்த்தையின்
கொய்தளைவிட அவ்மௌனமே
சிறந்த மந்திரமாய்
மாறக்கண்டேன் .......!

அருமை ஹிஷாலீ...

கொய்தளைவிட பொருள் கூற முடியுமா ஹிஷாலீ...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 1:32 pm

பொதுவாக பெண்கள் தன்னுடைய காதலனை நினைதுதானே கவி எழுதுவார்கள்..இதென்ன புது முறை..
அருமையாக எழுதி இருக்கீங்க



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 1:44 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஆனால்
பிரிவை கண்டநொடியில்
உன் வாய் மொழி கொஞ்சும்
ஓர் மொழி வார்த்தையின்
கொய்தளைவிட அவ்மௌனமே
சிறந்த மந்திரமாய்
மாறக்கண்டேன் .......!

அருமை ஹிஷாலீ...

கொய்தளைவிட பொருள் கூற முடியுமா ஹிஷாலீ...
கொய்தல் மீன்ஸ் .....பூ பறிப்பதை பூ கொய்தல் என்று சொல்லலாம் .. சரியா சொன்னேனா என்று தெரியல அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 09, 2011 1:48 pm

ஜாஹீதாபானு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஆனால்
பிரிவை கண்டநொடியில்
உன் வாய் மொழி கொஞ்சும்
ஓர் மொழி வார்த்தையின்
கொய்தளைவிட அவ்மௌனமே
சிறந்த மந்திரமாய்
மாறக்கண்டேன் .......!

அருமை ஹிஷாலீ...

கொய்தளைவிட பொருள் கூற முடியுமா ஹிஷாலீ...
கொய்தல் மீன்ஸ் .....பூ பறிப்பதை பூ கொய்தல் என்று சொல்லலாம் .. சரியா சொன்னேனா என்று தெரியல அய்யோ, நான் இல்லை

இது சரியான வார்த்தை தான் அக்கா..ஆனால் ல- மாறியிருக்கு அதான் வேறு ஏதும் பொருள் இருக்குமோ என்று கேட்டேன்...


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 2:10 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஆனால்
பிரிவை கண்டநொடியில்
உன் வாய் மொழி கொஞ்சும்
ஓர் மொழி வார்த்தையின்
கொய்தளைவிட அவ்மௌனமே
சிறந்த மந்திரமாய்
மாறக்கண்டேன் .......!

அருமை ஹிஷாலீ...

கொய்தளைவிட பொருள் கூற முடியுமா ஹிஷாலீ...

கொய்தல் என்பது கொலை செய்வது என்று பொருள் லை ஓர் ளை எனக்கே ஒரு குலப்பமாய் இருந்தாது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக