ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர் கன்னியின் ஏக்கம்

+9
சார்லஸ் mc
இளமாறன்
சிவா
முகம்மது ஃபரீத்
பேகன்
ரேவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
நேரு
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty முதிர் கன்னியின் ஏக்கம்

Post by நேரு Wed Dec 07, 2011 10:39 am

" கண்ணீரிலே கன்னி மனசு
கலங்கி பாடுது
கரையில் நின்னு .....
கவலை தீருமா
பொண்ணு இவ கவல தீருமா !!!!!!

விதியாலே விலகி போயி
வீதிக்கு வந்தாள்
விழியாலே கதைகள் கூறி
கங்கையை வென்றாள் !!!!


தாலிக் கட்ட ஆசைப்பட்டு
தவிக்குது மனசு
தொட்டில் கட்ட
ஆசைவந்து
தாண்டுது வயசு !
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty Re: முதிர் கன்னியின் ஏக்கம்

Post by உதயசுதா Wed Dec 07, 2011 10:52 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையா எளிமையா சொல்லி இருக்கீங்க முதிர் கன்னிகளின் ஏக்கத்தை


முதிர் கன்னியின் ஏக்கம்  Uமுதிர் கன்னியின் ஏக்கம்  Dமுதிர் கன்னியின் ஏக்கம்  Aமுதிர் கன்னியின் ஏக்கம்  Yமுதிர் கன்னியின் ஏக்கம்  Aமுதிர் கன்னியின் ஏக்கம்  Sமுதிர் கன்னியின் ஏக்கம்  Uமுதிர் கன்னியின் ஏக்கம்  Dமுதிர் கன்னியின் ஏக்கம்  Hமுதிர் கன்னியின் ஏக்கம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty Re: முதிர் கன்னியின் ஏக்கம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 10:58 am

நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty Re: முதிர் கன்னியின் ஏக்கம்

Post by ரேவதி Wed Dec 07, 2011 11:00 am

முதிர்க்கன்னிகளை பற்றிய அருமையான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty Re: முதிர் கன்னியின் ஏக்கம்

Post by பேகன் Wed Dec 07, 2011 11:02 am

தாலிக் கட்ட ஆசைப்பட்டு
தவிக்குது மனசு
தொட்டில் கட்ட
ஆசைவந்து
தாண்டுது வயசு !
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty Re: முதிர் கன்னியின் ஏக்கம்

Post by முகம்மது ஃபரீத் Wed Dec 07, 2011 11:21 am

நல்ல கவிதை சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

முதிர் கன்னியின் ஏக்கம்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty Re: முதிர் கன்னியின் ஏக்கம்

Post by சிவா Wed Dec 07, 2011 11:53 am

முதிர் கண்ணிகளின் ஏக்கங்களை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் வரிகள்! பாராட்டுக்கள் வாத்தியாரய்யா!


முதிர் கன்னியின் ஏக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty Re: முதிர் கன்னியின் ஏக்கம்

Post by இளமாறன் Wed Dec 07, 2011 11:56 am

நல்ல ஏக்க கவிதை சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதிர் கன்னியின் ஏக்கம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty Re: முதிர் கன்னியின் ஏக்கம்

Post by சார்லஸ் mc Wed Dec 07, 2011 11:56 am

நேரு wrote:
" கண்ணீரிலே கன்னி மனசு
கலங்கி பாடுது
கரையில் நின்னு .....
கவலை தீருமா
பொண்ணு இவ கவல தீருமா !!!!!!

விதியாலே விலகி போயி
வீதிக்கு வந்தாள்
விழியாலே கதைகள் கூறி
கங்கையை வென்றாள் !!!!


நல்ல கவிதை வாிகள் சூப்பருங்க சூப்பருங்க

தாலிக் கட்ட ஆசைப்பட்டு
தவிக்குது மனசு
தொட்டில் கட்ட
ஆசைவந்து
தாண்டுது வயசு !


முதிர் கன்னியின் ஏக்கம்  154550முதிர் கன்னியின் ஏக்கம்  154550முதிர் கன்னியின் ஏக்கம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முதிர் கன்னியின் ஏக்கம்  154550முதிர் கன்னியின் ஏக்கம்  154550முதிர் கன்னியின் ஏக்கம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty Re: முதிர் கன்னியின் ஏக்கம்

Post by பிஜிராமன் Wed Dec 07, 2011 12:31 pm

கவிதை ஓவியமாய் இருந்தது.........மிக அருமை....நேரு ஐயா...... சூப்பருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முதிர் கன்னியின் ஏக்கம்  Empty Re: முதிர் கன்னியின் ஏக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum