புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்?
மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு முக்கியக் காரணமாகத் தண்ணீர்தான் இருக்கும் என்கிற கணிப்பில், தப்பு எதுவும் வராது என்றே தோன்றுகிறது.
மாநிலங்களுக்கு இடையே எழுகிற தகராறுகளுக்கு எல்லாம், மையப்புள்ளியாக இங்கு தண்ணீர்தான் இருக்கிறது.
காவிரிப் பிரச்னைக்கான பஞ்சாயத்தைக் காலம் காலமாகப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்…… ஆனாலும், கணக்குக்கு விடையைக் கண்டுபிடித்தபாடில்லை. கர்நாடகாவுக்கும் நமக்கும் காதல் முறிந்து போனதுதான் மிச்சம்.
முல்லைப் பெரியாறு, முல்லைப் பெரியாறு என்று முப்பது வருடங்களாகச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்….. ஆனாலும், முன்னேற்றம் எதுவும் வந்தபாடில்லை. இன்னும் கேரளாவுக்கு இருமுடி தூக்கிகொண்டுதான் இருக்கிறோம்.
பேச்சுவார்த்தைகளுக்குள் பிரச்னை இருக்கும்போது…..
தமிழகத்திலிருந்து சென்ற லாரி டிரைவர்களைக் கேரள எல்லையில் தடுத்து நிறுத்திச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்…..
வண்டிப்பெரியாறு அருகே தமிழக அய்யப்ப பக்தர்களுக்குச் செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்திருக்கிறார்கள்…..
அணையையே உடைக்கப்போகிறோம் என்று சொல்லி ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அணைக்குள்ளேயே நுழைந்திருக்கிறது…….
மரத்துப்போன அரசாங்கங்கள்….. மரித்துப்போன மனித ஜென்மங்கள்…..
சில நேரங்களில் சிவசேனாவின் பால்தாக்கரே செய்வதுகூட சரியென்றுதான் தோன்றுகிறது.
மணல் முதற்கொண்டு மாட்டு இறைச்சிவரை…. பால், காய்கறிகள் என மலையாள மண்ணுக்கு அத்தனையும் இங்கிருந்துதான் செல்கிறது. இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, சகோதரத்துவத்தை எப்படிச் சாகடிக்கத் துணிந்தார்கள் என்று தெரியவில்லை.
அணை பலவீனமாக இருப்பதாகவும், அணை உடைந்து பேரழிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்…..முப்பத்தைந்து லட்சம் மக்கள் தண்ணீரில் மிதக்கப் போகின்றனர் என்றும்….. புதிதாக ஒரு புரளியைக் கிளப்பிவிட்டுக்கொண்டு அலைகிறார்கள்.
2012 ல் உலகமே அழியும் என்று சொல்லி ஒரு படம் வந்து சக்கை போடு போட்டது. அதைப் பார்த்து யாரும் பயப்படவில்லை, குழம்பவில்லை. ஆனால்…. டேம்999 எல்லா இடங்களிலும் டேமேஜ் ஏற்படுத்திவிட்டது. (அதென்ன 999? அணை அமைந்துள்ள இடம் 999 ஆண்டுகளுக்கு நமக்குக் குத்தகைக்கு விடப்பட்ட இடம்!).
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் உதாசீனப் படுத்தப்படுகின்றன. மத்திய அரசோ இன்னும் மயக்க நிலையிலேயே இருக்கிறது…..
பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்த அடங்காத சமஸ்தானங்களையும், அடக்க முடியாமல் இருந்த வலிமையற்ற டில்லி அரசாங்கத்தையும் போன்றதொரு சூழல், உரிமை பெற்ற அறுபது ஆண்டுகள் கழித்து இங்கு உருவாகி இருக்கிறது.
கேரள அரசியல்வாதிகள், பொது நல விரும்பிகள் என அனைவரும் இந்திய அளவில் இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறார்கள். ஆங்கிலச் சேனலில் தங்களது வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்…..
ஆனால் இங்கு?…..
தமிழகத்தைப் பொறுத்தவரை அனைவரும் வியாபாரத்திற்க்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவர்கள்…… கடிதம் எழுதியே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.
ஒருவேளை- வைகோ அளவுக்கு ஜெயலலிதா ஸ்பீடானால்….. வழிபிறக்க வாய்ப்பிருக்கலாம்!
நல்ல முடிவு நமக்குச் சாதகமாகவே வரும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்…..
அதே வேளையில், அடுத்தவரிடமே எப்போதும் கையேந்துவதற்குப் பதிலாக…. தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரத்தை மேம்படுத்த முயற்சிக்கலாம்.. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவு படுத்தலாம். தேவைபட்டால் இன்னும் சில அணைகளை தமிழகத்தில் கட்டலாம்.
நீர் மேலாண்மையில் நாம் சுயசார்பு அடைவதற்கான இலக்கை நோக்கி நம் பயணத்தை விரைவுபடுத்த வேண்டும்….. மற்ற மாநிலங்களில் இருந்து கிடைக்கும் நீரை உபரியாக வைத்து கொள்ளும் அளவிற்கு நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலமாக மட்டுமே- வறண்ட காலங்களில் தண்ணீர் தர மறுப்பதையும், மழை காலங்களில் தமிழகத்தை வடிகால் மாநிலமாக பயன்படுத்துவதையும்….தடுக்க முடியும்!
இது மனித நேயம் உள்ளவர்கள் மட்டும் படிப்பதற்காக…….
அரசாங்கப் பதவி காரணமாக மட்டுமே தமிழகத்திற்கு வந்த “பென்னி குக்” என்ற ஆங்கிலேயர்- தனது பொறியியல் அறிவோடு, மனித நேயத்தையும் கலந்து எழுப்பியதுதான் இந்த முல்லைப் பெரியாறு அணை.
அதைக் கட்டுவதற்காக அவ்ர் ஏற்றுக்கொண்ட இன்னல்களும், சோதனைகளும் சொல்லில் அடங்காது.
மேற்கு நோக்கி ஓடி வீணாக அரபிக்கடலில் கலக்கும் மழைநீரைத் தேக்கி, கிழக்கு நோக்கித் திருப்பி ஓடவிட்டால்…. மதுரை, இராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்கள் பயனடையும் என்கிற அவருடைய திட்டத்தை, அப்போதைய ஆங்கிலேய அரசு கருத்தியல் ரீதியாக மறுத்தபோதும்…. பெருத்த மோதலுக்குப்பின் அந்தத் திட்டத்துக்கு அனுமதி பெற்று, அணையை வெற்றிகரமாகக் கட்டிமுடித்தார்.
ஆனாலும், சில ஆண்டுகளில் முதல் அணை இடிந்துவிட்டது. அதனால் இரண்டாவது முறையாக மீண்டும் அணைகட்ட அவர் கொடுத்த திட்டத்தை அரசு ஏற்க மறுத்ததோடு, அவரைப் பணிநீக்கமும் செய்துவிட்டது.
ஆனாலும் மனம் தளராத பென்னி குக், இங்கிலாந்து சென்று தனது சொத்துக்கள் மற்றும் குடும்ப நகைகளை விற்றுக் கொண்டுவந்த பணத்தில், மீண்டும் அந்த அணையைக் கட்டினார்.
அந்த அணைதான் இன்று கம்பீரமாக எழும்பி நின்று, தென்தமிழ் மக்களுக்கு நீர் வார்த்துக்கொண்டு இருக்கிறது…..
பொதுநல நோக்கோடும், பிரதிபலன் எதிர்பார்க்காமலும்…. ஒரு ஆங்கிலேயப் புண்ணியவான் கட்டிவைத்துவிட்டுப் போன அணையை வைத்துக்கொண்டு…..
கேவலமான அரசியலைக் கேரளக்காரர்கள் செய்கிறார்களே என்பதுதான் வேதனையான விசயம்.
பகிர்வு - http://pusuriyan.wordpress.com
மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு முக்கியக் காரணமாகத் தண்ணீர்தான் இருக்கும் என்கிற கணிப்பில், தப்பு எதுவும் வராது என்றே தோன்றுகிறது.
மாநிலங்களுக்கு இடையே எழுகிற தகராறுகளுக்கு எல்லாம், மையப்புள்ளியாக இங்கு தண்ணீர்தான் இருக்கிறது.
காவிரிப் பிரச்னைக்கான பஞ்சாயத்தைக் காலம் காலமாகப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்…… ஆனாலும், கணக்குக்கு விடையைக் கண்டுபிடித்தபாடில்லை. கர்நாடகாவுக்கும் நமக்கும் காதல் முறிந்து போனதுதான் மிச்சம்.
முல்லைப் பெரியாறு, முல்லைப் பெரியாறு என்று முப்பது வருடங்களாகச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்….. ஆனாலும், முன்னேற்றம் எதுவும் வந்தபாடில்லை. இன்னும் கேரளாவுக்கு இருமுடி தூக்கிகொண்டுதான் இருக்கிறோம்.
பேச்சுவார்த்தைகளுக்குள் பிரச்னை இருக்கும்போது…..
தமிழகத்திலிருந்து சென்ற லாரி டிரைவர்களைக் கேரள எல்லையில் தடுத்து நிறுத்திச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்…..
வண்டிப்பெரியாறு அருகே தமிழக அய்யப்ப பக்தர்களுக்குச் செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்திருக்கிறார்கள்…..
அணையையே உடைக்கப்போகிறோம் என்று சொல்லி ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அணைக்குள்ளேயே நுழைந்திருக்கிறது…….
மரத்துப்போன அரசாங்கங்கள்….. மரித்துப்போன மனித ஜென்மங்கள்…..
சில நேரங்களில் சிவசேனாவின் பால்தாக்கரே செய்வதுகூட சரியென்றுதான் தோன்றுகிறது.
மணல் முதற்கொண்டு மாட்டு இறைச்சிவரை…. பால், காய்கறிகள் என மலையாள மண்ணுக்கு அத்தனையும் இங்கிருந்துதான் செல்கிறது. இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, சகோதரத்துவத்தை எப்படிச் சாகடிக்கத் துணிந்தார்கள் என்று தெரியவில்லை.
அணை பலவீனமாக இருப்பதாகவும், அணை உடைந்து பேரழிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்…..முப்பத்தைந்து லட்சம் மக்கள் தண்ணீரில் மிதக்கப் போகின்றனர் என்றும்….. புதிதாக ஒரு புரளியைக் கிளப்பிவிட்டுக்கொண்டு அலைகிறார்கள்.
2012 ல் உலகமே அழியும் என்று சொல்லி ஒரு படம் வந்து சக்கை போடு போட்டது. அதைப் பார்த்து யாரும் பயப்படவில்லை, குழம்பவில்லை. ஆனால்…. டேம்999 எல்லா இடங்களிலும் டேமேஜ் ஏற்படுத்திவிட்டது. (அதென்ன 999? அணை அமைந்துள்ள இடம் 999 ஆண்டுகளுக்கு நமக்குக் குத்தகைக்கு விடப்பட்ட இடம்!).
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் உதாசீனப் படுத்தப்படுகின்றன. மத்திய அரசோ இன்னும் மயக்க நிலையிலேயே இருக்கிறது…..
பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்த அடங்காத சமஸ்தானங்களையும், அடக்க முடியாமல் இருந்த வலிமையற்ற டில்லி அரசாங்கத்தையும் போன்றதொரு சூழல், உரிமை பெற்ற அறுபது ஆண்டுகள் கழித்து இங்கு உருவாகி இருக்கிறது.
கேரள அரசியல்வாதிகள், பொது நல விரும்பிகள் என அனைவரும் இந்திய அளவில் இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறார்கள். ஆங்கிலச் சேனலில் தங்களது வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்…..
ஆனால் இங்கு?…..
தமிழகத்தைப் பொறுத்தவரை அனைவரும் வியாபாரத்திற்க்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவர்கள்…… கடிதம் எழுதியே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.
ஒருவேளை- வைகோ அளவுக்கு ஜெயலலிதா ஸ்பீடானால்….. வழிபிறக்க வாய்ப்பிருக்கலாம்!
நல்ல முடிவு நமக்குச் சாதகமாகவே வரும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்…..
அதே வேளையில், அடுத்தவரிடமே எப்போதும் கையேந்துவதற்குப் பதிலாக…. தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரத்தை மேம்படுத்த முயற்சிக்கலாம்.. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவு படுத்தலாம். தேவைபட்டால் இன்னும் சில அணைகளை தமிழகத்தில் கட்டலாம்.
நீர் மேலாண்மையில் நாம் சுயசார்பு அடைவதற்கான இலக்கை நோக்கி நம் பயணத்தை விரைவுபடுத்த வேண்டும்….. மற்ற மாநிலங்களில் இருந்து கிடைக்கும் நீரை உபரியாக வைத்து கொள்ளும் அளவிற்கு நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலமாக மட்டுமே- வறண்ட காலங்களில் தண்ணீர் தர மறுப்பதையும், மழை காலங்களில் தமிழகத்தை வடிகால் மாநிலமாக பயன்படுத்துவதையும்….தடுக்க முடியும்!
இது மனித நேயம் உள்ளவர்கள் மட்டும் படிப்பதற்காக…….
அரசாங்கப் பதவி காரணமாக மட்டுமே தமிழகத்திற்கு வந்த “பென்னி குக்” என்ற ஆங்கிலேயர்- தனது பொறியியல் அறிவோடு, மனித நேயத்தையும் கலந்து எழுப்பியதுதான் இந்த முல்லைப் பெரியாறு அணை.
அதைக் கட்டுவதற்காக அவ்ர் ஏற்றுக்கொண்ட இன்னல்களும், சோதனைகளும் சொல்லில் அடங்காது.
மேற்கு நோக்கி ஓடி வீணாக அரபிக்கடலில் கலக்கும் மழைநீரைத் தேக்கி, கிழக்கு நோக்கித் திருப்பி ஓடவிட்டால்…. மதுரை, இராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்கள் பயனடையும் என்கிற அவருடைய திட்டத்தை, அப்போதைய ஆங்கிலேய அரசு கருத்தியல் ரீதியாக மறுத்தபோதும்…. பெருத்த மோதலுக்குப்பின் அந்தத் திட்டத்துக்கு அனுமதி பெற்று, அணையை வெற்றிகரமாகக் கட்டிமுடித்தார்.
ஆனாலும், சில ஆண்டுகளில் முதல் அணை இடிந்துவிட்டது. அதனால் இரண்டாவது முறையாக மீண்டும் அணைகட்ட அவர் கொடுத்த திட்டத்தை அரசு ஏற்க மறுத்ததோடு, அவரைப் பணிநீக்கமும் செய்துவிட்டது.
ஆனாலும் மனம் தளராத பென்னி குக், இங்கிலாந்து சென்று தனது சொத்துக்கள் மற்றும் குடும்ப நகைகளை விற்றுக் கொண்டுவந்த பணத்தில், மீண்டும் அந்த அணையைக் கட்டினார்.
அந்த அணைதான் இன்று கம்பீரமாக எழும்பி நின்று, தென்தமிழ் மக்களுக்கு நீர் வார்த்துக்கொண்டு இருக்கிறது…..
பொதுநல நோக்கோடும், பிரதிபலன் எதிர்பார்க்காமலும்…. ஒரு ஆங்கிலேயப் புண்ணியவான் கட்டிவைத்துவிட்டுப் போன அணையை வைத்துக்கொண்டு…..
கேவலமான அரசியலைக் கேரளக்காரர்கள் செய்கிறார்களே என்பதுதான் வேதனையான விசயம்.
பகிர்வு - http://pusuriyan.wordpress.com
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இன்னிக்கு நான் இங்க கேட்ட மலையாள ஏப்.எம்மில் சொல்கிறார்கள்,ஒவ்வொரு மலையாளியும் தனக்கு தெரிந்த தமிழர்களிடமும், ஃபேஸ் புகிளில் இருக்கும் அனைத்து தமிழகத்தை தெரிந்தவர்களுக்கும் இந்த முல்லை பெரியார் அணை இடிந்து போகும் நிலையில் இருப்பதாகவும்,அதை இடித்துவிட்டு புதிய அணை கட்ட ஆதரவு தரவேண்டும் என்று செய்தி அனுப்பவேண்டும் என்று. இந்த ஒற்றுமை நம்மிடையே இருக்கா?
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆம் நல்ல திட்டம் தான் ஆனால் இந்த அரசு அணையை கட்டினால் அதற்கு பின் வரும் அரசு அந்த அணையை சாக்கடை நீர் தேங்கி நிற்கும் இடமாக மாற்றிவிடும் அல்லது அந்த அணையை இடித்து அதில் இருக்கும் கற்களை எடுத்து புதிதாக மருத்துவமனை கட்டும்தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவு படுத்தலாம். தேவைபட்டால் இன்னும் சில அணைகளை தமிழகத்தில் கட்டலாம்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல கட்டுரை...நம்ம அரசியல் வாதிகள் சாக்கடை அரசியல் அல்லவா நடத்துகிறார்கள் ...தண்ணீரை பற்றி எதற்கு கவலைப்படப் போகிறார்கள்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|