புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
81 Posts - 67%
heezulia
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
1 Post - 1%
viyasan
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
18 Posts - 3%
prajai
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_m10விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதைத்துள்ளோம் வீரமண்ணில்


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 30, 2011 9:21 pm

இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து


பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு


மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Wed Nov 30, 2011 9:24 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து


பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு


மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




a சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் poongulazhi



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Nov 30, 2011 9:43 pm

தங்களுடைய இன்னிசை வெண்பா மிகவும் நன்றாக உள்ளது.

விருப்ப பொத்தானை பதிவு செயதுள்ளென்.



விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550விதைத்துள்ளோம் வீரமண்ணில்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 30, 2011 11:01 pm

மிக அருமையான கவி ஐயா, மறப்பதற்கு அது சாதாரண துயர் அல்லவே.

நன்றிகள் நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Nov 30, 2011 11:33 pm

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில்,

எங்கள் உள்ளக்கொதிப்பை கவிதயாக்கியிருக்கிறீர்கள்
எங்கள் பக்கம் தர்மம் இருக்கிறது
ஒருபோதும் தோற்றுப்போகாது


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 30, 2011 11:36 pm

நல்ல வீர எழுச்சி பெரும் கவிதை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

லைக்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விதைத்துள்ளோம் வீரமண்ணில்  Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 01, 2011 12:45 pm

poongulazhi wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து


பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு


மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


a சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பூங்குழலி அவர்களே...விருப்ப பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 01, 2011 12:49 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து


பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு


மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

---சுந்திரராஜ் தயாளன்.
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  1772578765 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  1772578765 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  1772578765

அருமை ஐயா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 01, 2011 12:52 pm

இதை படிக்கும் போதே நம் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றுகிறது .

நல்ல கவிதை .. அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Dec 01, 2011 1:02 pm

புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 பொறுமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196

பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196பெருமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196

புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 கருமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  67637
மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்
விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196அருமை விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196 விதைத்துள்ளோம் வீரமண்ணில்  677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக