புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_m10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_m10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_m10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_m10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_m10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10 
19 Posts - 3%
prajai
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_m10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_m10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_m10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_m10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_m10தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5


   
   

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Nov 29, 2011 5:41 pm

First topic message reminder :

நான்கு கண்கள்; ஆறு கால்கள் - தரையில் நிற்கவும் கண்டேன்; அது பறக்கவும் கண்டேன். அது என்ன?


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 6:48 pm

நான் இந்த கதையை என் தாத்தாவிடம் கெட்கும் போது 5 அல்லது 6 ம் வகுப்பு படிததுக் கொண்டிரந்திருப்பென்.

இந்தக் கதை எனது தாத்தாவிற்கு யாா் எப்பொ சொல்லி கொடுத்தாா்களோ?! அல்லது சுட்ட கதையோ?!

ஆக, இளவரசிக்கு 100 அல்லது 150 வயது இருந்தாலும், கதைகளில் வரகிற இளவரசி யாராயிருந்தாலும் வயது என்றும் இளமைதானே.

இளவரசா் நியாஸ் கண்டபிடித்தால் அவருக்கெ இந்த இளவரசியை மணமுடிக்க பாிந்தரை செய்கிறேன்.

நீங்கள் திரமணமாகாதவா்தானே???!!!



தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 01, 2011 7:52 pm

நா கொஞ்சம் குதர்க்கமா முயற்சி பண்ணி பாக்குறேன்

இளவரசி சுவாசிக்க உள்ளே காற்று போயி ஆக வேண்டும், அதே சமயம் இளவரசிக்கு வெளியே வருவதற்கான வழி தெரிந்திருக்க வேண்டும். அதனால் இளவரசியை அவராகவே வெளியே வரும் படி செய்ய, அவருக்கு அதிர்ச்சி தரக்கூடிய ஏதாவது விஷ்யங்களை கூறலாம்,

ஒரு வேலை இளவரசிக்கு ராஜா மீது அதிக பாசமாக இருந்தால், பழைய கதை படி, என்ன???????ராஜாவிற்கு நெஞ்சு வழியா?????என்று கத்தலாம், அதைக் கேட்டு வெளியே வரும் இளவரசியை கப்பென்று பிடித்து விடலாம்....

இல்லைனா சைக்காலஜி படி ஒருத்தர் தனியா, மூடுன அறைல ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல இருக்க முடியாது, அறைக்கே அப்டினா இது குகை, அதுனால இளவரசி தானா வெளிய வந்துருவாங்க, நாம கொஞ்ச நேரம் காத்திருந்து, காப்புனு புடிக்கலாம், ஆனா எந்த பக்கமா வருவாங்கங்க்றது தெரியாது, அவங்க வார பக்கம் நீக்குற இளவரசற்கு லக் தான்... புன்னகை

நிச்சயம் இந்த முறை இருக்காது, முயற்சிக்கும் மற்றவர்க்கு தெளிவு கிடைக்க ஒரு முயற்சி......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 01, 2011 8:28 pm

அனைவரது பாராட்டுகளுக்கும் வாழ்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பர்களே...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 9:04 pm

உங்கள் குதா்க்கமான முயற்சியை பாராடடுகிறேன்.

மற்றவா்களுடைய முயற்சி பலன் கிடைக்க நீங்கள் எடுககும் நல் முயற்சிக்கு எனத நன்றிகள்.

கேள்வியை இன்னும் ஒர முறை வாசித்துப் பாா்த்து - ஒரு புதிய சிநதனையோடு முயற்சித்து பாருங்கள். இது ஒரு புதிா்க்கதைதான்.

நான் ஒன்றை குறிப்பிட மறந்து விட்டேன்.

நண்பா்கள் மன்னிக்க வேண்டும்.

அந்த குகைக்கு ஒரு வாசல் உண்டு. அந்த வாசலில் ஒரு வாசகம் உண்டு.
அது ” நான் குகை என்னைத் தொட வேணடும்” என்றிரக்கும்.

நண்பா்கள் நியாஸ், ரேவதி, லட்சுமி, மற்றும் இதை விடுவிக்க முயற்சித்த அனைவரும்விடுபட்ட இவாா்த்தைக்காக என்னை மன்னித்து கொள்ள கேடகிறேன். கதை கேடடு 25 ஆண்டகளுக்கு மேல் ஆனபடியினால்சற்று மறதி.
நண்பா்கள் தொடா்ந்து முயறசிக்கவும்.



தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 01, 2011 10:37 pm

கற்பனையாக எனக்கு தோன்றியது.....
"நான் குகை ..என்னைத் தொட வேண்டும் " என்ற வாசகதில் உள்ளது போல் தொட்டவுடன், அந்த சித்திரதில் உள்ளோர் உயிர் பெற்று சென்று விட...குகை மறைந்து...அந்த இராஜகுமாரன் இளவரசியை மணந்து கொள்கிறானோ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Dec 01, 2011 11:49 pm

ம் அப்புறம் என்னாச்சி அந்த குகைக்கு?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Dec 01, 2011 11:59 pm

ம்ம்ம்..ஒருகால் அந்த வாசகம் தெரியும் வண்ணமா எழுதப்பட்டது?? ஒருவேளை தெரியும் வண்ணம் இல்லையென்றால், யார் கண்ணுக்கு அந்த வாசகம் தென்பட்டு தொடுகிறாறோ அந்த குகை சொந்தமாகவே திறக்கப்படலாம்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 12:03 am

அந்த வாசகத்தின் அடியில் பட்டன் இருந்து இருக்கும் அதை அழுத்தினால் குகை திறந்து கொள்ளும் சிரி

அபுக காசம் திறந்திடு சீசே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 8 Ila
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Dec 02, 2011 12:10 am

அசுரன் wrote:ம் அப்புறம் என்னாச்சி அந்த குகைக்கு?

பதில் போடமே...கேள்விக்குள்ளேயே ஒரு கேள்வியா.... அதிர்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 02, 2011 12:10 am

இந்த புதிரில் ஏதாவது டபுள்மீனிங் இருக்கா ?? ஜொள்ளு

Sponsored content

PostSponsored content



Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக