புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5
Page 11 of 13 •
Page 11 of 13 • 1, 2, 3 ... 10, 11, 12, 13
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
First topic message reminder :
நான்கு கண்கள்; ஆறு கால்கள் - தரையில் நிற்கவும் கண்டேன்; அது பறக்கவும் கண்டேன். அது என்ன?
நான்கு கண்கள்; ஆறு கால்கள் - தரையில் நிற்கவும் கண்டேன்; அது பறக்கவும் கண்டேன். அது என்ன?
விடைகளை யாரும் யோசித்துக் கூடப் பார்க்க முடியாதவாறு அமைத்துவிடுகிறீர்கள் சார்லஸ்! பாராட்டுக்கள்.சார்லஸ் mc wrote:ஓ.கே.
அந்த ராஜா குகையில் உள்ள வெளிப்புற சுவற்றில் விலங்குகள் பறவைகள் மனிதா்ள் ஆகியோாின் உறுப்புகளை பலவாறாக வரைந்து வைத்திருந்தான்.
அதை வாசித்துப்பாா்த்த தமிழ் புலமை பெற்ற இளவரசன, குகையின் வாசலில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை கவனித்தானாம். அதில் ”நான் குகை என்னை தொடு” எனறிருந்தை”நான்கு கை என்னை தொடு”என்று பொரள்பட வாசித்துப் பாா்தது குகையில் அப்படிப்பட்ட படம் இருக்கிறதா என கண்டு, நான்கு கைகள் வரையப்பட்ட படத்தை கணடு அதை ஒவ்வொன்றாக அழுத்தவே கதவு திறக்க இளவரசியை சொந்தமாகிக்க் கொண்டானாம்.
இதுதான் விடை.
இவ்வளவ நேரம் விடாமுயற்சியோடு போராடிய உங்களுக்க எனது நன்றிகள் பல.
முயற்சித்துப் பாா்த்த நமது நண்பா்கள் அனைவருக்கும், வெற்றிக்கு அருகில் வந்த அனைவருக்கும் எனது மனமாந்த நன்றிகள் பல.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உண்மை,
ஆனால் புதிர்களின் பதில்கள் ஊகிக்கும் வகையில் உள்ள தகவல்கள் கேள்வியில் இடம்பெற்றால் சரியான விடை கூற வசதியாய் இருக்கும்.
இதே கேள்விக்கு நான்கு கை என்னைத்தொடு என்ற வாசகத்தை கேள்வி அமைத்தவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த வாசகம் மாவது கேள்வியில் இடம் பெற வேண்டும்.
இதே கேள்விக்கு வாயை முடி திறக்கும் வகையில் ஒரு மிருகம் வரையப்பட்டு இருந்தது, அதை தொட்டான் திறந்தது என்றும்.
கூண்டின் உள்ள அடைக்கப்பட்ட கிளி வரையப்பட்டு இருந்தது, அதை தொட்டவுடன் கதவு திறந்தது என்றும் விடை கூறலாம்.
அதுவும் சரியாகத் தான் இருக்கும்.
கேள்வி கேட்பவர் விடையை எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றலாம். இப்படி அமைக்கப்படும் கேள்வி புதிர் அமைக்கும் அடிப்படை விதிகளில் இருந்து மாறுபட்டது.
எனினும் யோசிக்க வைத்த கேள்வி கேட்டமைக்கு நன்றி.
ஆனால் புதிர்களின் பதில்கள் ஊகிக்கும் வகையில் உள்ள தகவல்கள் கேள்வியில் இடம்பெற்றால் சரியான விடை கூற வசதியாய் இருக்கும்.
இதே கேள்விக்கு நான்கு கை என்னைத்தொடு என்ற வாசகத்தை கேள்வி அமைத்தவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த வாசகம் மாவது கேள்வியில் இடம் பெற வேண்டும்.
இதே கேள்விக்கு வாயை முடி திறக்கும் வகையில் ஒரு மிருகம் வரையப்பட்டு இருந்தது, அதை தொட்டான் திறந்தது என்றும்.
கூண்டின் உள்ள அடைக்கப்பட்ட கிளி வரையப்பட்டு இருந்தது, அதை தொட்டவுடன் கதவு திறந்தது என்றும் விடை கூறலாம்.
அதுவும் சரியாகத் தான் இருக்கும்.
கேள்வி கேட்பவர் விடையை எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றலாம். இப்படி அமைக்கப்படும் கேள்வி புதிர் அமைக்கும் அடிப்படை விதிகளில் இருந்து மாறுபட்டது.
எனினும் யோசிக்க வைத்த கேள்வி கேட்டமைக்கு நன்றி.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:உண்மை,
ஆனால் புதிர்களின் பதில்கள் ஊகிக்கும் வகையில் உள்ள தகவல்கள் கேள்வியில் இடம்பெற்றால் சரியான விடை கூற வசதியாய் இருக்கும்.
இதே கேள்விக்கு நான்கு கை என்னைத்தொடு என்ற வாசகத்தை கேள்வி அமைத்தவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த வாசகம் மாவது கேள்வியில் இடம் பெற வேண்டும்.
இதே கேள்விக்கு வாயை முடி திறக்கும் வகையில் ஒரு மிருகம் வரையப்பட்டு இருந்தது, அதை தொட்டான் திறந்தது என்றும்.
கூண்டின் உள்ள அடைக்கப்பட்ட கிளி வரையப்பட்டு இருந்தது, அதை தொட்டவுடன் கதவு திறந்தது என்றும் விடை கூறலாம்.
அதுவும் சரியாகத் தான் இருக்கும்.
கேள்வி கேட்பவர் விடையை எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றலாம். இப்படி அமைக்கப்படும் கேள்வி புதிர் அமைக்கும் அடிப்படை விதிகளில் இருந்து மாறுபட்டது.
எனினும் யோசிக்க வைத்த கேள்வி கேட்டமைக்கு நன்றி.
ஆமாம் சார்லஸ், சதாசிவத்தின் கருத்தும் சரியானது என்றே நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
விடை சொன்ன சார்லஸ் அவர்களுக்கு ஒரு டீ பார்சல் ....சார்லஸ் mc wrote:ஓ.கே.
அந்த ராஜா குகையில் உள்ள வெளிப்புற சுவற்றில் விலங்குகள் பறவைகள் மனிதா்ள் ஆகியோாின் உறுப்புகளை பலவாறாக வரைந்து வைத்திருந்தான்.
அதை வாசித்துப்பாா்த்த தமிழ் புலமை பெற்ற இளவரசன, குகையின் வாசலில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை கவனித்தானாம். அதில் ”நான் குகை என்னை தொடு” எனறிருந்தை”நான்கு கை என்னை தொடு”என்று பொரள்பட வாசித்துப் பாா்தது குகையில் அப்படிப்பட்ட படம் இருக்கிறதா என கண்டு, நான்கு கைகள் வரையப்பட்ட படத்தை கணடு அதை ஒவ்வொன்றாக அழுத்தவே கதவு திறக்க இளவரசியை சொந்தமாகிக்க் கொண்டானாம்.
இதுதான் விடை.
இவ்வளவ நேரம் விடாமுயற்சியோடு போராடிய உங்களுக்க எனது நன்றிகள் பல.
முயற்சித்துப் பாா்த்த நமது நண்பா்கள் அனைவருக்கும், வெற்றிக்கு அருகில் வந்த அனைவருக்கும் எனது மனமாந்த நன்றிகள் பல.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
வெறும் டீ மட்டும்தானா?
1000 பொற்காசுகள் அல்லவா கிடைக்மென்று எதிா்பாா்த்தேன்???!!!!
1000 பொற்காசுகள் அல்லவா கிடைக்மென்று எதிா்பாா்த்தேன்???!!!!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஆஹா... அண்டை மாநில பிரச்சினக்குஆளாக்கப் பாா்க்கிறாய்ங்கய்யா
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- இளங்கோவன்.இராபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 02/12/2011
அது செயற்கை குகை தானே. அதனால் குகையை உடைத்து இளவரசியை மீட்டுவிட்டு. மறுபடியும் செயற்கை குகையை உருவாக்கி விட்டான் இராஜ குமரன்
அன்புடன்
இளங்கோவன்.இரா.
- Sponsored content
Page 11 of 13 • 1, 2, 3 ... 10, 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 13
|
|