புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
17 Posts - 3%
prajai
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயும்_தந்தையும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Dec 06, 2011 2:59 pm

[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்

தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்

தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்

வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு

பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு

தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு


எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்


நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது

கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்

பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது

காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது

வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது

உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது

நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது

சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது

இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை

நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு

இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே

முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே

தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...

கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)

விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன

உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?

கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 3:05 pm

மிகவும் அருமை. நண்பா்மு.வித்யாசன் அவா்களுக்கு நன்றி சூப்பருங்க



தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 06, 2011 3:07 pm

மிகவும் அருமையான வரிகள் வித்யா.
நீங்கள் நலமா. தங்கள் மனைவி கமலி நலமா. தாயும்_தந்தையும் 1772578765
வெகு நாள் ஆகிவிட்டது டகல் கவிதையை படித்து.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 3:13 pm

மிகவும் அருமையான வரிகள் வித்யாசன்..........வாழ்க்கை ஒரு வட்டம், இன்னைக்கு நீ ஆப்படித்தால், நாளை அவன் பிள்ளை அவனுக்கு ஆப்படிப்பான்...நன்றிகள்.... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 3:13 pm

சிறந்த கவிதை.. தாயும்_தந்தையும் 224747944 தாயும்_தந்தையும் 2825183110 தாயும்_தந்தையும் 224747944
நலமா உங்களுடைய திருமண புகைப்படங்களை அனுப்புவதாக சொன்னீர்கள்...இன்னும் வரவில்லையே



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Dec 06, 2011 3:27 pm

வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள். கண்டிப்பாக எனது திருமண புகைப்படத்தை அனுப்பிவைக்கிறேன். உங்களது விருப்பம் படி.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Dec 06, 2011 6:36 pm

மு.வித்யாசன் wrote:[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்

தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்

தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்

வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு

பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு

தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு


எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்


நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது

கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்

பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது

காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது

வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது

உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது

நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது

சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது

இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை

நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு

இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே

முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே

தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...

கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)

விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன

உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?

கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.




சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது



இது யாரின் குற்றம்????
பாசத்தோடு பிள்ளையே வளத்தால் போதுமா படுகின்ற கஷ்டத்தை கண்களில் காட்டாததுதான் இதற்க்கு காரணம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தாயும்_தந்தையும் Jjji
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 7:31 pm

நல்ல கருத்து...அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக