புதிய பதிவுகள்
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
2 Posts - 25%
prajai
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
8 Posts - 2%
prajai
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயும்_தந்தையும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 6 Dec 2011 - 16:29

[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்

தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்

தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்

வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு

பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு

தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு


எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்


நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது

கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்

பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது

காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது

வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது

உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது

நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது

சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது

இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை

நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு

இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே

முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே

தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...

கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)

விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன

உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?

கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 6 Dec 2011 - 16:35

மிகவும் அருமை. நண்பா்மு.வித்யாசன் அவா்களுக்கு நன்றி சூப்பருங்க



தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 6 Dec 2011 - 16:37

மிகவும் அருமையான வரிகள் வித்யா.
நீங்கள் நலமா. தங்கள் மனைவி கமலி நலமா. தாயும்_தந்தையும் 1772578765
வெகு நாள் ஆகிவிட்டது டகல் கவிதையை படித்து.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 6 Dec 2011 - 16:43

மிகவும் அருமையான வரிகள் வித்யாசன்..........வாழ்க்கை ஒரு வட்டம், இன்னைக்கு நீ ஆப்படித்தால், நாளை அவன் பிள்ளை அவனுக்கு ஆப்படிப்பான்...நன்றிகள்.... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 6 Dec 2011 - 16:43

சிறந்த கவிதை.. தாயும்_தந்தையும் 224747944 தாயும்_தந்தையும் 2825183110 தாயும்_தந்தையும் 224747944
நலமா உங்களுடைய திருமண புகைப்படங்களை அனுப்புவதாக சொன்னீர்கள்...இன்னும் வரவில்லையே



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 6 Dec 2011 - 16:57

வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள். கண்டிப்பாக எனது திருமண புகைப்படத்தை அனுப்பிவைக்கிறேன். உங்களது விருப்பம் படி.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue 6 Dec 2011 - 20:06

மு.வித்யாசன் wrote:[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்

தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்

தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்

வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு

பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு

தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு


எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்


நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது

கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்

பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது

காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது

வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது

உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது

நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது

சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது

இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை

நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு

இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே

முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே

தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...

கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)

விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன

உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?

கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.




சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது



இது யாரின் குற்றம்????
பாசத்தோடு பிள்ளையே வளத்தால் போதுமா படுகின்ற கஷ்டத்தை கண்களில் காட்டாததுதான் இதற்க்கு காரணம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தாயும்_தந்தையும் Jjji
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue 6 Dec 2011 - 21:01

நல்ல கருத்து...அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக